சகலகலாவல்லி மாலை || SAKALAKALA VALLI MALAI || Saraswathi song tamil || VIJAY MUSICALS
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- SAKALAKALA VALLI MALAI || GODDESS : SARASWATHI || SINGERS : TRIVANDRUM SISTERS || MUSIC : SIVAPURANAM D V RAMANI || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#sakalakalavallimalai#saraswathipooja#vijayadasami
சகலகலாவல்லி மாலை || பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்
--------------------------------------------------------------------------------
வெண்தா மரைக்குஅன்றி நின்பதம்
தாங்கஎன் வெள்ளைஉள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ
லோசகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான்பித்
தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
நான்முகன் நாயகியே
ஆயகலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்
வாய்பங்க யாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றும்ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது
ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ
லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்துஅருள்
வாய்வட நூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற்
பாதபங் கேருகம்என்
நெஞ்சத் தடத்துஅல ராததுஎன்
னேநெடுந் தாள்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந்
நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய்
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல்
காய்எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும்என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல்
காய்உளம் கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப்
பேடே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
சொல்விற் பனமும் அவதான
மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யும்தந்து அடிமைகொள்
வாய்நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகால
மும்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ்
ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலம் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண்
டேனும் விளம்பில்உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே! - Видеоклипы
Om koothanoor Saraswathi thaye tharunadhithya ku neethan swamy thunai irukanum
என் குருவாய் விளங்கும் தாயே சரஸ்வதி என்னுள்ளே வந்து என்னை வழி நடத்துவாயாக குருவே சரணம்
லக்ஷ்மி துர்க்கா சரஸ்வதி முப்பெரு தேவிகள் போற்றி
தாமரை நாயகியே அறிவுத் தாகம் தீர்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே வாழ்ந்து வருபவளே
பாடல் மிக அருமையாக உள்ளது
பாடியது சூப்பர் நன்றி
வெண்தா மரைக்குஅன்றி நின்பதம்
தாங்கஎன் வெள்ளைஉள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ
லோசகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான்பித்
தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
நான்முகன் நாயகியே
ஆயகலைகள் அருள்பவளே
நாவினில் அமர்ந்தவளே
நான்கு வேதங்கள் ஆனவளே
தாமரை நாயகியே
அறிவுத் தாகம் தீர்ப்பவளே
ஏட்டிலும் பாட்டிலுமே தாயே
வாழ்ந்து வருபவளே
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்
வாய்பங்க யாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றும்ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது
ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ
லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்துஅருள்
வாய்வட நூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற்
பாதபங் கேருகம்என்
நெஞ்சத் தடத்துஅல ராததுஎன்
னேநெடுந் தாள்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந்
நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய்
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல்
காய்எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும்என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல்
காய்உளம் கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப்
பேடே சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
சொல்விற் பனமும் அவதான
மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யும்தந்து அடிமைகொள்
வாய்நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகால
மும்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ்
ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலம் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண்
டேனும் விளம்பில்உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே! சகல கலாவல்லியே!
ஓம் ஶ்ரீ சரஸ்வத்யை நமஹ
சரஸ்வதி தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ
குமரகுருபரர் டெல்லி பாதுஷா வின் மனதை மாற்ற பாடிய பாடல் கேதராகட்டத்தில் மடம் அமைக்க நிலம் கொடுத்து ஸீரி விஸ்வநாத் ஆலயம் திறக்க ஏற்பாடு செய்து நித்திய பூஜை நடத்திய
சக்தி குமரகுருபரசாமியே.
அய்யா திரு ரமணியின்தேவார தெய் வ தொண்டு கள்ள வாழ்க.
Arpudhamana paadal
அறிவு தாகம் தீர்ப்பவளே
சகலகலாவல்லியே
சரஸ்வதி தாயே போற்றி போற்றி
இந்த பாடலுக்கென்று தனி சிறப்பு உண்டு. மிகச் சிறந்த பாடல். அன்னை கலைவாணி நம்மை ஆசீர்வதிப்பாராக
அற்புதமான பாடல், அருமையான இசை, இனிமையான குரல்கள் 👌👏👏👏👏👍
அருமையான பதிவு வெங்கலக்குரலில் நல்ல பொருத்தமான செவிக்கு இனிமை யான பக்கவாத்யத்துடன் கேட்க்கும் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் சகல கலவல்லி மாலை இசைப்பவர்க்கும இதை கேட்பவர்க்கும். கல்வியறிவு வில் குறைஎனறுமே இல்லை
அருமையான இனிமையான பாடல்
ஓம் ஸ்ரீ சரஸ்வதி தேவியே போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
🙏🙏🙏🙏🙏
கேட்பதற்க்கு
மிகவும்இனிமை அருமை
Amma thaye rendu kulandaigalukum nalla padippai kodungal amma. Avanga rendu perum nalla padichi varanamnu nanga aasai padarom amma. Avangka renduperkum padippil interest varamatendu. Neengaldan amma engala aasirvadam pananum amma
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏 Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye
Anandham. Valzha Valamudan.
