சீமான், அண்ணாமலை-யை கிழித்து தொங்க விட்ட SV சேகர்..! | SV Sekar Press Meet | BJP Annamalai | Seeman
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- சீமான், அண்ணாமலை-யை நார்னராக கிழித்து தொங்க விட்ட எஸ் வி சேகர்..! | SV Sekar Press Meet | CM MK Stalin | Annamalai | Seeman | Udhayanidhi Stalin | Mobile Journalist
#svsekar #seeman #annamalai #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...
SV சேகர் சார் நடித்த படங்கள் மிகவும் நன்றாக இருக்கும். அவருடைய இந்த வீடியோ பேச்சு அருமையிலும் அருமை. ஒட்டு மொத்த மனித குலம் எதிர் கொண்டுள்ள சவால்கள் வறுமை வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு அனைத்து வளங்களும் குறைந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கம் பருவநிலை மாற்றம் விவசாயம் எதிர்கொண்டுள்ள சவால்கள் இவை அனைத்தும் நம் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ள நிலையில் ஒன்று பட்டு அழிவிலிருந்து மீளும் வழியை சிந்திப்பது நன்மை பயக்கும்.
🎉 பொன்விழா வாழ்த்துக்கள் சகோதரா.
தங்களின் மன மாற்றமும் முதிர்ச்சியான பேச்சும் தங்களை எங்களின் மனங்களில் உயர்ந்த இடத்தில் வைக்க தவறாது வாழ்த்துக்கள்
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
எப்போதும் யாராக இருந்தாலும் நல்லது செய்தால் நல்லதையே பேசினால் நல்லது.
நன்றி சார்! வாழ்த்துக்கள் சகோதரா ❤
This is SV Sekar, talks everything openly without fear! I appreciate you Sekar Sir!
திமுகவை எதிர்க்க தாண்டா தமிழ்நாட்டில் பயப்பட வேண்டும் ,வேறு எதற்கும் பயப்படத் தேவையில்லை😂😂😂
@@1006prem
*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
15.பழனி அருகே தென்னந்தோப்பு.
16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
*சீமானின் அரசியல்*
1982- 1985 திமுக
1986- 1988 அதிமுக
1988 - 1991 காங்கிரஸ்
1992 - 1996 கம்யூனிஸ்ட்
1996 - 2004 திமுக
2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
2007 - 2009 மதிமுக ஆதரவு
2009 - 2011 அதிமுக ஆதரவு
2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
விழிப்புணர்வு பதிவு...
அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
இரவல் இல் கட்சி நடத்திய
இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
Arumai sir🎉
பேச்சு உரிமை சுதந்திரம் உள்ளது என்பதை தாங்கள் மனசாட்சி படி பேசுவது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
அழகாக எதார்த்தமாக உண்மையாக மனதில் தோன்றுகிற நியாயமான எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். நன்றி வணக்கம் ஸ்தோத்திரம்
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
எங்கே தோத்தீங்க? நேற்று வரை இவனை பார்பனர் என்று சொன்ன நீங்கள் திடீர் என்று ஞானோதயம்
எங்கிருந்து வந்தது?
சரியான கருத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்@@k.thangaveldivya9336
🎉🎉
டாக்டர் கலைஞர் அவர்கள் சமூக சிந்தனையாளர் அவரால் சமூக நீதி அனைவருக்கும் கிடைத்தது.
சிறப்பு 👌
Super Sir &God Bless You 👍
இவர் மட்டும் நடிப்பை தொழிலாக மட்டும் வைத்துள்ளார். பலர் நடிப்பையே வாழ்க்கையாக வைத்துள்ளனர்
இவருடைய சினிமாவில் நடிப்பு தமாஷ் சூப்பர்.
தற்போது யதார்த்தமாக உண்மையை பேசுகிறார்யா!
AWESOME, WELL EXPLANATION,
வாரிசு அரசியல் எதிர்ப்பவர்கள் வாரிசு அரசியல் இல்லாமல் இருக்கிறார்களா?
கலைஞர் எப்போதும் மாஸ் 👍
Kalathanam seitha karunanidhi
@@hariharanpanneerselvam1048yen gomma sonnala??
