சாதியில் இருந்து விடுபட கிறிஸ்தவ மதம் சரியான தீர்வல்ல என வருந்தினார் திருமா! | PASTOR AGATHIYAN
HTML-код
- Опубликовано: 13 фев 2022
- சாதியில் இருந்து விடுபட கிறிஸ்தவ மதம் சரியான தீர்வல்ல என வருந்தினார் திருமா! | PASTOR AGATHIYAN
#PastorAgathiyan #PastorAgathiyanInterview #Thirumavalavan #IBCTamil
Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். நன்றி.
wa.link/ookn6n
உங்கள் இயக்கத்தின் பெயர் நாடார் எதிர்ப்பு இயக்கம் தானே? எப்போ பெயரை மாத்துனீங்க?
அப்போ இதுக்கு முன் மதம் மாற்றி குட்டி சுவர் ஆக்கினது எல்லாம் ஏசு நாதர் என்ன பதில் சொல்லுவார்!?
@@anantharajanramaratnam2031 எவன்டா குட்டிச்சுவர் ஆக்கினான்? எங்களை மதம் மாற்றிய மிசனெரிகள் தான்டா எங்களை படிக்க வைத்தனர். நீங்களாடா படிக்க வச்சீங்க பரதேசிகளா? சாணானை தொட்டா தீட்டு னு தானடா சொன்னீங்க நாய்களா.... வெள்ளைக்காரன் தான்டா எங்களை மனுசனா மதிச்சான்.
@@vimalshivn.7441 *இந்துக்களின் அவசர கடமைகள்*
இந்து மதத்தை அழியாமல் எப்படியாவது பாதுகாத்துவிடவேண்டும் என்ற உங்கள் அக்கரை எனக்கு புரிகிறது சகோ. இப்போது இந்துக்கள் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணி என்னவெனில் இந்துக்களுக்குள் நிலவும் சாதி வேறுபாடுகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதாகும். அப்படி செய்யாவிட்டால் சாதி இழிவிலிருந்து விடுதலை அடைய விரும்பும் தன்மான இந்துக்கள் இந்துத்துவத்தைவிட்டு விலகிவிடுவார்கள். ஏற்கெனவே பல கோடிபேர் வெளியேறிவிட்டார்கள்.
அம்பேத்கர் 1956-ல் 6 லட்சம் இந்துக்களோடு சாதிய இழிவிலிருந்து விடுதலை அடைய பெளத்தத்துக்கும், 1981-ல் நெல்லையில் 900 பேர் இஸ்லாத்துக்கும், 2020-ல் கோவையில் 430 பேர் இஸ்லாத்துக்கும் நகர்ந்ததை நினைக்கவேண்டும். நன்மையை நோக்கி நகர்வதுதானே இயற்கையின் நியதி. பள்ளத்தை நோக்கித்தானே தண்ணீர் நகரும்!
மக்கள் எந்தெந்த காரணங்களுக்காக இந்துத்துவத்தை புறக்கணிக்கிறார்கள் என கண்டுபிடித்து சீர்படுத்துங்கள். குறிப்பாக நீங்கள் *சாதிமறுப்பு திருமணம்* செய்யுங்கள். சக இந்துக்களையும் அப்படி செய்ய அறிவுறுத்துங்கள். எந்த இந்துவும் தீட்சிதர் ஆகலாம், ஜீயர் ஆகலாம்; ஏனெனில், சாத்வீக குணமுடைய யாரும் கடவுளுக்கு சேவை செய்யலாம் என்று பரப்புரை செய்யுங்கள். நாங்கள் பகவானுடைய தலையிலிருந்து தோன்றியதால் சிறப்பானவர்கள் என்று தற்பெருமைப்படும் பார்ப்பனர்களிடம், "சர்வேஷுவரனுக்கு முன்பு பிறப்பு அடிப்படையில் சாதி வேறுபாடுகள் இல்லை" என்று அறப்போர் செய்யுங்கள். *"பிராமணர் அல்லாதவர் கருவறைக்குள் நுழையக்கூடாது!"* என்ற அதர்மத்தை அப்பட்டமான *அநியாயம்* என்று தைரியமாக முழங்குங்கள்.