அருமை
குமரகுமராசுவாமி அவர்கள் இயற்றியது சகலகலா வள்ளிமாலை படிக்கும் பிள்ளை கள் தினமும் படித்தும் கேட்கவும் செய்து வந்தால் படிப்பு கலைகளும் வளரும்
மிக்க நன்றி
வல்லி
Beautiful song 👌👌👌👌👌
Thank you Mr. Radha.
OM SHRI சரஸ்வதியை NAMA:
Best song Super thank you.
qqqqqqqq
Super 👌👌👌👌👌👌👌👌
Excellent song and super presentation ..
GOD BLESS YOU ALL WITH LONG LIFE GOOD HEALTH WEALTH PROSPERITY AND PEACE 🙏
Song super. Ketka Ketka migavum Inimaiaga irukiradu. Nandri inda paatai padiavargaluku🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
SupER
Thanks
அருமையான பாடல் 💙🙏
👌
You two sisters may be called Sahalakalavallis based on your honey toasted voice.Goddess Sarasvathi bless you.
Om shakthi Amma thaye potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super devotional song. God bless you.
Beautiful song
Sagalakalavalliya potri
Beautiful chanting.
Thank u.
அடுத்த மாதம்அக்டேரபர்14.சரஸ்வதி பூஜை கொண்டாடும் சரியா
Thank you, Beautiful Song
Supper beautiful song
I love you❤
OM SRI THURKADEVI SARANAM OM SRI LUXMY NARASHIMA SARANAM OM SRI SARASWATHAY DEVI SARANAM
Supper
Thanks!! We wish your Channel to grow more bro!
OM SARASWATI P0RTI
Super🙏🏿👌
அருமை. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
Supar Akka ethu Ennaku Roma Hall panuchi
Thank you very much you have a great 🌹🌹🌹
superb rendering of the song....best pronunciation...enchanting voice.....🌷🌷
Nice Song
superb valid song
இன்று தசமி திதி மூலம் நட்சத்திரம் சரஸ்வதி துதி பாடி மும் படிக்கவும் நன்று.
தேனமுது குரல். குழல் இனிது என்பர் உங்கள் குரல் கேளாதோர்.
Om
Amazing rendition.
Nice
Live என் மலர் முகப்பு » ஆன்மிகம் » ஆன்மிகம் சகலகலாவல்லி மாலை சென்னை குமரகுருபர சுவாமிகள் அருளிய 1. வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ?
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
சகல கலாவல்லியே!
2. நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்;
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே!
சகல கலாவல்லியே!
3. அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே!
4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொல்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்;
வட நூற்கடலும்,
தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும்,
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே!
சகல கலாவல்லியே!
5. பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும், அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்;
சகல கலாவல்லியே!
6. பண்ணும், பரதமும், கல்வியும்
தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்;
எழுதா மறையும்,
விண்ணும், புவியும், புனலும்,
கனலும், கருத்தும் நிறைந்தாய்;
சகல கலாவல்லியே!
7. பாட்டும், பொருளும், பொருளால்
பொருந்தும் பயனும், என்பதால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே!
8. சொல்விற்பனமும், அவதானமும்,
கவி சொல்லவல்ல
நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,
நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே!
சகல கலாவல்லியே!
9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரச அன்னம் நாண, நடை
கற்கும் பதாம்புயத் தாயே!
சகல கலாவல்லியே!
10. மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்;
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ?
சகல கலாவல்லியே!
Thank you very much you have a great day 🌺🌺🌺 Happy new year’s blessings
Sisters Good luck Enjoy the Beautiful day With Smiles 🙏🙏🙏🌹🌹🌹
Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
மனதை கொள்ளை கொண்ட இனிமையான பாடல் அதுவும் சகோதரிகளின் வெண்கல குரலில் கேட்க என் மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது நன்றி சகோதரிகளே ! வாழ்த்துகள்!!!