@@hariharanpanneerselvam1048கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே மக்கள் உள்ளம் குடி கொண்ட உண்மை தலைவன் வாழ்கவே
வரலாறு தெரியாமல் ஊளையிடும் நரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழில் கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்ய தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்ட முதல் தொண்டன். இந்த நரிகள் இப்படி ஒரு தியாகமாவது செய்ய முன் வருவார்களா
@@DVB0105இல்ல, உங்க அம்மாவுடைய கள்ளக்காதலன் சொன்னான்😅😂
Appo unga ammavukku ethanai Kallakadhalan irukkuran 😂😂😂😂@@raj007vk
தமிழ் நாடு மக்கள் முழுவதும் . s. V. சேகர் சிந்தனையுடன் இருந்தால் மிக நன்றாக இருக்கும் . மக்கள் ஒற்றுமை நாடு அழகா இருக்கும்
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
he isa useless fellow thrown out by BJP Modi knows his real value!
@@sury39you are very brilliant o listen the speech former experienced leaders.follow. Amli. Only mouth action. Activity...00🤔🤔😔
❤ I like it
I am your big fan Sir!
அருமையான பதிவு
கட்சி சார்பு இல்லாமல் முதல்வரை பாராட்டி தள்ளிய திரு எஸ் வி சேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள்
Managadapala
@@PugazhenthyL
*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர்.
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.
5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
15.பழனி அருகே தென்னந்தோப்பு.
16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை.
ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு...
வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்...
இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...?
இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...!
*சீமானின் அரசியல்*
1982- 1985 திமுக
1986- 1988 அதிமுக
1988 - 1991 காங்கிரஸ்
1992 - 1996 கம்யூனிஸ்ட்
1996 - 2004 திமுக
2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
2007 - 2009 மதிமுக ஆதரவு
2009 - 2011 அதிமுக ஆதரவு
2012 - நாம் தமிழர் (பெரியார் வழி)
2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி)
2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி
இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்...
விழிப்புணர்வு பதிவு...
அன்பு நண்பர்களே அருமை காவலர்களே
நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர்
இரவல் இல் கட்சி நடத்திய
இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
சபாசு எஸ் வி சேகர் அவர்களே.அருமையான பேச்சு. வாழ்த்துகள்
SV Sekar சொல்வது உண்மை
அருமை
Clearly : points : knowledgeable & politically -- SV Sekar maturity super speech !
சேகர் சார் ! கலைஞர் பற்றி உண்மை உரைத்தமைக்கு மிக்க நன்றி...👍👍❣️
SV Sekar talk was excellent ❤
கட்சி விட்டு கட்சி தாவும் கருமம் @@santhavadanam7179
Thank you
ஏன்னா கருநாநிதி பிஜேபி அடிமைதானே பகல்ல ஒருவேசம் எதிர்ப்பது இரவில் விருந்துசாப்பிடுவது
ஊழலின் தந்தை கலைஞர் என்று எப்ப சொன்னான்?????
வாழ்த்துக்கள் அண்ணா இப்போதெல்லாம் மிகவும் அழகாக அருமையாக தெளிவாக எதிரியைக்கூட மதித்துப் பேசுகிறீர்கள் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
சூப்பர் அண்ணா
Super 💯
உங்கள்அறிவுப்பூர்வமானபேச்சுமிகவும்அற்புதம்உண்மை
2000rs note chip .
0
Lll😅@@logaiahs7544
இவர் திமுக வில் சில காலம் இருந்தவர்.
அறிவு கெட்டு போய் பைத்தியமா உளரித்திரியும் ஆமை,ஆட்டுக்குட்டிக்கு பித்தம்தெளிய வைக்கும்வகையில் அருமையான புத்திபுகட்டும் உரையாடல்.நன்றி சேகர் சார்
பொன்விழா காணும் தங்களின் நாடக பிரியா குழுமத்திற்கும் உங்களுக்கும் விதைவிருட்சம் சத்தியமூர்த்தியின் நல்வாழ்த்துகள்
❤❤❤❤
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
Clear answer
கலைஞரைப் போல் மனுஷன் இனி இந்த உலகத்தில் இல்லை நானும் அவரைப் போல் பேச்சாற்றல் பேச முடியாது இன்னைக்கு முளைத்த காளான் அவன் பேசினால் எடுபடாது காளான் அணிவது போல் அழிந்துவிடும்🎉🎉🎉🎉
கட்டுமரம்.
