கிறிஸ்தவர்கள் நகை போடலாமா ! | Bro Karthi C Gamaliel | SPECIAL MESSAGE | NLAG | Mount Church | Oct 05
HTML-код
- Опубликовано: 4 окт 2023
- Full Video Link : • Video
கிறிஸ்தவர்கள் நகை போடலாமா ! விசுவாசிகள் கண்டிப்பா இந்த VIDEOவ பாருங்க ! | Bro. Karthi C Gamaliel | SPECIAL MESSAGE | NLAG | Mount Church | October 05
🔴Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
#ALLNIGHTPRAYER #NlagChennai #BroMohanCLazarus #PsLucasSekar #FrSJBerchmans #RevDMohan #சென்னைஎழுப்புதல்முழுஇரவுஜெபம் #JesusRedeems
#prbenz #TamilChristianSermon #கடைசிகாலஎச்சரிப்பின்வார்த்தை #SpecialMessage #JOYTV #Message #Shorts #shorts #yotubeshorts #shortsindia #youtubeindia
.தேவனிடத்தில் நெறுங்க நெறுங்க, உலகம் மாயை என்பதை உணர்த்துவார் - நன்றி
Aasappa halealuya aasappa aamean nandry aasappa praven kumar aama mini makalu prayar
Mini trot problem pleese prayar
Praven kumar jobs prayar pleese
Amen Appa
@@mininair6809Amen Thank the Lord paster God bless you paster
அய்யா இது உண்மையிலும் உண்மை.என் வாழ்விலும் இதுபோல் நடந்தது.மனிதர் களுக்கு மட்டுமே பிரியமாக நடந்து தேவனை துக்கப்படுத்தியவள் ஆனால் இன்று அடித்து துவைத்து சலவை செய்து விட்டார்.உண்மை உண்மை உண்மை.ஆமென்.
😂 😅
சத்தியா ஆவியானவர் நமக்குள் வரும் பொழுது சகலத்தையும் மாற்ற வல்லவர் இந்த சாட்சியை உதாரணம்
பிரதர் . இந்த பதிவை காணாத என் கமென்ட் , பிறகு காண்கிறேன். நகை ! அணியலாமா ? தவறு ஏதும் இல்லை ஆனால் ❓ நகை அணிவதில் சில கவணம் மிக முக்கியமான விஷயம் உள்ளன . தேவை அற்ற நகை . பெருமை / உலக ஆசை / பேராசை
/ சுக போக மான வாழ்க்கை / உல்லாச வாழ்க்கை / ஆனவ வாழ்க்கை / போட்டி நீயா நானா உனதா எனதா ? / இவைகளில் கவனம் செலுத்த மரந்து தான் இருக்க கூடாது .
இவைகள் என் அனுபவம் , கடைபிடித்து வாழ்கின்ற வாழ்க்கை.
தேவன் நம்மை பார்த்து கேள்வி கேட்க கூடாது இதில் கவனம் பிலிஸ் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
( தேவனே நான் உம்மதண்டையில் இன்னும் நெருக்கி சேர்வதே ஆவல் பூமியில் )
ஐயா நீங்கள் சொன்னது சரி. என் வாழ்க்கையின் அனுபவம் இப்படி தான். ஆண்டவரிம் சேர சேர என் சொந்த விருப்பம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
இரட்சிப்பு என்பது நகையை கழட்டுவது அல்ல சுயத்தை கழட்டுவது
Rendumae mukiyam tha ...
Nagai matum illa ulagathila irukratha verukanum atha vida important manasu clean a irukanum ... Nagai matum remove panidu Vera ulaga aasai irunthalum paavam tha ...
If you do not remove Jewels you have not removed self. You will love God more than Jewellery
சுயமே உலக பொருள்களைச் சார்ந்து தான் இருக்கிறது.... பூமியில் எனக்கு ஒன்றும் இல்லை என்றாலே சுய செத்து விடும்
@@christianolivi7818🎉🎉🎉🎉❤❤❤
Repentance is not about wearing or removing jwellery it's only about our heart
எதை அதிகமாக விரும்புகிறோமோ ஆதை கண்டிப்பாக கழற்றுவார்
True
உண்மை தான் ஜயா என் வாழ்விலும் நகையை கழட்ட இந்த மாதிரி அனுபவமுண்டு
நல்லது பாஸ்டர் கூட ரெம்ப ஐகியம் வைத்தால் என்ன எங்க அப்பா மாரி தெருவில நிப்பிங்க......
