உதவி செய்யப் போய் ஒரு நாள் சிறை வாழ்க்கை | Police arrested us | Rj Tamizha
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- New channel 👇👇👇
/ @rjwithkj_
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping
உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் ❤
😢😢😢நன்மைக்கு காலம் இல்ல இந்த காலம் 😢
இந்த மலையக மக்கள் பாவம் உதவி செய்ய போன இடத்தில் எங்கள் தம்பிமாருக்கு இப்படி ஒரு நிலமை தம்பி கவனமாக இருங்கள்
இப்படியான ஒரு விடயம் யுத்தகாலத்தில் வடக்கு கிழக்கில் இருந்தது. நான் கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்திற்கு கப்பல் மூலம் வந்தகாலத்தில் இந்த நடைமுறை இருந்தது. திருகோணமலையில் கப்பலுக்கு return ticket பதிவதற்காக நண்பர்கள் வீடுகளில் தங்கி இருக்கும் போது நானும் பொலிசில் பதிந்து நின்றிருக்கிறேன்.
நம் இனத்தில் எட்டப்பன் கூட்டம் இருக்கு தம்பி, அதான் நாங்கள் இந்த நிலை
அம்மாடி இது என்ன கொடுமை கடவுளே.....!!🤔🤔🤔
பொது மக்களுக்கு நன்மை செய்வதும் தவறா...?? கவனமாக இருங்கள் பிரகி... திவா... பிரசாந்!!கடவுள் துணை!!🪔🙏🪔
நன்மைக்காக இரங்கிய தம்பிமாரே.வாழ்க ஆபத்து வராது கடவுள் காப்பாற்றுவார்.
தம்பிங்கலா இன்னும் கவனமாக இருக்க வேண்டும் இந்த காலத்துல நல்லதுக்கு காலம் இல்லை எல்லாம் அரசியல் வாதிகளின் சதி என்ரு நினைக்கிரேன் மிக மிக கவனமாக இருங்க இறவன் தான் இதோடு முடிந்தது ❤❤❤❤❤❤❤❤❤
கவலை வேண்டாம் இப்படியும் சில மனிதர்கள் உள்ளார்கள் உங்கள் பணி தொடரட்டும்😊
உங்களின் காணொளி மூலம் மலையகத்தில் உள்ள இடங்களின் உண்மை நிலை வெளியே காட்டப்பட்டு உள்ளதல்லவா இதை அங்குள்ள அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள் அந்த மக்களை வைத்துக் கொண்டுதான் அவர்களின் பிழைப்பு ஓடுகின்றது எனவே மலையக மக்களுக்குரிய உதவிகளை பாரத்து பாதுகாப்புடன் மேற்கொள்ளுங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
உங்களுக்கு விளங்கியது மற்ற மக்கு மக்களுக்கு விளங்கவில்லை
நல்லவர்களுக்கு இதெல்லாம் சோதனை தான்.கடவுள் துணை புரிவார்
மலையக மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அவங்களுக்கு நீங்கள் செய்து வருகின்ற உதவியினை அவசரப்பட்டு நிறுத்திவிடாதீர்கள்.
எத்தடை வந்தாலும் மலையக மக்களை கைவிடாதிங்க சகோதரர்களே🙏🙏
தம்பிகளா உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம்
இது ஒரு அரசியல் தலையீடு. தம்பிகளே அவதானமாக இருங்கள். நன்மைக்குக் காலம் இல்லை.
மலையகதுலா அப்புடிதான் தம்பி நல்லாது பண்ணுரவாங்ல இப்புடிதான் பண்ணுவாங்க கேட்டாது பன்னுராவங்கலா ரொம்ப நல்ல வச்சிருக்காங்க அதான் மலையகம் அப்புடிய இருக்கு சரி நல்லா படியாக வந்து போதும்❤❤❤❤❤
😢😢கல்லு முள்ளை மிதித்து கடந்து வந்த பாதை கொஞ்சம் இல்லை. எல்லாம் ஒவ்வொரு அனுபவங்கள் தான் 😢😢
நீங்கள் காசு குடுக்கும் போது வேண்ட எல்லோரும் வேண்ட வருவங்கள் நீங்கள் மாட்டியாது போது யாரும் இல்லை
ஓம்டா ஓப்பாய்..