@@jeganathankandaswamy1305Mandi podu😂😂😂
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்
@jeganathankandaswamy1
305
Vongamma saamaanle
Athai sorugu!
@@vasanthkumar7687
Very good,very good!
Super sir
Super Speech and explanation
Best S. V. Sekar. FACT Sir. Vaalthukkal. 🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு சார்,வாழ்த்துக்கள்💐👌👍
Hu bu
𝗦 𝗩 சேகர் வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு உங்களுடைய பதிவை எல்லா டிவி சேனலையும் போட்டு விடுங்க சார்
உண்மையில் எஸ் வி சேகர் கருத்து தெளிவாக உணர்த்தி நிற்கிறது. அருமையாக பேசி உள்ளார். நீங்கள் ஒரு நல்ல தலைவன்.
கழுத்து எவ்வளவு தெளிவாக இருந்தாலும் உங்களை பொறுத்த வரைக்கும் அவன் காபிர் தானே. பங்களாதேஷ் மாதிரி நாளை ஒரு சூழ்நிலை வந்தால் அவனை ஒரு இந்துவாக எண்ணி வெட்டப் போகிறீர்கள்😂😂😂😂
Seeman..thmpikal...ethavathu..karutthu..sollunga ...pjp..karutthu.sollunga...ivar.entha..katciill..irunthalum...pesuvathu..arivupurvam..
வாழ்நாளில் இன்னைக்கு தான் சார் சரியாக பேசி இருக்கிறீர்கள்
நன்றி. S v சேகர்
Sir great
Super for respected others, reasonable speech and thinking
super sekar ❤❤❤❤❤❤
Super sir big salute
இறந்தவர்களை விமர்சிப்பது தவறு, மிக சரியாக சொன்னீர்கள் s.v சேகர்.
ஐயா எஸ் வி சேகர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் உண்மைய சொன்ன உங்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகின்றேன்
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
சேகர் சார், உங்களுடைய பண்பட்ட பேச்சு மிக அருமை, கழிசடைகளுக்கு சரியான பாடம்.
சிறப்பான பெருந்தன்மையான அனுபவங்கள் நிறைந்த உரையாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
Fine discussion.
Super speech and fantastic.
தனது வாழ்வின் பழய பக்கங்களை திருப்பி பார்த்து தற்போது முதிர்ச்சியான பேச்சு எஸ் வி சேகரின் இந்த பேச்சுதான் நான் மிகவும் ரசித்த பேச்சு லாழ்த்துக்கள்🎉சகோதரா!🎉❤
This kind of maturity is needed for politics.
எஸ் வி சேகர் இன்று கள எதார்த்தத்தை பேசியுள்ளார்.நன்றிகள் பல.
கலைஞர் பற்றி சேகர் அவர்கள் மிக அருமை சொன்னார் 🎉
தெளிவான அறிவார்ந்த பேச்சு சார், சூப்பர் சார் 👌👍
Hats up Brother SV Sekar.
True speech . Well done
super👍🏼
S ve sekar sir good speech ❤
Majority of the Brahmins are like S V Shekar, they understand that when we say brahmana adhikkam, and when we work for social justice, we dont mean all Brahmins. We are referring to the past and few people in the present day. As a tamil society, we have to do everything within our capacity to progress steadily and help the people that are still struggling to come up. That is our goal 😍❤️
Righrly said❤❤❤❤❤❤
Very nice,Very nice!
கலைஞரை விமர்சிக்க யாருக்கும் அருகதை கிடையாது.
இந்திய அரசியலில் கொடிகட்டி பறந்த கலைஞர் புகழ் ஓங்குக.
I really admire at you. Clarity of thought. Your points are logical and very clear. Congratulations 🎉🎉🎉🎉
Super
ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது இரண்டும் ஒன்றாய் கலக்கட்டுமே
அதற்கு ஏற்ப தகுதி , தராதரம் கலப்பதற்கு தேவையா? இல்லையா?