🌸🌸🌸SUPER SONG AMMA THANK YOU 🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸🌸
குமரகுருபர தாச குருப்யோ நம:
Thank you 🙏 Guru 🙏🙏🙏
Thank you very much you have a great day 🌺🌺🌺 God Blessings you and your family 🌹🌹🌹
Hi Sisters Vanakkam Enjoy the Beautiful day 🌸🌸🌸
Mesmerises me as though a spell is cast.Singing along with the Sisters n feel ecstatic.
Thank you very much you have a great day 🌺🌺🌺
மகிழ்ச்சியான இனிக்கும் பாடல்
Thank you very much you have a great day 🌹🌹🌹 God Blessings you and your family 🌺🌺🌺
Best regards
Thank you very much you have a great day 🌹🌹🌹 God Blessings you and your family 🌹🌹🌹
Superb rendition.daily I listen to this 🙏🙏
Thanks for listening
Beautiful
Very nice song.
Thank you Maha Kalyan.
Thank you.
super voive
This is such a beautiful song thank you 🙏
Oct .04.2022 🙏🌹 kalaimakal pooja
அக்டோபர் 6.யிலிருந்து அக்டோபர் 16
நாவரத்திரிபண்டிகைசரியா
Very peaceful....beautiful rendition
Thanks for listening Ms. Jayashree.
🙏🙏🙏💐
Oru naattukku makkalukku ellam ellorukkum kidaikanumna naan viruppu veruppu illama naan decision yedukkiren naan gujarath la irukka virumpuren . Hindus alikka paduvathu yenakku pidikkala Hindu makkalukku kodukka vendiyatha kodukkama avangala varumaila thalli matham mattruvathu aala ninaippathu ithu thavarana seyal hindu tharmaththai nilai naatta intha mudivu yedukkiren innoru kodumai hindus people le hindu makkalumku help pannama avangala alikkiraanga ithuvum thavarana seyal naan mulu manathudan intha decision yedukkiren . Maththa mathathinar avanga makkalai valarkiranga pala vazhila help pandranga Hindu people mattum than alikkapaduraanga varumaiyilla thalla paduraanga . Naan intha decision palamaiyan hindu tharmaththai nilai naatta intha mudivu yedukkiren yaar manathaiyum punpaduthi irundha mannichurunga Ella religion kum help pannuvaanga india arasaangam thevail illatha religion problem create panna vendam political leaders sum itha vaiththu politics panna vendnu kettukiren
Happy
🙏🙏🙏
🙏
Rakesh and deepak and I will be joining the team at the end of the month and we will be joining the team at the end of the month and we will be joining the team at the end of the month and we will be joining the team at the end of the month and we will
Thank you very much you have a great day 🌹🌹🌹Hi Sisters Vanakkam 🌺🌺🌺
Thanks a lot
Intha song oda use ena nu sollunga please reply me immediately
Psy dj trance
Thank you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது குமரகுருபரர் பாடலா யாரேனும் சொல்லுங்கள்?
ஆம்
ஆமாம். குமர குருபரர் பாடியது தான்..
ஆம் ஆதி குமரகுருபரர் பாடிய பாடல்
Sakalakalavallije
Downlode
செம்பரம்பாக்கம் இல்லம் காலி செய்து விட்டேரம் இப்போது திருவனந்தபுரம் சென்று விட்டேரம் சரியா எவ்வளவு தெரலைவில் யாரும் வர.முடியாது சரியா. நிம்மதி யான வாழ்க்கை சரியா. கடவுள் 2029.வரை.திருவனந்தபுரம் தான் பங்களா வாடகை இல்லம் தான் சரியா மதியம் 246.pm.வந்து விட்டேரம் சரியா. செம்பரம்பாக்கம் அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாது நாங்கள் எங்கே பேரணாம் என்று சரி யா நிம்மதி தேடி.திருவனந்தபுரம் சென்று விட்டேரம் சரியா இப்போது நலம் தான் சரியா முகவரி யார்.யலும்.கண்டி.பிடிக்க முடியாது சரியா திருவனந்தபுரம் முகவரி சரியா .2029.சென்னை பக்கம் வர.மாட்டேரம் சரியா. வாழக்கை super வாழ்கிறோம் சரியா.
Cccccd
Ennanga sollurenga onume puriyala🙄
Ondum puriyala😂🤔🤔🤔🤔🤔🤔🤨🤨🤨🤨🤨🤨???????
சரஸ்வதி தாயே போற்றி போற்றி
அருமை
மிக்க நன்றி
ஓம் ஶ்ரீ சரஸ்வத்யை நமஹ