தேவனின் அதீத அன்பை அறிய வைத்த அற்புத வாக்கு. இறைவன் உங்கள் மூலமாக இதைப் பார்த்தோர் கேட்டோர் தன் பிரசன்னத்தை அறிய வைத்தார். குறிப்பாக பதருக்கும் நெல்மணிக்கும் கிடைத்த பலாபலன்கள் இந்த மண்ணில் கர்த்தரால் ஆசீர் பதிக்கப்பட்ட மனித உயிர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். தேவ அன்பை ஒவ்வொரு உயிரும் ருசிக்க வைக்கச் செய்யும் சுவிசேஷம் தான் இறைவனை மகிழ்விக்கும். அதுவே ஒவ்வொரு மனுவின் கடமை என அழுத்தம் திருத்தமாக வெளியாக்கிய உங்கள் பாங்கு இறைவனால் பிரத்தியேகமாக ஆசிர் பதிக்கப்பட்ட பேச்சென உணர்ந்தேன் அன்பரே. வாழ்க நின் தொண்டு
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு அவர்கள் அவர்கள் மதம் அவர்களுக்கு பெரியது மதிக்க வேண்டும் நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் ஆனால் எல்லா கடவுளையும் மதிக்கத் தெரிந்தவன் நான் கிறிஸ்டியன் கோயில்களுக்கு அதிகம் செல்பவன் என்றைக்கு மதத்தை வைத்து அரசியல் செய்தீர்களோ அன்றோடு என் மதத்தை மட்டும் நான் நேசிக்கிறேன்
கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை. இதுவே இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களின் கூற்று. இறைவனை ஏற்பது உணர்வது எல்லாம் ஒவ்வொரு தனிமனித விருப்பம். இதில் தலையிட உபதேசிக்க குறைகூற யாருக்குமே உரிமை இல்லை. இந்த மேல் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மீறப்படும் போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. 😏
அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் உரிய தமிழ் உறவுகளே, நான் கிறுஸ்துவ மதத்திலிருந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன், ஏன்? பத்துவயதிலிருந்து பைபிள் வாசிக்க ஆரம்பித்தேன், மிகவும் நம்பிக்கையுனும் பொறுமையுடனும் விருப்பத்துடனும் படித்தேன், இப்போதும் அதே நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் வாசிக்கிறேன், முதலில் நாம் நம்மை படைத்தவனை அறிய வேண்டும். யார் நம்மை படைத்தது? தேவன்? தேவன்தான் நம்மை படைத்தார் ஆனால் தேவன் என்பது தமிழ் வார்த்தை, தெலுகில் தேவுடு, ஹிந்தியில் தேவ், ஆங்கிலத்தில் GOD, அது மொழிபெயர்ப்பு பெயர் அவ்வளவே ஆனால் ஆள் ஒன்றுதான், அதாம் நோவா ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு யேசேப்பு மோசே யோசுவா தாவீது சாலொமன் எரோமியா எசேக்கியல் யோனா யோபு சக்கரியா யோவான்ஸ்னான் இயேசுகிறுஸ்து இவர்கள் அனைவரும் யாரை வணங்கினார்கள்? என்ன பெயரில் தேவனை வணங்கினார்கள்? இலாஹ் இலாஹ் என்பது ஹீப்ர் வார்த்தை, ஹீப்ர் மொழியும் அரப் மொழியும் தமிழும் மலையாளமும் போல ஒன்று போன்றது 'இலாஹ்' என்பது ஹீப்ர் 'அல்லாஹ்' என்பது அரப் இரண்டுமே தேவனை குறிக்கும் வார்த்தைகள் நாம் யாரை வணங்குகிறோம்? யாரிடத்தில் வேண்டிக்கொள்கிறோம்? 'இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம் பிதாவே' ஆக நாமும் தேவனிடமே வேண்டுகிறோம் இயேசுவிடத்தில் அல்ல. இயேசு யாரை வணங்கினார்? 'அப்பாலே போ சைத்தானே உன் தேவனாகிய கரத்தர் ஒருவரையே வணங்கி,அவருக்கே ஆராதனை செய்வாயாக' -இயேசு ஆக இயேசுவும் இலாஹ்-அல்லாஹ் என்னும் தேவனையே வணங்கினார். ஒருவர் இயேசுவிடம் கேட்டார் "நல்ல போதகரே நித்திய ஜீவனை அடைய நான் என்ன செய்ய வேண்டும்? அதறக்கு இயேசு 'என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே,கற்பனைகளை அறிந்திருக்கிறுயே அவற்றை கைகொள்" முதல் கற்பனை எது? "உன் தேவனாகிய கரத்தர் நானே, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைக்கு ஒப்பான விக்கிரகத்தையாகிலும் சுரூபத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம் அவைகளை சேவிக்கவும் நமஸ்க்கரிவும் வேண்டாம்' இன்றைய உலக நிலை இப்போது மனிதர்கள் இயேசுவுக்கும் மரியாளுக்கும் சிலை வைத்து வணங்குகிறார்கள் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், துரோகம்? ஆனால் முஸ்லீம்கள் இன்றளவும் சிலை வணக்கம் அறவே செய்வதில்லை அது அவர்களுக்கு மிகப்பெரிய பாவமாக இருக்கிறது அப்போது யார் தேவனுடைய கட்டளையை பின்பற்றுகிறார்கள்? சுன்னத்- விருத்தசேதனம்? 