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
@ டாஸ்மாக்கை ஏன் துறந்தார் vasanthkumar7687
S.V . சேகரை குறித்து நான் இரண்டு ஆண்டுகளாக பலமுறை , நியாமான விமர்சனங்களை எழுதியுள்ளேன். மனச்சாட்சி
கொண்ட, நேர்மையும், நியாய உணர்வும் கொண்ட, தீமையிலிருந்து என்றும் விலகிநிற்கும்
பிராமணர்.
மனிதர்.
S V சேகர் அவர்கள் சரியான உன்மை பேசுகிறார் அவருக்கு நன்றி
கலைஞர் இறந்தும் வாழ்கிறார்.சாக்கடை ச்சீமான் வாழ்ந்தும்.......அப்படி சொல்ல எனது மரபு தடுக்கிறது.ச்சீமான் கிட்ட பண்பெல்லாம் எதிர்பார்க்க முடியாது
உண்மையான தமிழர் அய்யா sv சேகர்
S. V. Sekar, an intelligent, Knowledgeable, understanding Tamilnadu people, person.
BJP had not utilize Sekar, properly.
@@narayanaswamys8786
Any party will be lucky when s v sekar
leaves them...
Not when he joins them😃😣😂
அரசியல் அறிவு உள்ளவர் 💐
நிததர்சானமான உண்மை
Arumai 🎉
பாரபட்சம் இல்லாமல் அருமை யான தகவல் வாழ்க 🎉
S C Sekhar is absolutely correct.... His words are genuine 🎉🎉🎉🎉🎉
திரு. எஸ்.வி.சேகர் அவர்களின் பேச்சு அனுபவ முதிர்ச்சியும், பொறுப்பான நெத்தியடியான பதில் அருமை.!! பாராட்டுக்கள் அய்யா.!!
இதே சேகரை ஒரு காலத்தில் திமுக சன் டிவி படுகேவலப்படுத்தியதை மறந்துவிட்டுபேசுகிறார் - TNS
ஒரு கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அனைவருக்கும் ஆதரவான மனிதநேய மனிதர் S.V. சேகர் அய்யா அவர்கள்.!
Very super message sir
I appericiate. You.
சூப்பர் சார்
S.vசேகர்அவர்களின்பேச்சு!அருமை!நேர்த்தியானவிளக்கம்!சைமன்திருந்தவேண்டும்!இல்லையேல் திருத்தப்படுவான்!
தமிழர்கள் நாளுக்கு நாள் பேச்சு சரியில்லை
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வளர்ந்து வரும் நம்பிக்கை ஒளி.
Thanks s.vee.saker sir
சீமான் மண்டையில் என்ன உள்ளதோ அதான் அவர் வாயில் வருது
அப்போ நாடாவை அவீத்து பாரு , நேருவோ மனைவியற்றவர் பண்டாரநாயக்கா வோ கணவர் அற்றவர் இருவரும் ஒரு மணி நேரம் என்ன செய்தார்களோ, இந்திரா காந்தி ரத்தம் எப்படி வந்ததோ போன்ற அருமையான வசனங்களை சொன்ன சதிகாரன் கருணாநிதி மண்டையில் என்ன இருக்கும்? தெலுங்கன் பீ யா?????😅😅😅😅😅😅
அருமையாக பேசுகிறார் திரு S V சேகர் அவர்கள்.
சந்தோஷம்...
நல்ல தெளிவான பதிவு...
யாரும் எந்த கட்சியிலும் இருக்கலாம் ஆனால் உண்மைத் தன்மையை உணர்ந்து வாழ்வது நல்ல பண்பாடு...
இதற்கு எஸ் வி எஸ் ஐயா சான்று....
ஐயா உங்களைப் போல் நன் மக்கள்...
என்றென்றும் நலமாய் வளமாய் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் சந்தோஷம் ...
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
வித்தியாசமான பிராமணனா இருக்காரே?? இயற்கையா, இயல்பான பேச்சா இருக்கே!!!!?? நல்ல அய்யருங்களும் இருக்கிறார்கள்.
🤣🤣🤣
எஸ். வி. சேகர்
ஆடுநணைகிறது
என்றுதான்
ஓணான் அழகிறது
எதிர்த்து பேசினா பாப்பான் சாதகமா பேசினா அய்யரு
@@wideviewer3789
ஏம்ப்பா உங்களுக்கு பார்ப்பணனையும் அண்ணாமலையயும் விட்டா பேச டாபிக் இல்லையா?
