உள்ளத்திலே நீ இருக்க | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- Please Subscribe to Our Whatsapp Channel in the link below
whatsapp.com/c...
Lyrics - Geethapriya
Music - T.R. Paapa
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம்கான கடைக்கண் பாரய்யா!
கடைக்கண் பாரய்யா!
பள்ளம் நோக்கிப் பாய்ந்து வரும் ஷ வெள்ளமென அருள் படைத்த வள்ளலே நீ நினைத்தால் போதுமே! இன்பம் வந்து என்னைச் சேர்ந்து கொள்ளத் தேடுமே!
தென் பழனி மலை மேலே தண்டபாணி கோலத்திலே கண்குளிர கண்டு விட்டால் போதுமே! என்றும் கருத்தில் உந்தன் அருள் வடிவம் தோன்றுமே!
ஆடி வரும் மயில் மேலே அமர்ந்து வரும் பேரழகே !
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தைய்யா! வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள் வாய் முருகய்யா!
என் மூச்சிருக்கும் வரை என் அப்பன் முருகன் பாடலை கேட்கப்பவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க
ஓம்முருகா போற்றி
Om muruga 🙏
hi jeya
Vajaravel
Vajaravelsudha
Ohm Murugaaa......
என் அப்பா முருகன் பாடல்கள் என்றும் எல்லோர் மனதிலும் உடலிலும் உயிரிலும் நிலைத்து நிற்கும் ஓம் சரவண பவ
ஓம் முருகா அப்பா போற்றி போற்றி அப்பா முருகன் அப்பனே என்மனதில் உள்ள மனகவலைய்ய நிறைவேற்றி வைக்க வேண்டும் முருகன் அப்பனே ஓம் முருகன் துணை ஓம் சரவண பவ
என் அம்மாவக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை நடந்தது, நான் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன்,என் அப்பன் முருகன் என் தாயை மீண்டும் அருளினார், நன்றி அப்பா,அப்பனை நம்பியவற்கு என்றும் துணை நிற்பார் என் அப்பன்.
Arumai yana pattu arumai yana kural arumai varthaigul seerkazhi pattu kettu konda irrukalam.omsaravana bava
🎉😢 0:48
En maganku Nella velai kedaiga Vendam 6madhamaga oru velaium kedaikaiga vilai. Aavan USA irukiran. Morgan arul puriya Vendam
Muruga muruga muruga muruga
உண்மை 💐💐💐🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ❤❤🙏🙏
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
இந்த படலை கேட்கும்போது எல்லாம் என்னை அறியாமல் அழுகை வருகிறது எல்லாம் அவன் செயல்
❤😢 enakum.... comments patha innum extra feel aaguthu ga
ஆம் எனக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
) இந்தப் பாடலை விரும்புகிறேன்
Ss
இந்தா பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் ..... எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கும் ..... என் அப்பன் முருகா
Unmai 💯
😅😢😢😢@@KaliamahKaliamah-e7l
3:23 3:24 3:28 3:29 😢😢😂❤எக்ஸ் 4:17
ம்ம்ம்ம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா. உன் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் ஐயா 🙏
முருகா இந்த 2024 என்னை இவ்வளவு கஷ்டப்படுற ஆண்டவா என்னை கொஞ்சம் திரும்பி பாரு ஆண்டவா என் வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்குது
Parpaar kavalai padathirkal
Ennaium romba sothikiraru
Same!
இந்த உலகத்தில் மனத்துயரோடும் கஷ்டத்தோடும் வாழ்க்கை நடத்தும் எண்ணற்ற மக்களை நீதான் காக்கவேண்டும் முருகா..முருகா
அப்பா முருகா நீங்கள் எப்பயுமே என் கூட இருக்கனும் ஐயா🙏🙏🙏🙏
உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் - Ullathile Nee Irukka
Lyrics in Tamil:
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே - இன்பம் வந்து என்னை சேர்ந்து கொள்ள தேடுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண் குளிர கண்டுவிட்டால் போதுமே - என்றும் கருத்தில் உந்தன் அருள்வடிவம் தோன்றுமே
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன் கந்தையா - வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் முருகைய்யா
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான் மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா
கடைக்கண் பாரய்யா
என் கணவருக்கு எந்த குறையும் இன்றி மகிழ்ச்சி ஆக வாழ வேண்டும் ஓம் முருகா 🙏
இறைவன் அருள் இல்லாமல் பாட முடியாது.