இந்துத்துவத்திலுள்ள சமூகவிரோத கொள்கைகளுக்கு எதிராக நீங்கள் போராடினால் உங்களை *'நேர்மையானவர்'* என உலகம் கொண்டாடும். உங்களுக்கும் ஒரு *ஆன்ம திருப்தி* உண்டாகும்.
அதை விட்டுவிட்டு கிறிஸ்தவர், இஸ்லாமியரிடம், *"எங்கள் மக்களை உங்கள் மதத்துக்கு மதமாற்றம் செய்யாதீர்கள்"* என்று கோபத்தில் கொப்பளிப்பதோ, கெட்ட வார்த்தைகளால் திட்டுவதோ பயனற்றது. அது இந்துக்கள்மீது பிறருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் அழித்துவிடும். நீங்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசி உங்கள் மதத்தை பாதுகாக்கமுடியாது. இஸ்லாத்திலும், கிறித்தவத்திலும் சாதி இருக்கிறதே! என்று சப்பைக்கட்டு கட்டி தர்க்கம் செய்யாதீர்.
"பிறருக்கு இந்துத்துவத்தை பரப்பவேண்டும்" என்று இந்துத்துவ நூல்கள் கூறவில்லை. அதனால்தான் "நாங்கள் யாரையும் மதமாற்றம் செய்வதில்லை" என்று 'பெருமையாக' கூறுகிறீர்கள். ஆனால், இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் தங்கள் மறையை பிறருக்கு பரப்புவது அவர்களுடைய மார்க்கக் கடமைகளில் ஒன்று என்று அவர்களுடைய புனித புத்தகங்கள் கூறுவதால் அவர்களுடைய மறையை பரப்பத்தானே செய்வார்கள்.
அகத்தியன் என்பவர் தன் மதத்தை பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் புரையோடிப்போன சாதி பேதங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் சுய விமர்சன முதிர்ச்சிக்கு உயர்ந்துவிட்டார். ஏனெனில், *ஒருவர் தன் கண்ணிலுள்ள மரத்துண்டை உணராமல் பிறருடைய கண்ணிலுள்ள துரும்பை எப்படி எடுக்கமுடியும்?* என்று அவரிடம் அவரே கேள்வி கேட்கும் பெருந்தன்மை அவருக்கு இருக்கிறது. இதனால் பாதிரிகள் பலருடைய வெறுப்பை சம்பாதிக்கிறார். ஆனாலும், தளராமல் களமாடுகிறார்.
அதுபோல, நீங்களும் உங்கள் மதத்தில் இருக்கும் சமூகவிரோத கோட்பாடுகள் என்று உங்கள் மனசாட்சிக்கு தெரியும் மூட நம்பிக்கைகளை *நியாயப்படுத்திக்கொண்டிருக்காமல்* அவைகளை திறந்த மனதோடு அகற்ற முயற்சி செய்யுங்கள். வெறுமனே *"ஐயோ! இந்துமதம் அழிகிறதே!"* என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை. மதங்கள் கடவுளுக்கு தெரியாமல் உருவாகிவிடவில்லை. அவற்றை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்று கடவுளுக்கு நன்றாகவே தெரியும். மதங்களைப் பற்றி கடவுளுக்கு இல்லாத அக்கரை மனிதனுக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். மதத்தை பாதுகாக்க போராடுவதைவிட தூய மனசாட்சியோடு வாழ்வதே அர்த்தமுள்ளது. மதத்தின்மீதுள்ள அதீத பக்தியில் உங்கள் மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்யாதீர்கள். ஏனெனில் நம் மனநிம்மதியை நிர்ணயிப்பது நம் மனசாட்சி மட்டும்தான்.
*உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு நீங்களும் உணவளிக்கமாட்டீர்கள்; பிறரையும் உணவளிக்க விடமாட்டீர்கள்* என்பது பட்டவர்த்தமான அநியாயமல்லவா! எனவே, அவரவருக்கென்று கடவுள் கொடுத்த ஆன்மீக பணிகளை செய்ய தடையாக நிற்காதீர்கள். நன்றி.
@@srajan8500 13. நீங்கள் நாடார்களை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்களே!
எல்லா சாதி கிறிஸ்தவர்களிலும் சாதி உணர்வாளர்கள் உண்டு. எனவே, எல்லா சாதியினரையும் நாங்கள் விமர்சிக்கிறோம். எங்களது காணொலிகளை கூர்ந்து கவனிப்போருக்கு இது தெரியும். ஆனால், கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிபேய் ஒழிவதற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் தடையாக இருப்போரின் பட்டியலில் *நாடார்* என்று தங்களை அழைத்துக்கொள்வோரின் பெயர் முதலிடத்தில் இருப்பதால், அவர்களுடைய சாதிவெறிக்கு எதிராக உரக்க குரல்கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால், எங்களோடு இணைந்து இன்று சாதி மறுப்பை பேசுவோரில் பெரும்பான்மையானோர் தங்களை *'நாடார்'* என்று அழைத்துக்கொண்டிருந்தோர்தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
ஒரு வீட்டில் மூத்த பிள்ளை தவறு செய்தால் அந்த வீட்டிலுள்ள மற்ற பிள்ளைகள், *"அண்ணனே அதை செய்யும்போது நாம் செய்தால் என்ன?"* என்று நினைத்து வழிதவறிப் போகமுடியுமல்லவா! அதுபோல முதலில் சந்துபொந்தெல்லாம் நுழைந்து கிறிஸ்தவத்தை பரப்பி, இந்துக்களாக இருந்த ஒடுக்கப்பட்டோர் பலரை கிறிஸ்தவத்துக்கு கொண்டுவந்து, சபைகளை கட்டியது இந்த அண்ணன்மார்கள்தான். அப்படி கல்வியறிவற்ற பாமர ஏழைகளை மதமாற்றம் செய்து, *"நீ எனக்கு காணிக்கை கொடுக்காவிட்டால் சாபம்!"* என்று அவர்களை பயமுறுத்தி, அந்த ஏழைகளை மிரட்டி, அவர்களுடைய பணத்தை சுருட்டி வக்கணையாக தங்கள் பணப்பைகளை நிரப்புகிறார்கள். ஆனால், அந்த மக்களுக்கு திருமணம் என்று வரும்போது *"நீ புறஜாதி! நீ அந்நிய நுகம்!! நான் உன்னை திருமணம் செய்யமாட்டேன்; வனத்தில போனாலும் இனத்தில அடையணும்"* என்று அவர்களை அப்பட்டமாக சபையில் அவமானப்படுத்துகிறார்கள் இந்த மூத்த சகோதரர்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது?
_அவருடைய (கடவுள்) விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும் (லூக். 12:48) என்று ஆண்டவரே கூறுகிறார். அதிக வரங்கள் கொடுக்கப்பட்டவர்களிடம் அதிக கனிகளை கடவுள் எதிர்பார்ப்பார் அல்லவா! ஆன்மீகத்தில் அதிக கல்வி கற்றவர்களிடம் கடவுள் அதிகம் எதிர்பார்க்கிறார். அதனால்தான் நாடார்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களிடம் இப்படி அதிக கணக்கு கேட்கப்படுகிறது.
கிறிஸ்தவர்களாக மாறிய பலர் திருச்சபையிலுள்ள சாதிய பாகுபாடுகளை பார்த்து, "கிறிஸ்தவத்தை புரிந்துகொள்ளாமல் நுழைந்துவிட்டோமோ!" என்று மனஸ்தாபப்படுகிறார்கள். பலர் பின்வாங்கி இந்துத்துவத்துக்கே சென்றுவிட்டனர். பலர் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர்.
_வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள் (மத். __23:15__)_ என்று இயேசு கிறிஸ்து மதமாற்ற வெறியர்களை சாடுகிறார்.
