யூதர்களால் கறைபடுத்தப்பட்ட வேதம் எது? 26 வித்தியாசமான வேதம் உள்ளதே எப்படி? மூல புத்தகம் எங்கே போனது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • யூதர்களால் கறைபடுத்தப்பட்ட வேதம் எது? 26 வித்தியாசமான வேதம் உள்ளதே எப்படி? மூல புத்தகம் எங்கே போனது?

Комментарии • 89

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 месяца назад +12

    ❤🔥❤ ஆயிரம் தடவை தொழுதாலும் நோ யூஸ் ❗ஆண்டவர் இயேசுவை விட்டு விட்டு 😊❗❗🔥

    • @Iraiyaithedi..97
      @Iraiyaithedi..97 3 месяца назад

      இயேசுவின் ஆண்டவரை விட்டு விட்டு.....

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 месяца назад +6

      ​@@Iraiyaithedi..97இயேசு கிறிஸ்துவே மெய்யான ஆண்டவர்❗❗💯💯

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад +2

      ​@@இயேசுவேதேவன்
      ❤❤🎉🎉

    • @saravanaraj866
      @saravanaraj866 3 месяца назад +3

      @@இயேசுவேதேவன் உண்மை

    • @justinesamuel7335
      @justinesamuel7335 2 месяца назад

      ​@@Iraiyaithedi..97
      கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
      அநேக இஸ்லாமிய சகோதரர்கள் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் தான் முஹம்மது நபி என்று கூறுகிறார்கள்.
      அதைக்குறித்து நாம் விஸ்தாரமாக பார்க்கலாம்.
      யோவான் 14 : 26
      என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
      பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவி என்று கூறப்பட்டுள்ளது
      இங்கே குழப்பம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் இயேசப்பா சொன்ன பிதாவும் அல்லாஹ்வும் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
      பிதாவும் குரைஷி இன மக்களின் தெய்வமும் ஒன்று அல்ல.
      அல்லாஹ் என்றால் படைத்த தேவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை நமக்கு.
      ஆனால் வேத வாக்கியங்களை அறியும்போது சாத்தான் தன்னை தேவன் என்று கூறுவான் என்று கூறப்பட்டுள்ளது.
      ஏசாயா 14 : 14.
      உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
      இஸ்லாமிய சகோதரர்களே அரேபியர்களின் தேவன் வேற இஸ்ரவேலர்களின் தேவன் வேற.
      இஸ்ரவேலர்களின் தெய்வமே தெய்வம்.
      இஸ்ரவேலர்கள் பிதா கர்த்தர் தேவன் என்று சொன்ன அவர்தான் மாம்சமாகி மனுசனாக வந்து இயேசு என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
      அந்த இயேசு கிறிஸ்து தான் மேசியா என்று இஸ்ரவேலர்கள் நம்பவில்லை.
      ஆனால் அவர்தான் மேசியா என்று குர்ஆனில் 11 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
      இப்பொழுது பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை யார் என்று பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கலாம்.
      ஆதியாகமம் 1 : 2
      ..ஆழத்தின்மேல் இருள் இருந்தது; *தேவ ஆவியானவர்* ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
      நியாயாதிபதிகள் 6 : 34
      அப்பொழுது *கர்த்தருடைய ஆவியானவர்* ...
      நியாயாதிபதிகள் 13 : 25
      ... *கர்த்தருடைய ஆவியானவர்* ...
      1 சாமுவேல் 16 : 13
      ... *கர்த்தருடைய ஆவியானவர்* ...
      11 சாமுவேல் 23 : 2
      *கர்த்தருடைய ஆவியானவர்**
      1 இராஜாக்கள் 18 : 12
      ..*கர்த்தருடைய ஆவியானவர்* ..
      ஏசாயா 11 : 2 , 59 : 19 , 63 : 14
      ..*கர்த்தருடைய ஆவியானவர்* ...
      யோவான் 14 : 6 to 17
      6: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் *பிதாவினிடத்தில்* வரான்.
      10: *நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா* ? ...
      11: *நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்;* ...
      ( கர்த்தராகி இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனும் ஒன்றுதான் )
      17: உலகம் அந்தச் *சத்திய ஆவியானவரைக்* ..
      பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாழனும் ஒன்றுதான்.
      இறைவன் / பிதா / யெகோவா / சர்வவல்லமையுள்ளவர்
      வார்த்தை / குமாரன் / ஆமீன் / ஆமென்/ இயேசு கிறிஸ்து / பரமேஸ்வர் / அல்லாஹ் / படைப்பாளர் / பிரஜாபதி / கர்த்தர்.
      பரிசுத்த ஆவி / தேற்றறவாளன்.
      குர்ஆனில் 61: 6 கூறப்பட்டுள்ள ....
      மத்தேயுவில் கள்ள தீர்க்கதரிசி என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அகமது பற்றி கூறியுள்ளார்.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 месяца назад +2