உண்மை
முருகா என் இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் எல்லாம் நீதான் முருகா 🙏🙏🌹🙏🙏
தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆசியுடன் உன்னுடைய அடியாருக்கு திருமண நடக்க அருள்பலிக்க வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏
நம்.உள்ளத்தில்.எப்போதும்நிரைந்து.இருப்பார்.நம்அப்பன்.முருகன்.அரோகரா❤.
கடந்த 8 மாதமாக நான் படும் சத்அவஸ்த்தை நீ அறிந்ததே ...வரும் கடைசி 2 வாரம் இதில் எனக்கு உன் அருளால் கண்டிப்பா வேலை கிடைக்கும் என நம்புகிறேன் ""ஓம் சரவணபவ""
Lllllllllll
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அழகு தான் வருகிறது முருகன் பக்கத்தில் இருக்கும் போல் இருக்கிறது
என்னையையும் என் குடும்பத்தையும் அழிக்க நினைக்கும் திய சக்திகளிடம் காப்பாத்துங்ககள் முருகையா
அய்யா தமிழ் கடவுளான முருகபெருமாளே சீக்கிரம் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன்
Kandipaga theerthuviduvar kavalai padathirkal
இந்தப் பாடலை கேட்கும் போது மனச்சுமை அனைத்தும் இறங்குகிறது அதன் காரணம் உங்கள் குரல் வலிமையை ஐயா
Muruga ❤❤❤❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்த பெருமானுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா முத்தமிழ்ச் சங்க வித்தகனுக் அரோகரா🪷🪷🪷🌷🌷🌷🙏🙏🙏
மனதை கொல்லை கொல்லும் தாலாட்டு பாட்டு முருகா... உனதடி சரணம் . ❤❤❤❤
மனதை கொள்ளை கொள்ளும் .😂
Muruga en theivame en kudumpathai parappa nimmathai kuduppa
அப்பா முருகா நீயே துணை உன் கிட்டயே ஒப்படைத்து விட்டேன் என் மகளுக்கு மாப்பிளை யை
எங்கள் மகளுக்கும் திருமணம் நடக்க முருகன் அருள் புரிய வேண்டும்😢😢
விரைவில் மங்கள காரியம் நடைபெறும் ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super👌🙏🙏🙏
🙏🙏முருகா எங்களுக்கு உங்களை மாறி குழந்தை வேண்டும் முருகா அய்யா 🙏🙏
சஷ்டி விரதம் இருக்கவும் ஐயா
சரிங்க விரைவில் வருகிறேன் குழந்தையாக
4:03
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷
" மொழி அதன் மொட்டு! 🙏
"செயல் அதன் கனி!
"உள்ளத்திலே நீ இருக்க'🎉
👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏🙏
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
" நன்றி🙏💕🙏💕🎉🎉
அன்பன்.
ச. சிவலிங்கம்.
அப்பா திருச்சிந்தூர் முருகா சரணம் 🧎🏼♂️🙏🏼
ஓம் சரவணபவ சரணம் சரணம்
வேல் வேல் முருகா வெற்றி வேல்முருகா போற்றி போற்றி
அருமையான முருகன் பாடல். ஐயாவின் குரல் அருமை.