நாம் நேசிப்பதை நம்மை விட்டு தூரப்படுத்தி அவரை நேசிக்க வைப்பவரே நம் இயேசு.. ஆபிரகாமிடம் அவன் பிள்ளையை எதற்காக கேட்டாரோ அதைப் போல இன்றும் நாம் அவரை நேசிப்பதிலே கண்ணோக்கமாயிருக்கும் நல்ல தகப்பன்
Amen
ஆமென், ஆமா ஐயா டெய்லி மனம் திருந்தனும். என் குடும்பம் ரட்சிப்புக்காக ஜெபிக்கவும்
Ithutan sariyana sathiyam❤
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா
மனம் திரும்புதல் என்பது நகையை கலட்டுவது இல்லை
அப்பறம் என
சிஸ்டர் நீங்களாகவே தொடப்பட்டு அல்லது உணர்த்தப்படு அல்லது விருப்பப்பட்டு கழட்டலாம், ஒரு வேளை இயேசப்பா உங்களைத் தெளிவாக நகையை கழட்ட உணர்த்தினால், இல்லை என்றால் எனக்கு இது நடந்தால் கழட்டுவேன் என்று பொருத்தனை செய்திருந்தால் கண்டிப்பாக செய்ய வேண்டும் மற்றபடி தேவையில்லை சிஸ்டர். நாம் நகை போட்டாலும் போடாவிட்டாலும் அவரிடம் அவரோடு எப்படி இருக்கிறோம், வாழ்கிறோம் என்று நம் இருதயத்தையே பார்க்கிறார்.
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.
பிலிப்பியர் 3
@@mahila2728 நீங்க என்ன சொன்னாலு அவர்களுக்கு எழாது விட்ருங்க
Bro. Karthi is living testimony. Praise to the lord Jesus.
நம்ம நகை போட வேண்டுமானால் காதுல ஓட்டை போட்டு படைத்திருப்பார்
நீ நிர்வாணமாய் பிறந்ததால் இப்போவும் நிர்வாணமாய் தெரிகிறாயா? என்ன டிசைன் யா நீங்க
அது ஆதாம் செய்த பாவம் அதனால் தான் துணி போடுகிறோம்
Car, bike, Watch, chappal, cell phone etc
@@harishjeyan1065 tq bro
கர்த்தரை பற்றி தவறாக போதிப்பது ம் பாவம் bro.
தன் சுயத்தை மவற்றினால்தான் அன்பு என்று ஒன்று வரும்
ஆமென்
Amen
Wearing jewels or not is matter, but love of Jesus more than jewels...
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய செய்தி சாட்சி மிகவும் அருமையாக இருந்தது தேவனுக்கு மகிமை உண்டாக ட்டும் நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த நன்மையை உங்கள் ஆசிர்வாதத்தை உங்கள் குடும்பத்தாரும் உங்கள் சபை யாரும் பெற்றுக் கொள்ளட்டும் வேறுபாட்டின் ஜீவியம் செய்யட்டும் மந்தைக்கு மாதிரியா இருக்கட்டும் இன்னும் தேவன் உங்களை உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் நீங்கள் சொன்ன தங்கம் வைரம் எல்லாம் பரலோகத்தில் நம் காலுக்கு கீழாக இருக்கும் அப்படிப்பட்ட வை களை கையிலும் காதிலும் கழுத்திலும் போட்டுக் கொள்ளலாமா இன்றைக்கு தார் சாலையில் நடக்கிறோம் தாரை உருக்கி கையிலும் கழுத்திலும் காதிலும் போட்டு கொண்டால் எப்படி இருக்கும் அப்படி தான் இந்த பொன் வெள்ளி வைரம் எல்லாமும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நகை போட்ட பரலோகம் போக முடியாத வசன ஆதாரத்துடன் சொல்லுங்க
மனம் மாறுதல் இல்லாமல் தன்னிடத்தில் இருந்து ஒன்றையும் விட மாட்டார்கள் அப்பா அன்பை ருசித்தவர்கள் மாத்திரம் தான் உலகத்தின் பெருமையை விட முடியும். ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்ததர் நல்லவர்
Praise the lord
Praise the Lord Ayya
Amen Amen Amen Amen Amen Amen
CENTUM TRUE 💯💯💯💯💯💯💯 Pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Appa
Very true brother... The more we grow closer and closer to Him this becomes our experience....
Aamen amen 1oo present vunmai
Thanks jesus appa❤
வேதாகமத்தை பார்த்துத்தான் இதனை (நகையை) சொல்ல வேண்டும் அவரவர் சிந்தனைப்படி கூறினால் மக்களுக்கு குழப்பம் ஏற்படும்.