மலையமக்களில் குறைகளை வெளிக்காட்டி விட்டீங்கள் அதுதான் அரசியல் சதி.
Yes,you are right
Correct
Bro don't worry itu ellam nallatukke ituvum adutta verrikki Aarambam! insha allah
இது அவ்விடத்து அரசியல் வாதிகளின் திருவிளையாடலாயும் இருக்கும்
மலையக அரசியல் வாதிகள் தான் நிச்சயம் பொலிஸ் க்கு தகவல் கொடுத்து இருப்பார்கள்
மக்கள் பாவம் தம்பி 😢😢😢😢 உதவுங்கள் தடைகளை உடைத்து முயச்சி செய்ங்க
பொது சேவைக்கு போனால் பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும் இவையெல்லாம் கடந்து தான் செல்லவேண்டும்....
நான் வேல்முருகன் தமிழ் நாடு
மலையகமக்களின் வாழ்க்கை வெளிக்கொனர்வது சிலருக்கு விருப்பம்இல்லை
அரசியல் செய்ய முடியாதே. கள்ள நாய்கள்
உதவி செய்ய போன இடத்தில் இப்படி நடப்பதால் இனி செய்ய கஷ்ரமாக இருக்கும் அதோடு காட்டி கொடுப்பதில் முதல் இடம் தமிழருக்கு தலை எழுத்து🙏
நிச்சயமாக காட்டிக் கொடுப்பதற்கு நம் இனத்துக்குள்ளயே.....உள்ளார்கள்.....இந்த தமிழ்பேசும் இழி செயல்களை சில விஷமிகளுமுண்டூ
@@amrahhasinim260தமிழ் பேசும் அல்ல தமிழ் தாய்மொழி என்றாலே அவர்கள் தமிழர் தான்.. எவன் முட்டாள் மாதிரி இனம் பிரித்தது. இல்லாட்டி தாய்மொழியை மாற்றிட்டு வேறு இனம் என்று சொல்லவும்.
@@Eelathamilan3530 சகோதரரே இலங்கையில் தமிழ் பேசும் இரு இனத்தாரின் குணமும் காட்டு கொடூப்பே
இதெல்லாம் அரசியல்வாதிகளின் திருவிளையாடல்
யாரோ காட்டி கொடுத்து இருக்கினம்
கவலை வேண்டாம் நண்பா!!!
உதவி செய்து சிறை மீண்ட செம்மல் பிரசாந்த் வாழ்த்துக்கள்
தம்பி மலையகம் மக்களிடத்திலே அதிகமாக பொறாமை இருக்கு எல்லோருக்கும் கஷ்டம் தானே எல்லோருக்கும் உதவி வேணும் அப்படி நினைத்து சில பேர் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்
போலீஸ் பிடிக்கும் போது ஏன் அந்த மக்கள் வரவில்லை எங்களுக்கு உதவி செய்த வந்தவர்கள் என்று ஒரு வார்த்தை சொல்ல அவர்களுக்கு முடியாத போர்க்காலத்தில் சட்டம் இருந்தது புதிதாக யாரும் வரக்கூடாது என்று வந்தால் தங்களுக்கு அறிவிக்க வேண்டும் இப்பொழுதும் அந்த சட்டம் இருக்குது என்று சொன்னால் என்ன சொல்லுவது தெரியவில்லை
வணக்கம் தம்பிகள் நானும் உங்களா மாதிரி உதவி செய்யப்பொனப்ப நுவரலியாவில் மாட்டி வீட்டாங்கள் அப்புறம் நான் அந்தவெலையை வீட்டுட்டென் அந்த மக்கள் அப்படித்தான் அவர்களை திருத்தமுடியாது
Sariya sonniga