'விருத்தசேதனம் இல்லாத ஆத்மா உன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகும்' என்பது தேவன் வாக்கு யார் அதை பின்பற்றுகிறார்கள்? ஆபிரகாமிலிருந்து இயேசுவரை இன்னும் இயேசுவுடைய அனைத்து சீடர்களும் கூட விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள் இன்றளவும் விருத்தசேதனத்தை பின் பற்றுகிறார்கள் பரலோகம்? "என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனேயல்லாம் என்னைநோக்கிக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை"- இயேசு பிதா? "நீயோ ஜெபம் செய்யும் போது அறையில் பிரவேசித்து கதவைப் பூட்டி உன் பிதாவிடத்தில் வேண்டிக்கொள்" "உங்கள் பிதா பூரண சற்குணறாயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராய் இருங்கள்" "பூமியிலே ஒருவரையும் பிதா என்று அழைக்காதிருங்கள் பரோகத்தில் இருக்கிறவே உங்களுக்கு பிதாவா இருக்கிறார்" "இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்" இவை இயேசுவின் வார்த்தைகள். ஆக தேவனே நமக்கும் இயேசுவுக்கும் பிதா அதாவது தேவன் இயேசுவிற்க்கு மட்டும் பிதா அல்ல.
மற்றமதத்தை மதிக்கனும்னு சொன்ன நல்ல கருஸ்தவர் சமீபகாலத்தில் நீங்க மட்டுமே.நல்லது.வாழ்க.வளமுடன்.
எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் அற்புதமான பேச்சு.மதம் வைத்து வாழ்வதை விட இறை ஆசீர்வாதம் போதும் எனும் கூற்று சிறப்பானது. வாழ்த்துகள்.
Im bjp party member....first time i see good pastor.....Keep it up pastor...keep respect all religion
God bless u bro...
நீங்கள் தான் உண்மையான கிறிஸ்துவர் சகோதரரே.. மற்ற மதத்தை இழிவாக பேசும் போலி போதகர்கள் ஒழியட்டும்.. உங்களை போன்றவர்கள் புகழ் பெருகட்டும்
நல்ல கருத்துக்கள் ... பைபிள் புனிதமானது அது மதமாற்றத்தை போதிக்கவில்லை.... மனிதனின் மனம் மாற்றத்தையே போதிக்கிறது.....
தேவனின் அதீத அன்பை அறிய வைத்த அற்புத வாக்கு. இறைவன் உங்கள் மூலமாக இதைப் பார்த்தோர் கேட்டோர் தன் பிரசன்னத்தை அறிய வைத்தார். குறிப்பாக பதருக்கும் நெல்மணிக்கும் கிடைத்த பலாபலன்கள் இந்த மண்ணில் கர்த்தரால் ஆசீர் பதிக்கப்பட்ட மனித உயிர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். தேவ அன்பை ஒவ்வொரு உயிரும் ருசிக்க வைக்கச் செய்யும் சுவிசேஷம் தான் இறைவனை மகிழ்விக்கும். அதுவே ஒவ்வொரு மனுவின் கடமை என அழுத்தம் திருத்தமாக வெளியாக்கிய உங்கள் பாங்கு இறைவனால் பிரத்தியேகமாக ஆசிர் பதிக்கப்பட்ட பேச்சென உணர்ந்தேன் அன்பரே. வாழ்க நின் தொண்டு
அருமையான பதிவு.👌👌👌 மற்றவர்களை குறை கூற இயேசு அழைக்கவில்லை. ✝️
அருமையான பதிவு நண்பரே... வாழ்த்துக்கள்...
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு அவர்கள் அவர்கள் மதம் அவர்களுக்கு பெரியது மதிக்க வேண்டும் நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன் ஆனால் எல்லா கடவுளையும் மதிக்கத் தெரிந்தவன் நான் கிறிஸ்டியன் கோயில்களுக்கு அதிகம் செல்பவன் என்றைக்கு மதத்தை வைத்து அரசியல் செய்தீர்களோ அன்றோடு என் மதத்தை மட்டும் நான் நேசிக்கிறேன்
It started with Roman empire - 500 AD,
Yes. Conversion kills secularism.