நாடார்களும் முற்காலத்தில் ஒடுக்கப்பட்டோரின் பட்டியலில் இருந்தவர்கள்தானே! முன்பு அவர்கள் தலைமுறைகளாக அனுபவித்த சாதிக் கொடுமைகளை மறந்து இன்று தங்களை பாகுபடுத்தி பிதற்றிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இதுதான் கிறிஸ்து கற்பித்த ஆன்மீகமா? இது ஏமாளி அடிமைகளை வைத்து செய்யும் வக்கிரத் தொழில் அல்லவா!
சமத்துவம், சகோதரத்துவம் என்னும் திவ்யப் பண்பாடுகளைக் கற்றுக்கொடுப்பதில் பிறருக்கு முன்னோடிகளாக இருக்கவேண்டிய கிறிஸ்தவர்கள், "நாங்கள் நாடார் கிறிஸ்தவர்கள், நீங்கள் தலித்துகள்" என்று சாதி அடிப்படையில் சண்டைபோட்டு சபையை நாசமாக்குவதை *அக்கரையுள்ள கிறிஸ்தவர்கள்* எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமுடியும்?
*"இயேசு நிம்மதி தருகிறார்"* என்று விளம்பரப்படுத்தி தங்கள் பணப்பைகளை நிரப்புவதில் மட்டும் குறியாக இருக்கும் பித்தலாட்டக்காரர்களுடைய தந்திர பொறியில் விழாதபடிக்கு, அப்பாவி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா! இதில் என்ன தவறு இருக்கிறது?
குழந்தை செல்லமாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் *மலம்* செல்லமாக இருக்கமுடியுமா?
மிகச்சரியாக தெளிவாக உங்கள் கருத்துக்கள் உள்ளன.
ஐயா திருமா அவர்கள் குறித்து மிக்கச்சரியாக கணித்துள்ளீர்கள்.
இந்த தோழர் பேசுவது உண்மை. அதனால் பல பேரை சுடும்.
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி..
Yes true
சகோதரர் அகத்தியன் சொல்வது நீதியானவை. அந்த உண்மையை என்றாவது ஒருநாள் எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
இந்த உலகமும் .உலகத்தில் உள்ளவர்களும் மாறலாம். இந்த உலகத்தை படைத்த ஆண்டவர் மாறுவதில்.அவரே வழியும். சத்தியமும்.ஜீவனுமாய் இருக்கிறார்💞
ஏதென் தோட்டத் ஆதாம் ஏவாளுக்கு அருகிலேயே பழத்தை வைத்துவிட்டு அவர்கள் தின்றதினால் சபித்தார்.
அந்த இடத்தில் வைத்தால் அவர்கள் தின் பார்கள் என்று முன்கூட்டியே அறிந்து அவர்களைத் தின்ன வைத்து சத்தியத்திலிருந்து பிறழ்ந்தார்.
ஈபில் டவர் விமான மோதலால் 5000 பேரும் இலங்கை தேவாலயத்தில் 300 பேரும் குழாயில் குழந்தையும் கொரொனாவால் பல லட்சம் பேரும் இறந்துபோகும் முன்பு காப்பாற்றதால் ஜீவனுமில்லை நீங்களும் ஏமாந்து சனங்களையும் ஏமாற்றுகிறீர்கள்
உண்மையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்து மதத்தில் மேல்தட்டு மக்கள் சாதி domination பண்ணுறன்.
He is telling the truth. First time I am hearing the truth from a Christian.
அகஸ்டின் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறார் ! ! ! ! ! !
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி......