கர்த்தர் உள்ளதை மட்டுமே பார்க்கிறார் நகை போட கூடாது என்றால் இந்த உலகத்திலே எதையும் தான் ஆதாயமாக்க கூடாது எல்லாம் ஒரு நாள் ஒழிந்து போகும் ஆத்துமா தேவனுக்கு முன்பதாக குற்றமில்லாமல் இருக்க வேண்டும் ஆமென்
Amen Amen 🙏🙏🙏
Praise the lord anna
thank you jesus
Amen god bless you pastor 🙏🙏🙏
Amen 🙏 Praise the Lord
Praise the Lord anna
Wonderful msg❤
Very nice Prayer prise the lord paster Amen 🙏
Amen....🙏
💯 true. Praise the Lord
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சபையில் நகைஅணிவதுதேவையற்ற ஒன்று என்பதை அழுத்தம் கொடுத்து பேசாமல் பட்டும் படாமலும் தயக்கத்தோடும் ஒருதலையோடும் பேசியிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள் நகை அணியாமல் இருப்பதே ஒரு சாட்சி உள்ள வாழ்க்கைதான் அதுவே ஒரு மாபெரும் அழகுதான் உங்களின் தடுமாற்றத்திற்க்கு வருந்துகிறேன்
நகை போடாமல் இருப்பது சாட்சி அல்ல .சாட்சியாக வாழ்வதே சாட்சி
Is all the women who are not wearing jewels are they not gossiping
Appo costly yaana dress mobile chappal bike car use pannalaama
Amen its really true brother jeyatamilselvan
True message brother God bless you
That's true ... testimony
Your msg always I learn brother 1🙏
Amen hallelujah 🙏
Manamthirumbuthal is life time proces.
Amen❤
Amen god to touch me
amen amen 🙏
Amen Amen
Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wonderful Pastor
தசம பாகம் அதிகமா குடுக்க வேண்டும் 😂 by கார்த்திக் கமலியல்
Awesome preching, God bless you pastor
Praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
According to me we shld be dignified and jewels wat we are wearing shld not make jealous by others.lord Jesus will teach us how to leave.simplicity is best .
1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்;
என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே
2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,
எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே இருப்பேனே
3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேரவே
4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே
5. சந்தோஷ சிறகால் வான்கடந்து
கோளங்கள் மேலாக நான் பறந்து
என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே
amen
Removing ornaments is not the question to whom you give is the question transformation means not to give your family but to give it to poor I do it still iam doing.
இது தான் உண்மை
As we read I Corinthians 6:12 in Bible..we should not slave for anything.. first character should resemble like Jesus..
எத்தனை காலம் மலுப்பி மலுப்பி பேசுவீங்க நகை போடலாம் போடகூடாது என்று ஆணித்தரமாய் பேசுவதற்குக் வசனம் இல்லையா
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.
பிலிப்பியர் 3
@@mahila2728 வசனம் ok நீங்க எதை விட்டீங்க
@@AppleGlassAluminium Azhaga viten, ngt 10 manika mela mbl use panratha viten, kobam, vairakkiyam atha viten
Evaru maruvaram evaru family aa mathamattru vera member Ku advice
If we give importance to jewels and if jewels is a distraction from his presence Lord will make us to remove them. Otherwise don't worry.
ha ha😂..Jewellery edhuku first?
Jewell podathanu bible la iruku இதுல அவருவேர வந்து சொல்லனுமா
@@tlmovieshorts6215which verse
Whr it's in bible
@@user-km7np8ue5r எது கேக்குறிங்க
End of the days
மகன் கையில போட்ட வைர மோதிரத்தை ஏதாவது ஏழைக்கு போட்டு விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்.
❤
Pulpit is to preach about Christ but not justifying our deeds. Repentance is turning from sins.
வைர மோதிரம் மகனுக்கு தர கூடாது பாஸ்டர்
Bro, just for one of your own application, you had to explain lot but as Jesus if you preach simple things you don’t have to explain lot it will go in to people’s heart.
மனம்திரும்ப... நகையை கழட்டினீங்கள் அண்ணா; அது தவறு என்கிற போது நீங்கள் கழற்றி வைத்திருக்கலாம்: பிறகு அந்த தவறு என்கிற நகையை ஏன் தங்கள் மகனுக்கு கொடுத்தீர்கள் அண்ணா; நீங்களே உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கிற மாதிரி உள்ளதே அண்ணா; உங்கள் மகனும் மனந்திரும்ப வாய்ப்பளித்திருக்கலாமே அண்ணா; அதனால் தான் தாங்கள் நகை போடுகிறது தவறு என்று சொல்ல மிகவும் தயங்கி தயங்கி பேசுகிறீர்கள் அண்ணா; நான் சொல்லுவது தவறு என்றால் மன்னிக்கவும் அண்ணா.