True
Always go according to truth,not according to what you believe.
True Christians are the happiest people in the world because they enjoy everlasting life.
First time, I am seeing a Christian respecting other religion.
Good.
This is the real Christianity. God bless you
Amen jesus...
That is how hindus do. Dont talk abour other religion
சமாதானத்தை அறிவிக்க சொன்னால் கலகத்தை உண்டுபன்னும் அரைகுறைகளால் சிறுமையே ஒழிய பெருமையல்ல....
உமது கருத்து ஏற்புடையதே....
அருமையான பேச்சு உண்மையான சொல்
Amen, great message brother. We must only share Glory of God Jesus Christ 😍👍👌.
யோனாவைப்பற்றி உங்களுக்கு தெறியும்தானே ஜயா
johona Kitta kadavul neradiyaga pesinar
மிக சரியாக சொன்னீங்க சார்
தன் குடும்பத்துல இருக்கவங்கள ஆதாயம் பன்ன முடியாதங்க எல்லாம் ஊழியக்காரங்க ஆகிடுறாங்க சார்
மாற்று வழி பாட்டு முறைகளையும் மதிக்க தெரிந்தவரகளே இறைவனின் பிள்ளைகள்
You are a true Christian brother, I respect you god bless u.
Awesome Pastor 😇
கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை. இதுவே இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களின் கூற்று. இறைவனை ஏற்பது உணர்வது எல்லாம் ஒவ்வொரு தனிமனித விருப்பம். இதில் தலையிட உபதேசிக்க குறைகூற யாருக்குமே உரிமை இல்லை. இந்த மேல் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மீறப்படும் போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. 😏
அருமை அண்ணா
Very good positive things...all religion are Best..
You correct bro. Don't insult other religions. That is not Christ teaching. From Malaysia.
Superrrr message for religion anna
Amen Jesus Lord Bless his preaching
Praise God for the wonderful preaching.lots of Gods blessings for your Ministry.
சூப்பர்
உண்மையில் நீங்கள்தான் true Christian.
Iam hindu but I appreciate you
Arumai pastor
Good super Saar iam proudof
Thank u brother
Vvvv good
Wander full message brother God bless you 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
Super anna vaalga valamuden 👌💐💐💐
Sir, I respect you. 🙏
நீங்கள் தான் உண்மையான பாதிரியார்
Thank you sir
Super pastor
Super paster
Super sir this is correct sir
you r absolutely right sir
மதநல்லிணகத்திற்க்கு ஏற்ற பேச்சு
Amen
அருமை சகோ. வாழ்த்துக்கள்.
Too good!
Haleluya, praise the lord always this is the will of God Almighty.
Super ஐயா
Apt message for this season
Super sir
நீவிர் வாழ்க..
Amen...🙏🙏🙏🙏🙏🙏
Super star
சூப்பர் அண்ணா
Ennaiya edu matrawargalin deivamma hiyo
Amen sthothram...
Good
super
First spiritual growth then church growth, first quality then quantity.
Valga Cristian valga tamil
பாவத்தின் சம்பளம் மரணம் பற்றி விரிவாக கூறவும்
amen amen amen....
நன்றி அய்யா
Thanks
Good speech good way every Christian must follow
Amen Hallelujah
Amen.............
AMEN Hallelujah AMEN Hallelujah AMEN Hallelujah STHOTHIRAM YESHU❤Appaaaaaaa
Very true. . . . .
Sir......like u
நீ பரிசுத்த மனிதன்
Semma
Good speak god bless you
Real
AMEN HALLELUAH
correct
Christianity religion kedayathu!
Then?
@@winifredjacob6553 key to heaven when we are in christ
சரியான பேச்சு மற்றவர் பேச்சு ஒழிக்க படி வேண்டும்
Hallelujah...
fact fact fact
அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் உரிய தமிழ் உறவுகளே,
நான் கிறுஸ்துவ மதத்திலிருந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன், ஏன்?
பத்துவயதிலிருந்து பைபிள் வாசிக்க ஆரம்பித்தேன், மிகவும் நம்பிக்கையுனும் பொறுமையுடனும் விருப்பத்துடனும் படித்தேன், இப்போதும் அதே நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் வாசிக்கிறேன்,
முதலில் நாம் நம்மை படைத்தவனை அறிய வேண்டும்.
யார் நம்மை படைத்தது?
தேவன்?