ஆக சிறந்த நேர்மையாளன் அகத்தியர்
ஐய்யா அன்று எனது தாத்தா காலக்கட்டத்தில் பிராமணர்கள் தான் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்
எல்லாவற்றிலும் எது உண்மை, எது நல்லது என்று தேடி அதனை எடுத்துக் கொள்ளும் உரிமை எல்லா நேரங்களிலும் மனிதனுக்கு உண்டு. மதத்தின் பெயரால் மக்களை அடிமையாக்கும் மதங்களில் இருப்பவர்கள் எப்போதும் அப்படி இருக்க மாட்டார்கள். உனது தவறை திருத்துவதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லவற்றை கூறாதே எனச் சொல்வது எவ்வளவு மோசமான செயல்.......? யார் எதைச் சொன்னாலும் அவனவன்தான் முடிவு செய்கிறான். நீ இருந்த மதத்திலேயே நீ இருக்க வேண்டும் என்று நீ மதத்தைத் திணிப்பதுதான் மிகப்பெரிய அநியாயம். கிறிஸ்தவ மதம் தவறானதாக இருந்தாலும் தான் சரி என்று காணுகின்ற எந்தவொரு மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதே மிகச் சரியானது.
Swapna...@ madhathin peyaraal manidhanai madaiyanaakki adimaippadutthum madhangalil mudhanmaiyaanadhu christhuvam idhu indha naveena ariviyalukku satrum porundhaadha oru thaevaiyatra AANI
எந்த மதத்தையும் பின்பற்றுவது எனது உரிமை.. மாறு, மாறக் கூடாது எனக் கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.. எனக்கு தெரிந்த நல்ல விடயங்களை யாருக்கும் நான் கற்பிபப்பேன்..
CONVERTED gulla payeela...if u go by conversion ur listen to Hindu fake priest God...x cannot be converted into y...if so den y was x.. once upon a time...😂😂😂😂
@@muruganram6274 he born as Muslim. We both born as shudra. நாம் சூத்திரர்கள்
@@freeworld8898 by birth no one is Muslim or Christianity or something...by conversion only Muslim or Christianity or something is spread... conversion a big business...
@@muruganram6274 oh ok. By birth he is human. We both are shudras
@@freeworld8898 everybody is human
Agathiyan pastor always super👍👍🌹🙏
நல்ல கருத்துக்களை படிப்பதும் அவற்றை ஏற்றுக்கொள்வதும் மனிதர்களுக்கும் முடியும் அதற்காக மதம் மாறித்தான் அவற்றை பின்பற்ற வேண்டுமா
Shanthini @ ippadiyellaam yoasikka koodaadhendru veda vasanam solliyirukkiradhu , yenave neengal ratchikkappadavillai adhanal iruttilae irukkireergal - theervu @yesuve meyyaana oli by fanatic christian mentality
I wonder why these stupid people give much importance to imported
religion its nothing
இந்துக்களுள்ஒற்றுமை அவசியம் !!அப்போ மதமாற்றம் வரமுடியாது !!!
யார் இந்து!
ராமு
@@sundarvanniarajan6356 தெரியாட்டி கம்முனு கிட...தெரிய வேண்டியவர்களுக்கு தெரிஞ்சா போதும்..
Real Christianity speaks of God's love and power. Jesus was concerned about the life after death. He tells ' my work is to testify truth. I am not of this world. I return to My Father. All who are heavy laden come to Me. I will give you rest. My peace I give you. Not as the world gives. I am the Way, Truth and Life. Except through Me no one can come to the Father " Clear words indicating His divinity, power beyond this worldly power and earthly glory. Those who have ears let him hear, He has told. He never compelled any one. But He promised peace and eternal life to those who come to Him and follow His footsteps. So it's left to a person to accept Him Or not. There is no compulsion.
All God's are good and loving. I love all - Krishna Jesus and Allah. I am so happy that I have love from all God's . Do you ...
(# பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆகவே இயேசுவை அறிவிப்போம்.
சகோ.அகத்தியன் supero super speech
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி......
Join our official Telegram Channel: t.me/ibctamil
Congrats to anchor… gud questions.👌👏
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை நீதி மொழிகள் 21::30
அப்பறம் ஏன் அவரின் வரலாறு கிபி 1,2 நூ ல இல்லை??
