என் மகளின் நோய் தீர்க்கும் வரை நான் இந்த பாடல் தினந்தோறும் கேட்பேன்.எனக்கு எல்லாமே என் அப்பா சிவன் தான்.இந்த வருடம் என் மகள் பண்னிரன்டாம் பொது தேர்வு எழுதுகின்றனர் அவளுக்கு உறுதுணை இருக்கும் என் அப்பா சிவன்.ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏 ள
என் அப்பா உடல்நலம் சரியாக இல்லை அய்யனே மோசமாக இருக்கிறது அய்யனே எங்களுக்கு 😭😭😭😭😭😭😭 அவரை விட்டால் வேறு யாரும் இல்லை என் தாய்க்கு அய்யனே மாங்கல்ய பாக்கியம் தைரியமும் மன உறுதியும் கொடு அய்யனே
நான் மருத்துவமனையில் மோசமான நிலையில் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டு இருந்தேன்... இந்த பாடல் எனக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் தந்தது... எம்பெருமான் ஈசன் கண்டிப்பாக அருள்வார் நம்பிக்கையுடன் கேளுங்கள்...
🙏நடுஇரவில் கண் மூடி இப்பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே 👣நிழல் வடிவில் என் கனவில் தோன்றி பேச்சு ,கை கால் அசைவின்றி என்னை ஆட்கொண்டு🔥 காட்சியளித்தார் சிவபெருமான்🙏 ஓம்நமசிவாய
இந்த பாடலை எழுதிய சித்தர் ஐயாவுக்கு என்னுடைய உண்மையான வணக்கம் ஐயா.... உள் அன்போடு வணங்குகிறேன் ஐயா..... இப்பாடலை கேட்கும் பொழுது நீங்கள் எவ்வளவு ஞானமிக்கவர் .... என்று தெரிகிறது .... இங்கு வாழும் ஜீவன் எது ? இந்த பிரபஞ்சம் பற்றிய அறிவு.... இதில் சிவம் நம் உள்ளே செய்கிறது .... பிரபஞ்சத்தில் உள்ள என்ன செய்கிறது ..... என அனைத்து உண்மைகளையும் தெளிவாக விளக்கம் இப்பாடலில் உள்ளது. இதை கேட்பதற்கே இறைவனின் அருள் வேண்டும். சித்தர் ஐயாவிற்கும் .... இப்பாடலை பாடியவர்களுக்கும் .... இதை வெளியிட்டவர்களுக்கும் எனது மனப்பூர் வமான நன்றிகள்..... இப்படிக்கு ..... ராஜு சீதா மகள் .... ஜானகி குருநாதன்.... நன்றி தந்தையே ஓம் சிவ ஓம்.... ஓம் நம சிவாய நம ஓம்.... ஓம் சிவாய நம ஓம்...
இந்த பாடலை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள், அதைவிட எனது ஒரு வயது குழந்தை மகிஷாஸ்ரீ இந்த பாடலை ஆர்வமுடன் கவனிக்கும் 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
எல்லாம் சிவமயம் என் அன்பு மகனை அந்த அப்பன் சிவபெருமான் என்னிடமே நீண்ட ஆயுளுடனும் அதே உருவத்துடனும் அதே குணத்துடனும் திருப்பி கொடுப்பாரா இதற்கு நீங்கள் எல்லாம் அந்த சிவபெருமானிடம் வேண்டிக் கொடுங்கள் சிவ பக்தர்களே இந்த அவலை தாயிற்காக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று ஔவையார் பாடியிருக்கிறார்.இந்த அரிதான மனிதப்பிறவி ஒரே ஒரு நோக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. இறவா நிலை அடையவே ஒவ்வொருவருக்கும் இப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே சாகாக் கலை என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் கூறப்படுகிறது.
