சகோதரர்களுக்கு வணக்கம் நாங்கள் கோவையில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தயார் செய்து கொண்டு இருக்கிறோம் அதை சேர்க்க அங்கு சேர்க்க அனுமதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்
மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும். மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும். ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.
மேல் மலையில் மழை மானி இருக்கிறது அதிகமாக பெய்யும்பொழுது கீழ் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை ஒலி , செய்திகள் கொடுக்கும்படி இனியாவது செய்ய வேண்டும். சேட்டிலைட் இருக்கிறது, AI வந்துவிட்டது ஆற்றில் அதிக வெல்லம் வரும்பொழுது சம்பந்தபட்ட மக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பினால் உயிராவது மிஞ்சும்.
மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும். மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும். ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.
ஆடியோ நன்றாக உள்ளது
சகோதரர்களுக்கு வணக்கம் நாங்கள் கோவையில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தயார் செய்து கொண்டு இருக்கிறோம் அதை சேர்க்க அங்கு சேர்க்க அனுமதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்
We are also supporting from coimbatore. Pls share your contact
My office also collect yesterday ku2thu2 vanthanga
மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும்.
மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.
@@smileinurhand yes
மேல் மலையில் மழை மானி இருக்கிறது அதிகமாக பெய்யும்பொழுது கீழ் பகுதியில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை ஒலி , செய்திகள் கொடுக்கும்படி இனியாவது செய்ய வேண்டும். சேட்டிலைட் இருக்கிறது, AI வந்துவிட்டது ஆற்றில் அதிக வெல்லம் வரும்பொழுது சம்பந்தபட்ட மக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பினால் உயிராவது மிஞ்சும்.
மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே உதவ முடியும்.
மக்கள் வாழ்க்கை மீட்க்கப்பட வேண்டும், அனைவரின் உதவியும் வேண்டும்.
ஆனால் மலைக் காடுகளை அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து அழித்தால் தமிழ்நாட்டிலும் இது நடக்கும். இயற்கை ஒரு அளவுக்குத்தான் பொறுக்கும்.
Vikatan team Kerala Nila sarivil pathikkapattu irantha anaivarukkum alntha irangal ❤❤❤😢😢😢😢😢😢😢😢
ஜெபித்துக் கொள்கிறோம் ஏசப்பா இயற்கை சேதத்தை தடுத்து நிறுத்து இயேசப்பா வயநாட்டுக்கு உதவி செய்ங்கப்பா நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் ❤
இருக்கட்டும் நீங்கசொல்றது மழைபெய்தால் நீர் போகறதுக்கு வழித்தடம் வேனும்ல அது எங்கே
😢
ആയോ എല്ലാം പോയി 🥺🥺🥺
Kadaulin.tasham.entha.nilai.eyarkkai.eathirttal.ethu.nadakkum.k.l.mattum.alla.all.waldu
Ongalkum nadakum wait pannu
இவனுக மோடி தான் கொன்னாரும்பாய்ங்களே....!