    வேதம் , தேவன் தந்த பொக்கிஷம்!
    இந்த ஒப்பற்ற புத்தகத்திற்காக நன்றி, கர்த்தாவே!

    • @jn.channel3546
      @jn.channel3546 3 месяца назад

      நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: -
      ‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது,
      அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’
      {மேலும் ஈஸா (அலை) கூறுவார்},
      ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117)
      கிறிஸ்தவர்களே! இயேசுவை இறைவனின் மகன் என்று கூறாதீர்கள்! உங்கள் பாதியார்களுக்கும், சன்னியாசிகளுக்குமம் கட்டுப்பட்டு அவர்களின் கூற்றை வழிபடாதீர்கள்! இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்!

  • @anburosesarangan8335
    @anburosesarangan8335 3 месяца назад

    Praise the Lord

  • @johnthomas6678
    @johnthomas6678 3 месяца назад +1

    ஆசிவக தமிழர்‌ கோட்பாடு தான் பைபில். யகோவா‌ என்பவர் தென்னாட்டு சிவனே.

  • @arunpromax3070
    @arunpromax3070 3 месяца назад +1

    Praise the lord brothers ❤✝️❤. Daily video podunga.. 🙏

  • @VimalVimalvikram
    @VimalVimalvikram 3 месяца назад

    Tank you pastar great message

  • @dharmarajp7174
    @dharmarajp7174 3 месяца назад +1

    Praise The lord 🎉🎉🎉

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 3 месяца назад +1

    அருமையான பதிவுகள்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு...
    தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 3 месяца назад +1

    Super news 👍

  • @JC_SGD
    @JC_SGD 3 месяца назад +1

    Praise the Lord brother

  • @nijamnufail7913
    @nijamnufail7913 2 месяца назад

    2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 2 месяца назад

    Ayya neenga yenna sathi yendru sollunga.

  • @melchizedekj8429
    @melchizedekj8429 3 месяца назад +1

    Praise God, hi Anna's yanaku oru questions eruku

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 месяца назад +9

    💥💥இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 🔥 இயேசு கிறிஸ்துவின் மூலமே பாவ மன்னிப்பு உண்டு .. எந்த நற்செயல்களோ ஜக்காத்தோ பாவ மன்னிப்பு கொடுக்க முடியாது .. இயேசு கிறிஸ்து ஒருவரே ஜீவ வாசலாயும் வழியாயும் உள்ளார் .. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை சொர்க்கம் இல்லை 💥💥

    • @onlyonegod8224
      @onlyonegod8224 3 месяца назад

      இயேசுவுக்கும் கிறிஸ்துவருக்கும் என்ன சம்மந்தம்

    • @saravanaraj866
      @saravanaraj866 3 месяца назад +4

      இயேசுவை கடவுளின் மகன் என்றும் கடவுளை சென்றடைய வழி என்றும் விசுவாசித்தால் மட்டுமே நித்திய ஜீவன்

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 месяца назад +4

      @@saravanaraj866 இயேசு வழி காட்டி அல்ல.. அவரே வழி .. அவரே நித்திய ஜீவன் .. இறைவன் மாம்சமானார்..‌ உங்களுக்கு கிடைக்காது 😘😘

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 3 месяца назад +3

      ​@@இயேசுவேதேவன்
      ஆமேன்
      அல்லோலுயா ❤🎉

    • @saravanaraj866
      @saravanaraj866 3 месяца назад

      @@இயேசுவேதேவன் யோவான் 17 : 3
      உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.
      வசனம் என்ன சொல்கிறது
      Brother புரியுது தான உங்களுக்கு!.
      கொரிந்தியர் I 8 : 6
      நமக்குக் 👉கடவுள் ஒருவரே:👈 அவரே நம் பிதா அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன: அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே நமக்கு 👉ஆண்டவரும் ஒருவரே:👈 அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன: அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்.
      கடவுள் என்பவர் பிதா.
      இயேசு கடவுளை சென்றடைய வழி (ஆண்டவர்)
      இப்படிக்கு
      Bible

  • @SuthaDinesh-v8d
    @SuthaDinesh-v8d Месяц назад

    கேள்வி கேட்டால் பதில் சொல்ல வக்கு இல்லை . இஸ்லாம் மதத்தினர் இல்லை.