உங்களுக்கு எதாவது ஒரு கஷ்டம் வரும்பொழுது இந்த பாடலை கேளுங்கள். யாரால் அந்த கஷ்டம் உங்களுக்கு வந்ததோ அவர்களுக்கே அந்த கஷ்டத்தை பல மடங்கு குடுத்துடிவார் ஈசன் இதை நான் உணர்ந்தவன்
*திரு திரு மஹா கால பைரவரின் எளிய அடிமை ஆகிய நான் பரம பயத்துடன் மிகப்பெரிய பக்தியுடன் எழுதுகிறேன் ... "ஓம் நமோ:சிவாய ஓம்* பெருமாளே நாங்கள் எழைகளே நடத்தவும் ஐய்யா... நாங்களிக்கு மன்றிப்பு கொடுதிடுங்க பெரியோரை... நாங்கள் குழைந்தகலே ஆரோக்கியமாக நலமுடன் காப்பதுங்கள் ஐய்யா... எங்கள் பாரத பூமியே பாதிடுங்க ஐய்யா... எங்கள் இராணுவ வீரர்களே காப்பதொடுங்கள் பெரியோர்களே... என் தமிழில் எந்த தவர் இருந்தாலும் மண்ணிசிடுங்க ஐய்யா... நான் கேரள மண்ணிலிருந்து இங்கை வன்னு விட்டது... ஐய்யா ... காப்பதிடுங்கள் பெரியோர்களே* 🔱🙏🔱
ஓம் நமசிவாய வாழ்க என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் ஐயா என் தம்பி உயிரை காப்பாற்றுங்கள் ஈசனே உன் மகன் தவித்து கொண்டு உள்ளான் அவனை காப்பாற்றுங்கள் ஓம் நமசிவாய வாழ்க 🙏
என் அப்பன் ஈசனே நான் ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். இப்போது தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது என் குழந்தை நோய் இல்லாமல் நீண்ட ஆயுளோடு இருக்கவேண்டும்.என் குழந்தைக்கு நீங்கள்தான் துணை இருந்து அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பன் ஈசன் அடிபோற்றி கருணை கடலே அப்பா ஈசனே இன்று என் மகன் திருவண்ணாமலை கிரிவலம் போக போகிறேன் என்று சொல்லி என்னை ஆனந்த பட வைத்து இருக்கிறான் அவனின் மன மாற்றம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது இறைவா நேற்று வேண்டினேன் என் மகனுக்கு எப்படி புரிய வைப்பது போராடி போராடி பார்த்து கண்ணீர் விட்டேன் இறைவா இன்று என்னை நிம்மதி அடைய வைத்த இறைவா உம்மை அறிந்து கொள்ள என் மகனை தேர்ந்து எடுத்து கொண்டதர்க்கு கோடி கோடி நன்றி ஐயா ❤என் ஈசனே என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை அப்பா ❤❤❤❤❤
பக்தியின் மீதும் சிவபெருமான் மீதும் நம்பிக்கை உள்ள தங்களை போன்றோர், உங்களால் முடிந்த அளவு மேலும் பலருக்கு பக்தியும் இலக்கிய ஆர்வமும் ஏற்படுத்த வேண்டும். ஓம் நமச்சிாய🙏🌿
முதன் முதலாக இன்று தான் இந்த பதிவை முழுமையாக கேட்கிறேன்.மனம் இறைவனிடம் ஒன்று வதை உணர்ந்தேன்.இத்தனை நாள் எப்படி கேட்காமல் இருந்தேன்.என் அறியாமை மை மன்னித்து அருள் இறைவா.
இப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சித்தர்களுக்கெல்லாம் உயிர் உடலை விட்டுப் பிரியாமல் உடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறது. இந்தப் பெரியோர்களுக்கு கோவில் கட்டி வழிபடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் எல்லாம் நீங்கள் வேண்டியது போல வேண்டியதில்லையே. ஏன்?
இரவு உறங்கும் முன் இந்த பாடல் கேக்கறவங்க ஒரு லைக் போடுங்க
✨❤️🔥
❤
சிவ பக்தர்கள் ஒரு லைக் போடுங்க.........❤
❤
Me
🎉
❤
❤
யாருக்கெல்லாம் இந்த பாடல் favourite
Me also
Me also ❤
ஓம்நமச்சிவய
❤❤❤❤❤❤❤
Mee too ❤❤
யாரெல்லாம்.. இதை கேட்கும்போது மெய்மறந்து போய் திரும்ப மொதல்ல இருந்து play பண்ணி கேட்டிங்க ♥️
நான்..... ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
Naan niraiya thadavai play panni ketppen
Am😊
Entha song kekkatha neerame illa
என் மகனுக்கு நான்கு வயது அவன் இந்த பாடல் விரும்பி கேட்பான்
2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டிங்க 👍
Nn kooda ipo 2 monyh ah tha kekura
Me
1year ha kekura😊
Me ❤
Na 1 year a ketkuran
தினம்தோறும் யாரெல்லாம் இந்த பாட்டு கேப்பிங்க👍📿📿📿📿📿📿📿📿📿📿
I am
S
Im
my favourite song Sivan song ❤
ஓம் நமசிவாய வாழ்க
சிவனை தன் ஜீவனின் உணர்ந்து உட்கொண்டவங்க ஒரு விருப்பம் போடுங்க???
successful person..