மலயகமக்கள் பாவம் எங்கள் பிள்ளைகள் நல்லது செய்ய வந்தார்கள் ஆனால் பிரச்சனையாக போய் விட்டது இனி பார்த்து செயல் படுங்கள் மகன்கள் நல்லவர்களுக்கு காலமே இல்லை எல்லாம் நன்மைக்கே ❤❤❤❤
நல்லதுக்கு காலமில்லை பிரகலாதன் இது தான் ஸ்ரீலங்கா 😔 இனி மேல் இப்படியான பிரச்சனைகளை சந்திக்க மாட்டீர்கள் ஆண்டவர் உங்கள் எல்லாருக்கும் துணை இருப்பார் அதை ஜெயில் என்று செல்லாதனீங்கள் மகத்தான சேவை உங்கள் சேவை என்றும் நினையுங்கள் M GBY
நானும் மலையகம் தான் எனக்குமான கஷ்டமாக இருக்கின்றது உதவி செய்ய போயிட்டு பிரச்சனைக்குள் வந்ததற்கு மலையாள மக்கள் பாவம் மலையகத்தின் இருக்கும் சிறு போதை வஸ்துக்கள் மதுபானம் என்பவற்றை விற்கும் நபர்களை விட்டுவிடுவார்கள் உதவி செய்ய வந்தவர்களை கூட்டுக்கு கூட்டுக்குள் அடைக்கும் இலங்கை போலீசார் நண்பா இனிமேல் மலையகத்திற்கு வந்தாள் ஏஜி ஓப்பீஸ் போயிட்டு கடிதம் வாங்கிக் கொண்டு போகும் இடத்தில் கிராம உத்தியோகஸ்தர் அவர்களை சந்தித்து விடயத்தைக் கூறி மலையாள தோட்டப் பகுதிக்குள் வாருங்கள் வணக்கம் நண்பா வணக்கம் வணக்கம்❤❤😢
எல்லாமே நன்மைக்கே. எல்லா இடத்திலும் எதிரிகள் எரிச்சல் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
முட்டாள்கள் இது கூட விளங்கவில்லை மக்கள் அடிமை வாழ்க்கை வெளி வரும் அதுதான்
தம்பிங்களா நீங்கள் சொல்வதை கேட்க மிகவும் கவலையாக உள்ளது .நீங்கள் உதவி செய்வதை பார்த்து பொறுக்கமுடியாத யாரோ தான் இதை சொல்லி கொடுத்துள்ளார்கள். இப்படியும் சில நுண்கிருமிகள் இருக்கதான் செய்கின்றது.
நல்ல அனுபவம் தம்பி
இனி கிழக்கு மாகாணத்தில் மட்டும் செய்யுங்க ❤❤❤❤❤
மலையக மக்கள் பாவம்😢. அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்ய வேணும்🙏
கிழக்கு மட்டும் செய்தால் இவர்கள் வளர முடியாது. புலம் பெயர் உறவுகள் அதிகமானர் வட மக்கள். அவர்கள் அனுப்பும் பணம் எல்லா இடமும் சென்று அடைய வேண்டும்.
@@GreenlifeLife-dd7vk100%விதம் உண்மை...
கிழக்குக்கு மட்டும் உதவிசெய்ய யாருடா பணம் கொடுக்கிறது...
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
ஆடு நனையுது என்று ஓநாய் அழுத தாம் இனி பருப்பு வேகாது ரணிலின் வலை பிடி
Don’t worry brother
Nallathu seiya pona appadithan
Brothers don’t worry nallathu seivatharku kuda vidamaddargal.. god bless all of you brothers & stay safe brothers.