நகைகள் ஒரு விஷயமே இல்லை. அது எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடை.. நாம் அனைவரும் நேர்மையின் பாதையில் நடக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் நகைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பணம் சம்பாதிக்க ஒரு நேரம். செலவழிக்கவும், சேமிக்கவும், இழக்கவும் ஒரு நேரம். இது எனது கருத்து.
Karthar Abraham aasirvathithar Avan selva seemanai irrundhan enavey nagai anivathu thavaru alla karthar naam selva seemanagavum aasirvathika patavargalaagavum maatra virumbugiraar
Evarruka wife and daughter gold poduvanka but evaru gold Ku permission kodupparru
Ulagamaga nadippuda samy
Their business is religion. When will people realize the truth and shun these self-appointed peddlers of religion?
தன்னை தான்வெறுத்து நான் வெறுமையவன்(ள்) என்பதன் அடையாளமே இது அனைவருக்கும் தெரியும் இதுதான் காரணம்
Iyya naan baptism edutha udane enakku nahaimel veruppuerppatyadhu
நகையை வேதம் அங்கிகரிக்கவில்லை...
Yes ❤
I have seen folks who don’t wear jewels but wear glittering sarees and dresses and double & trie quote make up also glittery watches
I have seen folks who don’t wear jewels but wear glittering sarees and dresses and double & trie quote make up also glittery watches. This is what is called hypocrisy
cristiana irunthu tu Aduthavanga familiya Ke dunkaranga ivarkaluku enna than danai?
நான் அறிந்த இயேசுவிடம் மனம் திரும்ப கைக்கு மோதிரம் போடுவாரு இது தான் இளைய குமாரின் வாழ்கையில் நடந்தது . அவன் மனம் திரும்பி தகப்பனிடத்தில் வந்த உடன் உயர்ந்த வஸ்திம் கிடைத்தது மோதிரம் கிடைத்தது அப்பதான் செருப்பு கிடைத்தது அடுத்து ஆடலும் பாடலும் கொண்டாட்டம் உண்டானது அதுதான் நான் அறிந்த இயேசுவிடம் இருந்து வரும்
Nagai.panam.sottu.ellam.uyrodu.valum.pinam.uyir.pona.pin.nalla.poduvanga
A m en
Frst sir poi Paul dinakaran family question panuga pls Jesus name kedukathiga Jesus unga elaraiyum punish panuvaga uyiru ulla God
no ma., thats your wish.,
neenga cinemaa la nadikalaaam
அண்ணா தெரியலனா, உங்களுக்கு காலேஜ் படிக்கும், மகன் இருக்கற,, அண்ணா இவ்வளவு குளோரி ஆஹ் young ஆஹ் இருக்கீங்கன பிரேயர் தான் ரீசன் இல்லைன
Antha diamond ring ah enaku potrukalam 😅 paravala vidunga 😂
இந்த சபைல பேசுறதுக்கு குடுத்த topic நகைய கழட்ட சொல்றது...
யாரு சொன்னது இந்த சர்ச் பாஸ்டர் ரிங் போட்டு இருப்பர்
நகையை குப்பையா எண்ணி தூக்கி போட்டு இருக்கார் கமலியெல் brother
எங்கேயும் தூக்கிப் போடல தன் மகன் கைல போட்டார் 😂
don't act over love Jesus ... ur speech is like selfish ... u r talking bad
நகை போட கூடாது..
தசம பாகம் நிறய குடுக்க வேண்டும். 😂by pastors and reverent
10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 3
Pastors kekala yesapave solirukanga
How many common people came close to you 😂
Nagai vendam aanal land mattum God vachikkalamnu sonnara makkalai emaththathingapa
Good joke remove everything no need dress also what sir
Scoffers ask wrong questions according to their lusts
ஆண்டவரே நகை போட்டுருந்தா நீங்க கழட்டிகிட்டு விட்ருவீங்கன்னு இந்த போதகர் சொல்லுராரே அது உண்மையா..
ஆண்டவர் be like : அவன் கிடக்குறான் மயிராண்டி
ஊழியக்காரர் என்று சொல்லிக்கொள்பவரே எங்கய்யா இப்பல்லாம் ஜட்டி போட்டுகிட்டு வரர்துக்கே பயமா இருக்கு அதை யும் உருவிகிட்டு விட்ருவீங்கன்னு . இதில வேற நகை எங்க போடுறது?
காளி கருணை செய்வாள் என்று கைபொருள் இழந்தேனே. இது என்னுடைய கருத்து அல்ல. மகாகவி பாரதியார்.
Paithiyam..evan than seythu vilanum nnu sonnan
Amen