Jeevamirtham
இந்த பாடலை காலையில் அனைவரும் கண்டிப்பாக கேட்க ஓம் நமச்சிவாய
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே இந்தக் கூட்டில் உள்ள உயிர் பிரிய வேண்டும் ஐயனே
❤💯🙏🙏🙏🙏🙏🙏
👏🤔🙂
Q
@@umap5071 ungalin asai nadakum
@@nithy1434 😂😀😀😀
1 ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த
கோடியே
(ஓம்)
2. என்னிலே இருந்த ஒன்றையான்
அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டியேன்
(ஓம்)
3. நானதேது நீயதேது நடுவில்
நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும்.
குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில்
அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே
(ஓம்)
4 அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து
அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன்
அம்பலத்தில் ஆடுமே (ஓம்)
5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை
சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும்
அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண
வல்லரே
(ஓம்)
6. உருவுமல்ல வெளியுமல்ல
ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)
7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று
போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்ன மாய
மீசனே
(ஓம்)
8 ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும்
மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ
லுற்றதே
(ஓம்)
9. நினைப்பதொன்று கண்டிலேன். நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)
10. பண்டுநான் பறித்தெறிந்த
பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
11. அம்பலத்தை அம்பு கொண்டு
அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே
சிவாயமே
(ஓம்)
12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே
சிவாயமே
(ஓம்)
13 மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற
தூணிலும்
நான்றபாம்பின் வாயினும்
நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த
மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல
வெங்குதிலையே
(ஓம்)
14 நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே
நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை
செய்நாதனே
(ஓம்)
15. இல்லை இல்லை இல்லையென்று
இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னவாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப்
பிறப்பதிங் கில்லையே (ஓம்)
16. கார கார கார கார காவல் ஊழிக்க காவலன் போர போர போர போர போரில் நின்ற
புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும்
எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே
(ஓம்)
17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற
எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)
18. அகாரமான தம்பலம் அனாதியான
தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான
தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்)
19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து
நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே
சிவாயமே
(ஓம்)
20 ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய்
உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே
(ஓம்)
❤❤❤❤
ஓடி. ஓடி
சிறப்பு மிக சிறப்பு 👍👍👍
அருமையான குரல். Soul waking up lines.voice and music touches the soul and purifies it.wow
ஓம் ந
இறைவா இப்பாடல் கேட்டு க் கொண்டே உயிர் பிரிந்துவிட வேண்டும்
இந்த பாடல் கேட்கும் போது என் கண்கள் கண்ணீரில் மிதக்கும் என் உயிர் வரை ஊடுறிவி போவது போல ஒரு உணர்வு 😢
Unmai amma
சிவத்துக்கு மேல தெய்வம் கிடையாது சிவனை வணங்காத தெய்வமும் கிடையாது ஓம் நமசிவாய ❤️❤️👍
Unmai
உண்மை தான்
😊
Ithellam romba over
Unnmai omm Nama sivaaya 🙏🙏🙏
இந்த பாடலுக்கு நான் அடிமை ஆனேன் 🙏🙏🙏🙏🙏
Really nanum
Po o
@@krishnarama8141 v
@@UBlovelylife uyipp
Me too
உலகத்தில் சிவனை மிஞ்சிய தெய்வம் இல்லை அவர் பிள்ளைகள் தமிழர்கள் அவர்களை வெல்ல எவரும் இன்னும் பிறக்கவில்லை தெண்ணாடுஉடைய சிவனே போற்றி ஓம் நமச்சிவாயா
Summa olara kudathu .. Sivan mela yellarukum urimai iruku..
1
@@Naruto12-nc5hj ♥️♥️
சிவனே என் குழந்தைகள் நலம் என் கடையின் வியாபாரம் நல்லா நடக்க வேண்டும் என் கடன் தீர எனக்கு வழி காட்டுங்கள் அப்பா
Silly narrow minded thinking. All are his children. Not just Tamils. God is Father of everyone
என் மகளின் நோய் தீர்க்கும் வரை நான் இந்த பாடல் தினந்தோறும் கேட்பேன்.எனக்கு எல்லாமே என் அப்பா சிவன் தான்.இந்த வருடம் என் மகள் பண்னிரன்டாம் பொது தேர்வு எழுதுகின்றனர் அவளுக்கு உறுதுணை இருக்கும் என் அப்பா சிவன்.ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
ள
தீர்க்கும் வரை என்று கூறாதீர்கள். நிச்சயமாக மகளின் உடல் நலம் சரியாகிவிடும். தொடர்ந்து கேளுங்கள். நன்றி.
Sivan உங்கக்குனு புடிக்கும்மா.