அவர்கள் தங்கள் வேலைகளை ஒழுங்கா செய்கிறார்கள். 😊
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்
நீங்க சொன்னா கடவுளே சொன்ன மாதிரி சார்..நாட்டு மக்கள் அதை கேட்டு இனி தெளிவா நடந்துக்குவாங்க...அறிவு கொழுந்து..சேகர் ஐயாவுக்கு..
Arivu kozhuntho ennavo nichayam aatu brain illa
100 சவுக்கு அடி வாங்கி மதம் மாறிய பாப்பான் நிஜத்தில் பார்க்க வேண்டும் என்றால்
தெளிவான, அருமையான பேச்சு, யாருடைய மனதையும் புண்படுத்தாமல் தெளிவான விளக்கம் அளித்த SVS அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Simply great speech by SV. Sekar
மிகவும் அறிவார்ந்த தெளிவான திடமான கருத்துக்கள். வாழ்த்துக்கள் 🎉
Nalla muttu kodukirar
Sabash
நல்லமனிதன் தெளிவானமனிதன் சேகர்
👌👌👌
SVS ஐயா ஒருவர் இறந்து விட்டார் என்பதால் அவர் செய்த நல்லது நல்லதுதான், அதேபோல் அவர் செய்த
கெட்டது கெட்டதுதான்.கெட்டதை விட
ஓர் இனம் அழிவதை தடுக்க கூடிய இடத்தில் இருந்து தடுக்காமல் இருந்தால் இதற்கு என்ன காரணம்.
இது தர்மம்
தான் என்று உங்களால் சத்தியம் செய்ய முடியுமா ? ? ?
அந்த இனம் அழிய யார் காரணம்.
நல்ல தலைவன் என்பவன், தன் உயிரை கொடுத்து தான் குடும்பத்து உறவை காக்கவேண்டும். தன் உயிரை பாதுகாக்க, மக்களை பலிகொடுத்து...
தன் சொந்த மண்ணை விட்டு இன்று அகதிகளாக மற்ற நாடுகளுக்கு குடியேற, குழந்தைகள் பெற்றோர்களை இழந்து, பெற்றோர்கள் குழந்தைகளை இழந்து வந்துகொண்டு இருக்கிறார்கள்.
உனக்கெல்லாம் அறிவு அவ்வளவுதான்.
sri lanka karan engaluku thevai ila prabhakaran than karanam alivukku
Thadukkakkoodiya sakthi Kalaignarukku kedaiyathu
Vonriya arasin kolgai annai Indira vodu Mari vittathu
1990il idhe LTTEyinal DMK arasu
Dismiss seiyappattathu.
Ange voru UN kankanippukkuzhu
Angeye silent irunthathu.
Kalaignarukku
Inge pesum fraudgalai Vida akkarai adhigamundu
Naamum elangai thamizharthan!
மிக சரியா சொன்னிங்க 🙏
எஸ் வி சேகர் சார் கொஞ்ச நாட்களாகவே உண்மை பேசுகிறார் மிக்க மகிழ்ச்சி
அண்ணன் திரு.எஸ்.வீ.சேகர் அவர்களுக்கு எங்கள் இளம் தலைவர் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று அழைத்தமைக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டம்,ராசிபுரம் சட்டமன்ற தொகுதி,நாமகிரிப்பேட்டை ஒன்றியம் , ஆர். புதுப்பட்டி பேரூர் திமுக இளைஞரணி சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
Sir kalinger என்ற பெயரில் தமிழ் மண்ணின் மைந்தர்கள்
. தனக்கே உண்டான பாணியில் அழகான முறையில் மீடியாக்களுக்கு பதில் கொடுக்கும் திரு.S.V.சேகர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நாம் எல்லோரும் வேற்றுமையில் ஒன்றாக வாழும் பெருமைக்குரிய இந்தியர்கள்.... இதே நிலையில் நாம் ஒன்றிணைந்து இந்தியாவை பலப்படுத்துவோம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.... ஜெய்ஹிந்த்.... இவண்.... ஆதலையூர். A. செய்யது அஹமது.