யுத்த காலத்தில் இப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தது இப்ப இல்லை எல்லாம் அரசியல் தான் 🤔
ஆண்டவன் ஏதோ சோதிக்கின்றரோ? 🎉
தம்பிகளா இது தமிழன் நிலை இதுதான்
பாவி போகிற இடமெல்லாம்,பள்ளமும் திட்டியும் 😂
கலிகாலம், தம்பி,😢இறைவன், துணை, உண்டு, கவலை, வேண்டாம், ஓம், நமசிவாய, ஓம்சக்தி,😂❤❤️❤
நம் இனத்தில் எட்டப்பன் கூட்டம் இருக்கு தம்பி, அதான் நாங்கள் இந்த நிலை😂😂😂
நல்லதுக்கு காலமில்லை😅
மக்களை கைவிடாதீங்க தம்பி
தம்பிகளா எந்த பகுதியில் போய் நிற்பது என்றாலும் G S ற்கு அறியப்படுத்த வேண்டும் இப்போதைய நிலைமை எங்கு எப்போ என்ன, நடக்கும் என்பதே தெரிவதில்லை . அதோட முதல் கடவுளுக்கு நன்றி சொல்லணும் ..
பிரகா,, திவா,,, இருவரையும்,, ஒண்ணா,,, பார்த்தது,,, சந்தோசம்,,, பிரகாக்கு,, திருஷ்டி,,,, பிள்ளையார்க்கு, தேங்காய்,, உடைக்கவும்,,, துன்பம்,, விலகி,,, இன்பம்,, பெறுக, விக்னேசர்,, அருள்புரிவார்,, கவலை,, வேண்டாம்,, பிரகா,, செல்லம்,
அடோ சிங்களவானின் பொலிஸ் முணைஇதன் இது பொலிஸ் காசு பாரிக்கும் வேலை
நமைக்கு காலமில்லை 🙏
மலையக மக்கள் பாவம்😢. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அவர்களுக்கு தொடர்ந்தும் உதவுமாறு தாழ்ந்து கேட்கிறேன்🙏😢
Yes😢
Darmam thalaikakum god bless you ❤
Rj God bless you Germany 😢😢😢
நீங்கள் தேர்தல் காலத்தில் போய் அரசியல் வாதிகள் உதவி செய்ய இல்லையா என்று கேட்டால் அரசியல் வாதிகள் சும்மா இருப்பார்களா
Good work bro❤❤❤❤❤
Tampikala rompa kawanam kataol tonight eruppar❤❤❤❤
Life is up and down dont Brok you r❤ keep doing what ever you doing we are all wise with you guys
Nalladhenu nenachiiikanga Anna.. oru kettadhulaum , oru nalladhu irukunu solvaaga Anna.. inii konjam careful aa irunga Anna.. ❤ god bless you brothers❤
Thambi ellam nallathukke
Kavalaipadavendam thambimare ellam anupavamthane
2 நாளுக்கு மேல் என்றால் மலயகத்தில் police report எடுக்கணும் கண்காணிப்பு கட்டாயம் இருக்கும்
Kaikira.marathukuthan.kallil.adipanghe.dont.worry.go.forwerd......🎉
நல்லது செய்றவங்களுக்கு இதுதான் நிலமை தம்பிங்களா
You are great great god bless you all ways
So sad Don't worry God bless you
So sad 😭 😭 😭 god bless you 🙏 🙏
Thampi iruntha veddu kara amma ean morning ahh evangka police la endu sollala eppadi than ethum nadanthalum solla maddangka good 👍 14:11 14:13
அறிவற்ற செயல்கள். நீங்கள் உங்கள் உதவிகளை சேவைகளை உங்களை அறிந்த தெரிந்த இடங்களில் தொடர்ந்து செய்யுங்கள்.
இனிமேலும் நீங்கள் நிற்கும் இடத்தில் police report எடுத்து கொள்ளுங்கள். எதற்கும் உங்கள் கிராம சேவகரிடம் நீங்கள் youtube மூலம் மக்கள் சேவை செய்வதை உர்ஜிதப் படுத்தி கடிதம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊😊
hi thampi don’t very keep up
ஆலுங்கள்பேச்சைகேட்டுபோகவேண்டாம்
வணக்கம் தம்பிகளா கவலையாக இருக்கி உங்கள் கதை கேட்டு.