Om namashvaya God is sivam
Om namashi vaya😅
இந்த பாடலின் இறுதி கேட்டுகொண்டே உயிர் பிரிய வேண்டும்... ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Amam
❤❤❤❤❤❤
@@JeevanJeevan-bt6bsqqq
A@@MuthuKumar-wd8nl
என் அப்பா உடல்நலம் சரியாக இல்லை அய்யனே மோசமாக இருக்கிறது அய்யனே எங்களுக்கு 😭😭😭😭😭😭😭 அவரை விட்டால் வேறு யாரும் இல்லை என் தாய்க்கு அய்யனே மாங்கல்ய பாக்கியம் தைரியமும் மன உறுதியும் கொடு அய்யனே
Mm
சிவன் இருக்கும் போது கவலை வேண்டாம் உங்கள் அப்பா பூர்ண குணமடைவார்
Kandippaga arulvar
நான் மருத்துவமனையில் மோசமான நிலையில் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டு இருந்தேன்... இந்த பாடல் எனக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் தந்தது... எம்பெருமான் ஈசன் கண்டிப்பாக அருள்வார் நம்பிக்கையுடன் கேளுங்கள்...
Unga appa nalla irukkinum.sivan kappathuvar
என் மதம் வேறு.but I like this song.very nice.சக்தியின் வடிவமாய் இருக்கிறது இந்த பாடல்.
யாரும் tholachathe தேடதிங்க உங்க பொருளோ, பணமோ, பொண்ணோ, அபரணமபோ, etharunthalum உங்க பொருளா இருந்தா உங்களை தேடி வரும்.... என்னோட வாழ்க்கையில இதே purunjukite.....
சிவனை உணர்வுப்பூர்வமாக வணங்குவதற்கு முன் ஜென்மத்தில் கண்டிப்பாக ஏதோ ஒரு புண்ணியம் செய்து இருக்க வேண்டும்...📿🕉️✨🙏
🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉
@@jaibolenath1309 TAMIL SIDDHARKALAI PAIYUNKAL ,MANTHIRANKAL WASTE
Uruttu
@@jiyan158....unmaiyana bakthi irukkum anaivarum feel panna mudiyum.ungala mathiri kadavul nambikai illatavarkelukku puriyathu.so athanale neenge inge comment poda vendam.Om Namah Shivaya 🙏
Yarunka antha kadavul.. kadavul enbathu ontru illai... Nam nambikaithan god
🙏நடுஇரவில் கண் மூடி இப்பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே 👣நிழல் வடிவில் என் கனவில் தோன்றி பேச்சு ,கை கால் அசைவின்றி என்னை ஆட்கொண்டு🔥 காட்சியளித்தார் சிவபெருமான்🙏 ஓம்நமசிவாய
Siva sivaya, oom nama sivaya🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமச்சிவய
ஒரு வகையான உருட்டு
@@marleysiva1419 அப்படியே வைத்துக் கொள் மூடனே
இந்தப் பாடலைக் கேட்கும்போது எல்லையில்லா ஆனந்தம் 🙏📿📿📿📿📿📿🙏
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த சவத்திற்கு தெளிந்தது சிவம் எதுவென்று.....
உன்னை நினைத்த படியே , இந்த உயிர் பிரிய வேண்டும் .
என் அப்பன் ஈசனே 🙏.
😂
@@NandhaKumar-tn7pjena pa achu nee sirikura alauvku
@@NandhaKumar-tn7pjInga yarachum ethachum comedy panurangala enna ni sirikira alavukku
Om nama sivaya
Gtdhurjotfhysfjkoyeeujvsehhdruhr
மனம் வலிக்கும் போது ஒரே மருந்து ஓம் நமச்சிவாய
V😮😮
@@m.Karthick6769❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
@@m.Karthick6769❤
❤❤
அப்பனே இந்த நிமிடமே உன்னிடம் வந்து விட்டாலும் என் ஆன்மாவை எட்ரு கொள்ளுங்கள் ஐயனே ஆம் நமஹா சிவய ஆம்
Na kastama irrukum pothu intha song a keppen ennaku ellame sivan mattum tha ❤❤❤my appan sivan
இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் என் நாடி நரம்பு சிலிர்க்கும் ஓர் இனம் புரியாத மன அமைதி கிடைக்கும். அவனின்றி ஓர் அணுவும் அசையாது பூமியில் ஓம் நமச்சிவாய
சிவனுக்கும் இந்த பாடலுக்கும் ஏதோ ஒன்று தொடர்புடையது கேட்கும்பொழுது நம் உடலில் இருக்கின்ற ஆன்மா ஓர் நிலை அடைகிறது.🙏
Sivavaakiyar sidhar paadal
💘💝❤💚💛💖💝💘💖💝💕
Ama bro mind Rompa relax ah iruku
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏
Nan oru Krishna pakthan but intha padal rendu perum onnu thannu thonuthu
இசையமைப்பாளர் - திரு.ஜிப்ரான் அவர்களின் சிறப்பான பணி. சிவபெருமான் திரு.ஜிப்ரானை நீண்ட ஆயுளுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் ஆசீர்வதிப்பாராக.
