திருச்செங்கோடு, இது பரிகார ஸ்தலம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ளது, இந்த மலை கோயில்.
    சுமார் 1200 படிகள் கொண்ட மலைக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
    மூலவர் சுயம்பு வடிவில் நவபாஷனந்தால் ஆன சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரராக, மேற்கு நோக்கி அருள்புரிகிறார். தாயார், பாகம்பிரியாள்.
    தனி சன்னதியில் செங்கோட்டுவேலர் எழுந்தருளியுள்ளார்.
    ஸ்ரீதேவி பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
    கலைநயமிக்க சிற்பங்கள் நிறைந்த பழமையான கோயில்.
    அனைத்து தோஷங்களையும் நீக்கும் பரிகார ஸ்தலம்.
    Thirusengodu, arthanarishwarar Kovil,

Комментарии • 4