ஓம் முருகா ஓம் ❤
முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
முருகா என் பையனுக்கு திருமணம் நடக்கணும் முருகா
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அருமையான வரிகள். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
காவல் துறை தோர்வில் வெற்றி பெற வேண்டும் முருகா நல்ல செய்தி வரவேண்டும் முருகா 🙏🙏
நிச்சயம் காவல் எனும் செவ்வாய் க்குரிய வேலை கிடைக்கும் காக்கி உடுத்து வாய் கண்ணே 🙏🏻முருகன் அருள்வான் ஏழைகளை காத்து நில்
@@media9023 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipaga varum kavalai padathirkal
நோய் இன்றி வாழ அருள் புரியும் முருகா
எனக்கு எனக்கு நடக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் வெற்றிவேல் முருகா
கந்தன் தருவான் எதிர்காலம்❤
En தந்தையே இறைவா கடைக்கண் பார் ஐயா.
முருகா எல்லாம் உனக்கு தெரியும் உன்னிடமே விட்டு விட்டேன் கந்தா கடம்பா கதிர் வேலா எனக்கு அருள் புரிவாய் முருகா
🙏♥️♥️♥️ ஓம் முருகா ♥️♥️♥️🙏
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏
சிவபக்தன தான் படும் கஷ்டங்களை சிவபெருமானிடம்கூறி புலம்பும் பதிகம். நடராஜர் பதிக.த்தை பாடிய ராகுல் ஐயா அவர்களின் பாடலை கேட்டு மிகவும் மனம் உடை ந து விட்டேன் சிவாயநமக
முருகா..... உன் அருள் வேண்டும், இறைவா......
முருகா என் மகனுக்கு நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக் அரகரோ கரா
முருகா
என் மகளுக்கு காய்ச்சல் சரியாகிவிடனும்
உன்னை நம்பி தான் இருக்கின்றேன்
OM Saravana bava muruga engalai anaivaraium kapatrungal Appa ellame engaluku neenga thaan appa thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாயம் ஓம் முருகா
Muruga enakku eppothum un arul vendum 🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாடல் . இந்தப் பாட்டை கேட்கும்போது மெய் மறந்து போகிறேன் . சீர்காழி அய்யா குரலில் மிகவும் அருமையான பாடல்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல் இனிமையான குரல் வாழ்க அய்யாவின் புகழ் 🙏
முருகா என் தம்பிக்கு ஒரு சம்மந்தம் கிடைத்திருக்கிறது இந்த சம்மந்தம் நல்ல படியாக அமைய அருள் செய்க முருகா
ஓம் முருகா போற்றி❤😊🤗🔥🥰🎊❤️♥️🤩✨😘💓💐🎉💙💖🙏
❤❤❤❤❤❤❤
முனுவெளையும் மனிதனுக்கு உணவு வழங்க வேண்டும் முருகையா
முருகா என் மகளுக்கு ஒருகுழந்தயை கொடு
மெய்மறக்க செய்யும் பாடல்,கேட்பவரை வசப்படுத்தும் தெய்வீக குரல் ஐயா அவர்களின் குரல்🙏🙏
எனக்கு அரசாங்க வேலை அருளிடும் முருகா
ஓம் முருகன் துணை 🙏🏿இப் பாடல் கேட்டுக்கும் போது மனது அமைதியானது 🎉🎉🎉
முருகா என் கணவர் குழந்தைகள் அம்மா நான் அனைவரும் நலமாக வாழ வேண்டும் அதற்கு நீ அருள்புரிய வேண்டும் ஓம் முருகா
ஈசன் மைந்தா என் மகனுக்கு நாள் வாழ்வு தாருமையா
2030 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் லைக்
அட்வான்ஸாக
❤❤
❤
Good 💐👍
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.....,
கந்தனை நம்பினார் கைவிட மாட்டார் நம்பினால் வாழ்வு வளமகும்
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏
ஐய்யா எண்பிள்ளைகலுக்கு நல்லவேலை நல்லசம்பலத்துடகிடைக்க அருள்செயிங்கல் முருகாA. வெங்கடேஷ் A. ஸ்ரீரஞ்சனி K. சங்கீதா ராம்ஜி
நல்லதே நடக்கும்
முருகன் அருள்வான்
முருகா எனக்கு வீடுகட்ட கேட்ட இடத்தில் பண உதவி செய்வீர் ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