என்னை காக்க உன்னையின்றி யாரும் இல்லை ஐயனே....
ஓம் நமசிவாய.....
ஐயா நான் மிக பெரிய கஷ்டதுல இருக்கேன் அய்யா நான் உன்ன தான் முழுசா நம்பி இருக்கேன் கை விற்றாத ஐயா😢😢😢
கவலை வேண்டாம் தானம் தருமம் செய்
Bro Tiruvannamalai Girivalam poga life change agum om namah shivaya
@@SathishD-im2rl
S bro poganum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kavalaivendam
🕉️✨️அஞ்சுவதும் அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே ஓம் நமச்சிவாய ✨️🕉️
😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😅😅😅😅😊
❤
Semma bro
❤❤❤
🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉
நான் தினந்தோறும் கேட்பேன்.
நனும் இந்த பாடலுக்கு அடிமை
ஆனேன், நான் ஒரு சிவன் பக்தை 🙏 ஓம் நமசிவாய சிவாய நமாஓம் வணக்கம் சந்தோஷம் 🙏😊
Nanum than sivan patthar enpathil perumai yaga irukirathu🙏🙏🙏🙏🙏
Da
🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉
🔥🔥🔥அஞ்சிவதும் அடிபணிவதும் அப்பன் சிவன் ஒருவனுக்கே 🔥🔥🔥🔥
ஓம் நமச்சிவாய...
8
❤❤
மகிழ்ச்சி
மனம் வலிக்கும் போது ஒரே மருந்து ஓம் நமசிவாய 🙏🙏🙏
தீராத பிற்சனை தீர்த்து வைக்கும் பாடல் மிக அருமையான பாடல் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி துணை
சிவன் இல்லாமல் இந்த உலகம் இல்லை
இப்பாடலை கோட்டுக்கொண்டு நோய் இல்லாமல் இறைவன் அடி சேர வேண்டும்
Am a Christian but high est of all god is SHIVA. Everything is shiva. Beyond every form..
Everyone is worshipping Sivan knowingly or unknowingly. Siva helps everyone in different ways
இந்த பாடலை எழுதிய சித்தர் ஐயாவுக்கு என்னுடைய உண்மையான வணக்கம் ஐயா.... உள் அன்போடு வணங்குகிறேன் ஐயா..... இப்பாடலை கேட்கும் பொழுது நீங்கள் எவ்வளவு ஞானமிக்கவர் .... என்று தெரிகிறது .... இங்கு வாழும் ஜீவன் எது ? இந்த பிரபஞ்சம் பற்றிய அறிவு.... இதில் சிவம் நம் உள்ளே செய்கிறது .... பிரபஞ்சத்தில் உள்ள என்ன செய்கிறது ..... என அனைத்து உண்மைகளையும் தெளிவாக விளக்கம் இப்பாடலில் உள்ளது. இதை கேட்பதற்கே இறைவனின் அருள் வேண்டும். சித்தர் ஐயாவிற்கும் .... இப்பாடலை பாடியவர்களுக்கும் .... இதை வெளியிட்டவர்களுக்கும் எனது மனப்பூர் வமான நன்றிகள்..... இப்படிக்கு ..... ராஜு சீதா மகள் .... ஜானகி குருநாதன்.... நன்றி தந்தையே ஓம் சிவ ஓம்.... ஓம் நம சிவாய நம ஓம்.... ஓம் சிவாய நம ஓம்...
இந்த பாடலை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள், அதைவிட எனது ஒரு வயது குழந்தை மகிஷாஸ்ரீ இந்த பாடலை ஆர்வமுடன் கவனிக்கும் 🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
God bless all of you
நெஞ்சைத் தைக்கும் குரல்.
தமிழால் நமக்கு கிடைத்த
பாடல்கள். நாம் பெருமிதம்
கொள்ள வேண்டும்.
Lusu
😭😟
Om.nama.sivayak
Oom Namahshivaya
@@smilekiller2191😮
எல்லாம் சிவமயம் என் அன்பு மகனை அந்த அப்பன் சிவபெருமான் என்னிடமே நீண்ட ஆயுளுடனும் அதே உருவத்துடனும் அதே குணத்துடனும் திருப்பி கொடுப்பாரா இதற்கு நீங்கள் எல்லாம் அந்த சிவபெருமானிடம் வேண்டிக் கொடுங்கள் சிவ பக்தர்களே இந்த அவலை தாயிற்காக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
I am telugu but immerced in this shiva devotion song.