Very good media 🥰
God product you💙 hi rj piraba kj thiva don't worry about sad be happy God with us
OMG 😱 take care and careful brothers ❤️
Unmaikkum kavalaya irukku bro😢
Kavanam buro ❤
Let the politicians help the poor people
தேர்தல்ல நின்னா என்ன ஆகும்😅
என்னது மலையக மக்கள் காட்டிக்கொடுத்தார்களா??? அவர்களுக்கு உதவி செய்ய போய் சிறை போனவர்களில் நீங்கள் நாலாம் நபர்..
1,2 இருப்பார்கள். அதற்காக எல்லோரையும் அவ்வாறு கூறக்கூடாது.
கில்லர் என்று அறிந்து இருப்பீர்கள் அதாவது கொலையாளி, ஆனால் மலையகத்தை பொறுத்தவரை அவர்கள் சைலென் கில்லர் கூட இருப்பவனுக்கே குழிப்பறித்துவிடுவார்கள், ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் கௌரவமும் கிடைத்தால் அவர்களால் தங்கி கொள்ள முடியா மனநிலை, அதாவது தாழ்வு மனட்பான்மை , நீங்கள் காட்டிக்கொடுக்க காரணம் நீங்கள் மேட்டுக்குடி என்று நினைத்துவிட்டார்கள்.
@@jonson-oy4wn ஒருவர் போதும் ஒட்டுமொத்த சமூகத்தை கெடுக்க கைது விவகாரம் கவலை அளிக்கிறது வடக்கு கிழக்கில் இந்த பிரச்சனை இல்லை.
Yes
வணக்கம் மிக்க கவலையாக உள்ளது. எல்லாம் நல்லதுக்கு தன் தான்
மலையகத்தில் தோட்ட பகுதியில் மட்டும் தான் இந்த சட்டம் அறிவிக்க வேண்டும் மலையக நகர புறத்தில் அல்லது கிராம புறத்தில் இந்த பிரச்சினை கிடையாது தோட்டத்தில் உள்ள அதிகாரியிடம் அல்லது அப் பிரதேச police அறிவிக்க வேண்டும் இப்ப பகுதிகளில் மாணிக்கக்கல் அகழ்வு திருட்டு தனமாக செய்வதால் தான்
அத்துடன் அரசியல் நகர்வு எதுவும் இருக்கோ தெரியாது 😅😅😅😅😅
தம்பி உங்களை யாரும் போட்டு குடுத்திருக்க மாட்டாங்க உங்கள் வீடியோ மலயகத்தில் போட்டத பார்த்திருப்பாங்க அதான்
நீங்கள் சொல்லும் இடம் jail அல்ல அது பொலிஸ் கஷ்ரடி. Jail என்பது கோட்டுக்கு போனபின்பு நாட்கணக்கில் இருக்கும் இடம்.
Don't worry, all brothers
Dont worry bro
DEEPA SHE ALL REARY WENT MORE THAN 3 TIMES.
Don't worry Bro ❤
Inga thaanu vaala maatanuga avanugalu vaala maatanuga ella veso nanri ketta naaigal irukkum varai malaiyagam thirunthathu ini uthavi seiya malaiyaagam vara kuda niga ninaikka vendam ambuttu veso
Super ❤❤❤❤❤🎉
There is no law or regulation to inform police. This is just a police creative inventions.
தர்மம் தலை காக்கும்
God bless you
நான் மலையக பக்கம் அங்காலை எல்லாம் போகும் போது நான் யோசிச்ச நான் ஏன் அஙகை எல்லாம் போனீர்கள் எனி அங்க எல்லாம் போக வேண்டாம்
Uthavi seiya pooi tojilakku anupittakale uggala😢
ஏன் நீங்களும் எஸ் கே யும் பல இதயசிகிச்சை உதவிகள் செய்யலாம் மற்றும் கடும் கஷ்டம் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள் அத விட்டு சும்மா கஷ்டம் இல்லாதவனுக்கு உதவி கொடுக்க வேண்டாம்
Lock them up forever
Thambi other deference problem going on they suspected you otherwise nothing poor guys you take it easy
Ulaippai maddum pargamal urimayaium parungo.
Ennachi makan.
Thipa poi Malayaka makkalukku
Uthavi sekirava .
En makan ungalukku eppadiyana oru nilamai kadavule.