தேவன்தான் நம்மை படைத்தார் ஆனால் தேவன் என்பது தமிழ் வார்த்தை, தெலுகில் தேவுடு, ஹிந்தியில் தேவ், ஆங்கிலத்தில் GOD, அது மொழிபெயர்ப்பு பெயர் அவ்வளவே ஆனால் ஆள் ஒன்றுதான், அதாம் நோவா ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு யேசேப்பு மோசே யோசுவா தாவீது சாலொமன் எரோமியா எசேக்கியல் யோனா யோபு சக்கரியா யோவான்ஸ்னான் இயேசுகிறுஸ்து இவர்கள் அனைவரும் யாரை வணங்கினார்கள்?
என்ன பெயரில் தேவனை வணங்கினார்கள்?
இலாஹ்
இலாஹ் என்பது ஹீப்ர் வார்த்தை,
ஹீப்ர் மொழியும் அரப் மொழியும் தமிழும் மலையாளமும் போல ஒன்று போன்றது 'இலாஹ்' என்பது ஹீப்ர் 'அல்லாஹ்' என்பது அரப் இரண்டுமே தேவனை குறிக்கும் வார்த்தைகள்
நாம் யாரை வணங்குகிறோம்?
யாரிடத்தில் வேண்டிக்கொள்கிறோம்?
'இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம் பிதாவே'
ஆக நாமும் தேவனிடமே வேண்டுகிறோம் இயேசுவிடத்தில் அல்ல.
இயேசு யாரை வணங்கினார்?
'அப்பாலே போ சைத்தானே உன் தேவனாகிய கரத்தர் ஒருவரையே வணங்கி,அவருக்கே ஆராதனை செய்வாயாக' -இயேசு
ஆக இயேசுவும் இலாஹ்-அல்லாஹ் என்னும் தேவனையே வணங்கினார்.
ஒருவர் இயேசுவிடம் கேட்டார்
"நல்ல போதகரே நித்திய ஜீவனை அடைய நான் என்ன செய்ய வேண்டும்? அதறக்கு இயேசு
'என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே,கற்பனைகளை அறிந்திருக்கிறுயே அவற்றை கைகொள்"
முதல் கற்பனை எது?
"உன் தேவனாகிய கரத்தர் நானே, என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைக்கு ஒப்பான விக்கிரகத்தையாகிலும் சுரூபத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம் அவைகளை சேவிக்கவும் நமஸ்க்கரிவும் வேண்டாம்'
இன்றைய உலக நிலை
இப்போது மனிதர்கள் இயேசுவுக்கும் மரியாளுக்கும் சிலை வைத்து வணங்குகிறார்கள் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், துரோகம்?
ஆனால் முஸ்லீம்கள் இன்றளவும் சிலை வணக்கம் அறவே செய்வதில்லை அது அவர்களுக்கு மிகப்பெரிய பாவமாக இருக்கிறது
அப்போது யார் தேவனுடைய கட்டளையை பின்பற்றுகிறார்கள்?
சுன்னத்- விருத்தசேதனம்?
'விருத்தசேதனம் இல்லாத ஆத்மா உன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகும்' என்பது தேவன் வாக்கு
யார் அதை பின்பற்றுகிறார்கள்?
ஆபிரகாமிலிருந்து இயேசுவரை இன்னும் இயேசுவுடைய அனைத்து சீடர்களும் கூட விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள்
முஸ்லீம்கள் இன்றளவும் விருத்தசேதனத்தை பின் பற்றுகிறார்கள்
பரலோகம்?
"என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனேயல்லாம் என்னைநோக்கிக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை"- இயேசு
பிதா?
"நீயோ ஜெபம் செய்யும் போது அறையில் பிரவேசித்து கதவைப் பூட்டி உன் பிதாவிடத்தில் வேண்டிக்கொள்"
"உங்கள் பிதா பூரண சற்குணறாயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராய் இருங்கள்"
"பூமியிலே ஒருவரையும் பிதா என்று அழைக்காதிருங்கள் பரோகத்தில் இருக்கிறவே உங்களுக்கு பிதாவா இருக்கிறார்"
"இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்"
இவை இயேசுவின் வார்த்தைகள்.
ஆக தேவனே நமக்கும் இயேசுவுக்கும் பிதா அதாவது தேவன் இயேசுவிற்க்கு மட்டும் பிதா அல்ல.
Bull shit
@AbdurRahman
Ungale Partha parithabama irukku
Anyway god will touch u soon.
ruclips.net/video/UUsk39rrONE/видео.html
@AbdurRahman
One question can u expkain me?
Why Jesus said to Jew's before Abraham was "I Am".
@AbdurRahman
One question can u explain me?
Why Jesus said to Jew's before Abraham was "I Am".
@AbdurRahman
Islam is true religion? So funny 😂😂😂
Headshop
waste
Super paster
Amen
Amen hallelujah
Amen
Amen
Amen