எப்பிறவி எடுப்பின் அப்பனே உன்னை மறவா நிலை வேண்டும் ஐயனே
ஓம் நமசிவாய போற்றி
🙏🙏🙏👏
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று ஔவையார் பாடியிருக்கிறார்.இந்த அரிதான மனிதப்பிறவி ஒரே ஒரு நோக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. இறவா நிலை அடையவே ஒவ்வொருவருக்கும் இப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே சாகாக் கலை என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் கூறப்படுகிறது.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்... இனிய இசை +குரல்கள்💓💓💓
மன அமைதி தரும் பாடல்...💯♥♥♥
🕉🔯ஓம் நமசிவாய🔥🙏🙏🙏.....
ஓம் சிவாயநம💥🙏🙏🙏.....
0kyu99
@@srinivask254 0 MN n😊 Zee😮
100% உண்மை
🙏
@@muruganmuhilan8234 v
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏📿📿🕉️
என்னிடமும் எனது மகள்களின் மேலும் பகை இல்லாமல் இருக்க அருள் புரிவாய் அப்பா
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகிறது.ஈசனே எம்பெருமானே .,....,....,,.
அருமை பாடல் ஓம்நமசிவாயா
🙏🙏
பணம் வேண்டாம்
பதவி வேண்டாம்
படிக்காத வயிறு
மன நிம்மதி வேண்டும் அப்பா😢😢😢😢😢😢😢
பசிக்காத வயிறு வேண்டும் 🙏🙏🙏🙏
❤
💗💗💗
ஓம் namachva iyyane
உயிர் உருகி போகும் இந்த பாடலின் வரிகள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவா மன அமைதியையும் நிம்மதியையும் நோய் இல்லாத ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாய் அப்பா
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
இந்த பாடலை விட இந்த உலகில் வேறு என்ன சொல்லி எம்பெருமானை புகழ முடியும்.
ஓம் நமசிவாய..
ஓம் நமச்சிவாய இந்தப்பாடல் கேட்கும்போது சப்த நாட்டிகளும் அமைதி
இந்த பாடல் தினமும் கேட்டுக்கொண்டே இருப்பன்
கடைசில என்னையும் கேட்கவும் வணங்கவும் வைத்து விடுவார் போல சிவாய நமஹ
உங்களை மட்டும் அல்ல ..உலகையே வணங்க வைத்து விடுவார்
இன்று முதல் முறையாக இந்த பாடலை கேட்டேன். என் கவலைகளை எல்லாம் உன் பாதத்தில் வைத்து விட்டேன். எதையும் எதிர்கொள்ளும் சக்தியை தருவாயாக இறைவா! ஓம் நமசிவாய!
எனக்கு மிகவும் விருப்பமான பாடல் ....நினைத்தால் பாடிக்கொண்டே இருப்பேன் ❤ அன்பே பேரன்பே...❤
நமது வாழ்க்கையில்..இந்த ஒரு பாடல்'போதும்!..நமது பிறப்பை..உணர்ந்தவனுக்கு!
என்ன தான் செய்தார்கள் 😮 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது 🎉 ஓம் நமசிவாய
மனக்கஷ்டத்தில் நான் கேட்கும் பாடல் 🙏🙏🙏
🕉🔱 ஓம் நமச்சிவாய 🔱🕉
கஷ்டத்தில் இருக்கும் போது நான் கேட்கும் பாடல்
Very nice devotional lyrics in my Siva songs
Me also
உண்மையிலே மன கஷ்டத்தில் கேட்கும் பாடல்.
Appa nu koopida enakku yarume illa Appane sivane ennoda kastatha eppo than theerthu vekka poringa sivane 😭😭 thaanga mudiyatha kasthatha kuduthu enna ippdi sothichi pakkatha Eswara romba kastama irukku Om Nama Shivaya 🙏🙏🙏❤❤❤❤❤❤
எனக்குஇந்தபாடல்ரொம்பிடிக்கும்
ஓம் நமசிவாய🙏🙏
பாதைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் பயணங்கள் என்பது உன்னோடுதான் ஓம் நமசிவாய 🙏🙏🙏
உங்களுக்கு எதாவது ஒரு கஷ்டம் வரும்பொழுது இந்த பாடலை கேளுங்கள்.
யாரால் அந்த கஷ்டம் உங்களுக்கு வந்ததோ அவர்களுக்கே அந்த கஷ்டத்தை பல மடங்கு குடுத்துடிவார் ஈசன்
இதை நான் உணர்ந்தவன்
நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே நினைப்போம் அது ஒன்றே போதும். அடுத்தவர் கெட வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டாம்.