  • @jn.channel3546
    @jn.channel3546 3 месяца назад

    நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: -
    ‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது,
    அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’
    {மேலும் ஈஸா (அலை) கூறுவார்},
    ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117)
    கிறிஸ்தவர்களே! இயேசுவை இறைவனின் மகன் என்று கூறாதீர்கள்! உங்கள் பாதியார்களுக்கும், சன்னியாசிகளுக்குமம் கட்டுப்பட்டு அவர்களின் கூற்றை வழிபடாதீர்கள்! இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்!

  • @jn.channel3546
    @jn.channel3546 3 месяца назад

    ‘வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்’ என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!”(அல்-குர்ஆன் 5:73-77)
    கிறிஸ்தவர்களே! இறைவனின் இறுதி தூதரைப் பின்பற்றுங்கள்! அவருக்கு அவர் வழங்கிய இறுதி வேதத்தையும் பின்பற்றுங்கள்! இயேசுதான் இறைவன் என்று கூறாதீர்கள்!

  • @mohammedfarook5023
    @mohammedfarook5023 3 месяца назад

    வெங்காயம் நல்லா கம்பி 🤣🤣

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 3 месяца назад +2

      சரி அலாதே

    • @mohammedfarook5023
      @mohammedfarook5023 3 месяца назад

      @@jasonmohandhas4888 யாரு அழுகுருது 😭

    • @mohammedfarook5023
      @mohammedfarook5023 3 месяца назад

      @@jasonmohandhas4888 🤣🤣🤣பவுல இல்ல வெங்காயம் 🤣

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 3 месяца назад +3

      @@mohammedfarook5023 உளராமல் பேசு🤣🤣🤣🤣

    • @kumars9816
      @kumars9816 3 месяца назад +3

      புரியாதவர்களுக்கு உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும்

  • @ym-hy4zs
    @ym-hy4zs 3 месяца назад +1

    இப்படியே இஸ்லாத்தை நீங்கள் ஆய்வு செய்து கொண்டே இருந்தால் இஸ்லாத்தை உண்மை என்று கிறித்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இப்போது தான் தமிழர்கள் ஆகிய நீங்கள் இஸ்லாத்தை அறிந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்

    • @FireHeart0012
      @FireHeart0012 3 месяца назад +1

      நகைச்சுவை. இஸ்லாம் இவ்வளவு காலமாக மறைத்து வைத்த உண்மைகள் இப்போது தான் வெளிவரத் துவங்கியுள்ளது.
      முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள் இன்னும் பல..
      தெரிந்தே சாக்கடையில் விழுவதற்கு கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் இல்லை.

    • @FireHeart0012
      @FireHeart0012 3 месяца назад +1

      இஸ்லாம் இவ்வளவு காலமாக மறைத்து வைத்த உண்மைகள் இப்போது தான் வெளிவரத் துவங்கியுள்ளது.
      முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள் இன்னும் பல..
      தெரிந்தே சாக்கடையில் விழுவதற்கு கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் இல்லை.

    • @FireHeart0012
      @FireHeart0012 3 месяца назад +8

      நகைச்சுவை பண்ணாதிங்க 😂. இஸ்லாம் இவ்வளவு காலமாக மறைத்து வைத்த உண்மைகள் இப்போது தான் வெளிவரத் துவங்கியுள்ளது.

    • @FireHeart0012
      @FireHeart0012 3 месяца назад

      முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள்.. இன்னும் பல விடயங்களை கிறிஸ்தவர்கள் இப்போது தான் தெரிந்து கொள்கிறார்கள்.
      தெரிந்தே சாக்கடையில் விழுவதற்கு கிறிஸ்தவர்கள் முட்டாள்கள் இல்லை.

    • @FireHeart0012
      @FireHeart0012 3 месяца назад

      முகமதுவின் குழந்தைத் திருமணம்,மருமகளுடன் திருமணம், 11 மனைவிகள், அடிமைப் பெண்களுடன் முகமதுவின் சல்லாபங்கள் போன்றவை இப்போது தான் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.