முருகா..... தினமும் இந்த பாடலை கேட்டு மனம் மகிழ்கிறேன்..... என் துன்பத்தை தீர்பாயக 🥹🤲👏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ 🙏🙏🙏
எனது மகனுக்கு இரண்டரை ஆண்டுகளாக பெண்வரன் தேடுகிறேன் உன்தலைமையில் நீ உள்ள மலைமேலே நடக்கணும் என்று வேண்டியிருக்கிறேன் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்க முடியவில்லை நடக்குமா நடக்காதா முருகா வேதனையின் வெளிப்பாடே தெய்வநிந்தனையாகி விடுமோ என்ற பயம் எனக்கு
Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭
ஓம் சரவண பவ போற்றி 🌹🙏🙏🙏🌺 ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🌺 ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🌺 ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺 ஐயா என்னை காப்பாற்றி நல் அருள்வாய் அப்பனே முருகா போற்றி 🌹🙏🙏🙏🌺
முருகா
உள்ளத்தில் முருகன் மட்டும் தான் என்றும்
என் அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் முருகா. என் குடும்பம் நன்றாக இருக்க அருள் புரியும் 🙏.
Om muruga 🙏🙏🙏🤍🧡♥️🤎💛🌺💐🌹🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥
En appan muruga......🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
Muruga enakku kulandai pakkiyam vendum muruga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indha varudam appan murugan ungaluku kulandhaiyaga varuvar
Don't worry sister do vettlai deepam poojai
கண்டிப்பாக உங்களுக்கு முருகனே குழந்தை ராக் பிறக்க போகிறார் வாழ்க வளமுடன்
Kandippa suppaiya kutuppru nampunga palanikku paathayathri vaanga
அய்யா என் இஷ்ட தெய்வமே என் மகன் வெற்றிவேல் அவர்களுக்கு நல்ல பெண் கிடைத்து இந்த வருடம் திருமணம் முருகா நீங்கள் நடத்தி தரவேண்டும்
Tears for my murugan ❤❤❤❤❤❤
Arumai eppoluthu kettaalum inimai
❤இனிமையாக ய்இருகிறது
ஓம் சரவணபவ ஓம் முருகா என்னுடைய குழந்தை உடல்நலம் குணம் ஆகவேண்டும் அருள்புரி என் அப்பனே
யாரும் இல்லாத இந்த அனாதைக்கு நல்லதொரு அரசு வேலை வாங்க துணையாக முருகா நீ இருக்கவேண்டும். அப்பனே முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
Muruga kandha kathirvela shanmuga en wife tnpsc exam la pass pannanum makkal ellarum Nala mundan irugganum.
முருகா எனக்கு கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா ஆண்டவா அறுபடை வீடு முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ங
முருகா 🙏என்ன குழந்தைபக்கியா குடுபா 🙏முருகா
muruga neenga enga kudumpathuku thunaiyaga irukanum appa murugaa
என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏q
எனக்கு நடக்கும் கொடுமைகளில் இருந்து நான் விடுபட வேண்டும்
Muruga vembukku kalyanam aaganum sami🙏🙏🙏💐💐💐
இந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் நான் வணங்கும் என் இதய தெய்வம் முருகன் என்னுடன் இருப்பது போன்ற உணர்வு என்னுள் இருக்கிறது ஓம் முருகா போற்றி என் அப்பனே போற்றி என்னை வாழவைக்கும் தெய்வம் என் அப்பன் திருச்செந்தூர் முருகா போற்றி
இவரின் குரல் உயிருக்குள் ஒலிக்கிறது, அகந்தையை ஒழிக்கிறது ❤❤❤❤
உண்மை…💐🙏
உண்மை...உண்மை
ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஓம் சரவண பவன் போற்றி ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