நானும் இந்த பாடலை கேட்கிறேன் என் அப்பனே ஈசா ஓம் சிவாயநம போற்றி 😭😭😭
Shiva bhakthar like pann om nama shivaya
எத்தனை பிறவி எடுத்தாலும் சிவ baktharaga இருக்க வேண்டும் ஓம் நமசிவாய
உணர்வு பூர்வமான வரிகள்..கேட்கும் போது மனம் கரைகிறது.. கண்களில் கண்ணீர் பெருகுகிறது.. 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
Om nama shivaya om
நிதர்சனமான உண்மை
Sivavakkiyar eludhiyadhu🙏
Sssss
ஏம மற்ற என்ன என்ன
*திரு திரு மஹா கால பைரவரின் எளிய அடிமை ஆகிய நான் பரம பயத்துடன் மிகப்பெரிய பக்தியுடன் எழுதுகிறேன் ... "ஓம் நமோ:சிவாய ஓம்* பெருமாளே நாங்கள் எழைகளே நடத்தவும் ஐய்யா... நாங்களிக்கு மன்றிப்பு கொடுதிடுங்க பெரியோரை... நாங்கள் குழைந்தகலே ஆரோக்கியமாக நலமுடன் காப்பதுங்கள் ஐய்யா... எங்கள் பாரத பூமியே பாதிடுங்க ஐய்யா... எங்கள் இராணுவ வீரர்களே காப்பதொடுங்கள் பெரியோர்களே... என் தமிழில் எந்த தவர் இருந்தாலும் மண்ணிசிடுங்க ஐய்யா... நான் கேரள மண்ணிலிருந்து இங்கை வன்னு விட்டது... ஐய்யா ... காப்பதிடுங்கள் பெரியோர்களே* 🔱🙏🔱
அஞ்சுவதும் அடிபணிவதும் என் அப்பன் ... உலகை ஆழும் எம் பெருமானுக்கே இறைவா கண் முன்னாடி நீயே வந்து மந்திரம் சொல்வது போல் ....உணர்கிறேன்
எவ்வளவு மனக் குழப்பத்தில் இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் தேவையற்ற சிந்தனை போய்விடுகின்றன... ஓம் நமசிவாய 🙏
A😊😊
S
.
உண்மை உண்மை
That's true❤❤
😢
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ♥️ மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாடலை கேட்பேன்.. 🕉️ஓம் நமசிவாய வாழ்க 🕉️🙏🙏
😊😊
❤❤❤❤
Yes😥
Yes❤❤
😢😢😢😢
எந்நேரமும் சிவனை நினைப்பவர்கள்,சிவன் மகிமை தெரியாதவர்கள் சிவன் ஞாபகத்துக்கு வராதவர்கள் சகலரும் இந்த பாடலை தினம் கேளுங்கள்.....
இந்த பாடலை கேட்கும்போது மனம் நிம்மதியாக இ😊ருக்கிறது
இந்தப் பாடலைக் கேட்கும் போது என் அப்பன் ஈசன் என்னுடனே இருக்கும் மாறி ஒரு பிரம்மை உண்டாகிறது 🙏🙏🙏🙏😢
ப்ரமை இல்லை... சத்தியம் ஈசன் உங்களுடன் இருக்கிறார்
ஓம் நமசிவாய வாழ்க
என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் ஐயா என் தம்பி உயிரை காப்பாற்றுங்கள் ஈசனே உன் மகன் தவித்து கொண்டு உள்ளான் அவனை காப்பாற்றுங்கள் ஓம் நமசிவாய வாழ்க 🙏
Nallarukangala
@@poornimaMuruganantham nalla erukkan icu la tha erukan epo parava illa
@@poornimaMuruganantham நன்றி பூர்ணிமா நீங்களும் தம்பிக்காக வெண்டிக்கொங்க...
