உயிர் வளர்க்கும் திருமந்திரம் | சிறப்புரை | கரு.ஆறுமுகத்தமிழன்
HTML-код
- Опубликовано: 15 янв 2022
- #தருமபுரி புத்தக திருவிழா
தகடூர் புத்தகப் பேரவை ஆண்டுதோறும் தருமபுரியில் 10 நாட்கள் நடைபெறும் அறிவு திருவிழாவில் பல்வேறு ஆளுமைகள் பல்வேறு துறைகளில் சிறந்த சொற்பொழிவுகளை வழங்க
ஏற்பாடு செய்யப்படுகின்றது.
அது மட்டும் அல்லாமல் அறி(வு)முகம் என்ற புத்தகங்கள் பற்றிய தொடர் நிகழ்வுகளையும் மாதம் தோறும் நடத்தி வருகின்றது.
இந்த ஊரடங்கு காலத்தில் பெரிதினும் பெரிது கேள் என்ற நிகழ்வினை தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளைக் கொண்டு நடத்தி வருகின்றது.
இணையவழி நூல் அறிமுகத்ததை தொடந்து நடத்தி வருகின்றது.
எங்கள் காணொலி பக்கத்தை suscribe செய்து இணைந்திருங்கள். - Развлечения
சார் பிரமாதம் ❤❤❤❤❤❤
Best speech
மிக்க மிக்க நன்றி அய்யா.
"பிறப்பே சிறப்பு சிறப்பு "சிரப் + பூ"
மிக்க மிக்க மனம் குளிர்ச்சியாக உணருகிறோம். ,,,,,
மிக்க நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் அய்யா.
சிறப்பான உரை
Great sir
Thangamani voice has matured and pronunciation is very good.
You are gods
❤❤❤💪