@@kishore.i6443 santhosam nalla irukkattum 100 varusam kunamagi seekiram vettuku varattum
@@kishore.i6443 enakku kadavul mela nampikkai illai endha kadavulum ennoda thampiya kappathavillai ellaraium nan rompa nampunen kadaisi nerathulaiyavathu avana enga kitta thiruppi kudututuvanganu aana ella kadavulume enna yemathitanga nan ennoda thampi kitta vendikuren avan nitchayam nan sonna ketpan
இந்த பாடலின் அர்த்தம் என்ன தெரிந்தவர்கள் சொல்லவும். கொஞ்சம் தான் விளங்குது எனக்கு. ❤❤❤❤
அப்பா இன்னும் என் தவறான சிந்தனைகள் மாறவில்லை சீக்கிரம் மாற்றுங்க சிவன் அப்பா
காரணம் இல்லாமல் காரியம் இல்லை ,இதை அறிவேன் என் இறைவா
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌻🌻🌻🌻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்குல் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்படுகிறது...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙂
Qdd
🤔🤔🤔🤔
❤❤❤❤
என் அப்பன் ஈசனே நான் ஒன்பது வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன். இப்போது தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது என் குழந்தை நோய் இல்லாமல் நீண்ட ஆயுளோடு இருக்கவேண்டும்.என் குழந்தைக்கு நீங்கள்தான் துணை இருந்து அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் ஓம் ஓம் சக்தி பரா சக்தி துணை ஞான சக்தி வாய்ந்த பாடல் நம்பிக்கை தரும்
வரிகளைக் கேட்டு வாழ்க்கை அர்ப்பணித்தேன் என் அப்பன் சிவனிடம் ஓம் நமசிவாய வாழ்க...🙏🌙
Ll8kiki haal sampala aata 😢🎉il😊k
..
@@shanthip4430😊😊😊😊
Naanum
Moon meaning sollunga.... we are accepted god
தினமும் காலையில் கேட்டு தான் எனது வேலையா தொடங்குவேன் ஓம் நமசிவாய 🙏🙏👌 குறளுக்கு அடிமை அண்ணா 💐👍🤩🙏🙏
நானும் 👍🏻
Nanum 🙏
I'm
Sivane saranam enrum eason ethilum eason om namashivaya............
Naanum
என் அப்பன் ஈசன் அடிபோற்றி கருணை கடலே அப்பா ஈசனே இன்று என் மகன் திருவண்ணாமலை கிரிவலம் போக போகிறேன் என்று சொல்லி என்னை ஆனந்த பட வைத்து இருக்கிறான் அவனின் மன மாற்றம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது இறைவா நேற்று வேண்டினேன் என் மகனுக்கு எப்படி புரிய வைப்பது போராடி போராடி பார்த்து கண்ணீர் விட்டேன் இறைவா இன்று என்னை நிம்மதி அடைய வைத்த இறைவா உம்மை அறிந்து கொள்ள என் மகனை தேர்ந்து எடுத்து கொண்டதர்க்கு கோடி கோடி நன்றி ஐயா ❤என் ஈசனே என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் வரவில்லை அப்பா ❤❤❤❤❤
Entha padalai padiyavangaluku megaparia nandri
பாடல் கேட்கும்பொழுது கண்களில் கண்ணீர் அரும்புகிறது. நெஞ்சு விம்முகிறது. மனது அமைதியில் கரைகிறது.
😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rosey
பக்தியின் மீதும் சிவபெருமான் மீதும் நம்பிக்கை உள்ள தங்களை போன்றோர், உங்களால் முடிந்த அளவு மேலும் பலருக்கு பக்தியும் இலக்கிய ஆர்வமும் ஏற்படுத்த வேண்டும். ஓம் நமச்சிாய🙏🌿
ஓம்நமசிவாயஓம்நமசிவாயஓம்நமசிவாய
ஓம்நமசிவாயஓம்சிவாயநமஹ
ஓம் நமச்சிவாய..
Mind dissolving within
Om Namasivaya
எனது மகளின் உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் விரைவில் கரைத்து அவளை நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்த வேண்டும் அப்பா
பாடல் வரிகளுடன் குரலும் இசையும் கலந்து சுடராய் சிவன் முன்.. சிறந்த பாடல் சிறந்த புகைப்படம்❤... அன்பே சிவம்❤
இந்த பாடலுக்கு உயிர் உடல் அனைத்தும் அடிமை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க
நல்ல உள்ளங்கள் கொண்ட அனைவருக்கும் எல்லா தெய்வங்களின் ஆசி வேண்டும் ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க வளமுடன்
முதன் முதலாக இன்று தான் இந்த பதிவை முழுமையாக கேட்கிறேன்.மனம் இறைவனிடம் ஒன்று வதை உணர்ந்தேன்.இத்தனை நாள் எப்படி கேட்காமல் இருந்தேன்.என் அறியாமை மை மன்னித்து அருள் இறைவா.
இந்த பாட்டு கேட்கும் போது என் உயிர் பிரிப்பதற்காக வேண்டும் ஓம் நமச்சிவாய
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு என் அப்பனை நினைத்துக் கொண்டு இந்த உயிர் பிரிய வேண்டும்
இப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சித்தர்களுக்கெல்லாம் உயிர் உடலை விட்டுப் பிரியாமல் உடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறது. இந்தப் பெரியோர்களுக்கு கோவில் கட்டி வழிபடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் எல்லாம் நீங்கள் வேண்டியது போல வேண்டியதில்லையே. ஏன்?