Not targeting anybody. It's not true. JESUS CHRIST is true living GOD. The sick needed JESUS, the depression people needed JESUS, Christianity is not about religion. JESUS CHRIST is healer HE is Savior, HE is Almighty GOD.
Did Jesus come to abolish caste names?
I find a drastic change in Bro. Agathiyan. If we analyse his sermons right from the beginning, we can easily understand that he always takes and blows up the inconsistencies and irregularities of Christianity for his comedy and the core subject than the immense benefits a man can attain through salvation.
What immense benefits sir?
எந்த பக்கமும் சமரசமற்ற நிதர்சன பேச்சு amazing agathiyan sir
சகோதரர் அகத்தியன் அவர்களின் சரியான பதில்
அன்பு நண்பரே! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
_/= பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
Please don't interrupt when others talk. Let the guest talk. You listen. In this manner the respectable Rangaraj Pande is wrong.
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
சூப்பரா விளக்கம் கொடுத்தீங்க பாஸ்டர்.
இந்த மரியாதைக்குரிய போதகர் போல ஏராளமானோர் நேர்மையான , உண்மைமை பேசும் போதகர்கள் உருவாக வேண்டும்.
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மா:*
கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். அதனாலேயே எந்த *வயிற்றுப் பிழைப்பு பாஸ்டரும்* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். ஏனெனில் *பணக்கார்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் பாஸ்டர்கள்* சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஆனால், சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த குமரியில் ஒரு புரட்சிப்பூ மலர்ந்தது. அவருடைய பெயர்தான் *திரு அகத்தியர் ஐயா.*
அவர் நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் கொடிய புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் சிறப்பிடம் பெற்ற புரட்சி போதகர்.
கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தைப் பற்றி வெளியே சொன்னால் கடவுளுடைய பெயருக்கு களங்கம் வந்துவிடுமே என்று தலைமுறைகளாக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் ஏற்படுத்திய செயல்வீரர்.
*சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும் கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.* அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் இல்லை. கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலத்தான் பேசியிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
சகோதரர் அகத்தியன் என்ற அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம். கடவுளுக்கே புகழ்ச்சி.
அன்பு நண்பரே! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
_/ பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அழகான பேச்சு வாழ்த்துக்கள்
வருத்தப்பட்டு பாரஜ்சுமக்கிறவர்களே நீங்கள்
எல்லோறும் என்னிடத்தில் வாருங்கள் என இயேசுதான் அழைக்கிறார். மனம் விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் நிம்மதிஅடைந்து பின் பற்றுகிறார்கள். மதம் மாறுவது என்ற சொல் தவறான வார்த்தை.
அகத்தியன் சரியான கருத்தை முன் வைக்கிறார்.
இறைத் தொண்டன் மரியாதைக்குரிய அகத்தியன் பணிசிறக்க இறைவனை வேண்டுகிறேன், உள்ளது உள்ளபடியே பரிந்துரைத்ததற்கு நன்றிகள், இறைவன் பெயரால் மக்களைத் தவறான பாதையில் வழிகாட்டும் வழிகாட்டிகள் இதை உணர்ந்து உண்மயாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நட்புறவை தொடரும் தமிழன்
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மா*
எந்த வயிற்றுப் பிழைப்பு பாஸ்டரும் எதிர்த்து நிற்க பயப்படும் *சாத்தானிய தத்துவம்தான்* சாதியம். ஏனெனில் கிட்டத்தட்ட எல்லா பணக்கார கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். *பணக்கார்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் பாஸ்டர்கள்* சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஆனால், சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த குமரியில் ஒரு புரட்சிப்பூ மலர்ந்தது. அவருடைய பெயர்தான் *திரு அகத்தியர் ஐயா.* அவர், நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் கொடிய புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் சிறப்பிடம் பெற்ற புரட்சி போதகர் அவர்.
கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தைப் பற்றி வெளியே சொன்னால் கடவுளுடைய பெயருக்கு களங்கம் வந்துவிடுமே என்று தலைமுறைகளாக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி பிரச்சனையின் வேரறுத்து அதிகாரவர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் ஏற்படுத்திய செயல்வீரர் இவர்.
சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும் கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். மிரட்டுகிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் இல்லை. கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார். மனிதநேயமும் பகுத்தறிவும் உடையவர்கள் அவருடைய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலத்தான் பேசியிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
சகோதரர் அகத்தியன் வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம். கடவுளுக்கே புகழ்ச்சி.
கடவுளுக்கு உருவம் கொடுத்த செம்மறிகளால்தான் உன் கடவுள் என் கடவுள் என்ற யுத்தங்கள் உருவாகியது.... கடவுளுக்கு உருவமும் இல்லை அவதாரமுமில்லை...
உருவமே இல்லை என்று சொல்லக்கூடிய மதங்கள் எத்தனையோ இந்த உலகத்தில் உள்ளது..
உருவம் தான் பிரச்சனை என்றால் உருவம் இல்லை என்று சொல்லக்கூடிய பல மதங்கள் வந்தது எப்படி...
கடவுள் அவதாரம் எடுக்க மாட்டார் என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் இல்லை கடவுளுக்கு அவதாரம் எடுப்பதற்கு சக்தி இல்லையா
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி......
@@DevilAngelMviews
நல்ல கேள்வி
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 2:213)
மேலும், என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பொருளும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. மேலும், எவர்கள் (எனது பேச்சை) ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன். திண்ணமாக, அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்க இருக்கின்றார்கள்; ஆனால் நான் உங்களை அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சமுதாயத்தினராய்ப் பார்க்கின்றேன்.
(அல்குர்ஆன் : 11:29)
என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. என்னுடைய கூலி என்னைப் படைத்தவன் பொறுப்பில் உள்ளது. நீங்கள் சிந்தித்துணர்வதில்லையா?
(அல்குர்ஆன் : 11:51)
ஏதோ கடவுளைப் படைத்தவர் போல பேசுகிறீர்கள்.
@@John-hz1xd பிலேயாமுக்கு கழுதை வகுப்பெடுத்தது போல நானும் ஒரு கழுதை தான்....கடவுளின் கழுதை
அரைமணி நேரத்தில நெறியாளரே முக்கால்வாசி நேரம் பேசினா எப்படி? யோவ் கேள்வி கேட்டுட்டு கம்முன்னு இருயா அந்த மனுஷன் பேசட்டும்
புத்த மதத்தில் சாதியவேறுபாடுகள் இல்லை
! பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
*மதமாற்றம் செய்யலாமா?*
ஒருவர் தான் விரும்பிய ஆரோக்கியமான *உணவை* உண்ணவும், பிறருக்கு தொந்தரவு கொடுக்காத எந்த *உடையையும்* உடுக்கவும், தான் விரும்பிய *படிப்பு* படிக்கவும், தான் விரும்பிய *மொழி* பேசவும், தான் விரும்பும் *கல்வியை* கற்கவும், தான் விரும்பிய *வேலையை* தேர்வு செய்யவும், தான் விரும்பும் அரசியல் *கட்சிக்கு* வாக்களிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அவருக்கு பயன்தரும் என்று அறிந்து, உறுதிசெய்து அவர் பயன்படுத்த விரும்பும் எந்த பொருட்களையும் பயன்படுத்தலாம். அது அவருடைய தனி மனித உரிமை.
அதேபோல, ஒருவர் தன் உயிருக்கும், உடலுக்கும், ஆன்மாவுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் நம்பும் ஒரு ஆன்மீக தத்துவத்தை பின்பற்றவும், அந்த கொள்கையை எல்லோரும் பின்பற்றினால் அது மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் என்று அவருடைய மனசாட்சிக்கு தெரிந்தால், அதை பிறருக்கு பரப்பவும் உரிமை உண்டு. எனக்கு கடவுளே தேவை இல்லை என்று ஒருவர் நம்புவதற்கும், அந்த கொள்கையை பிறருக்கு பரப்புவதற்கும் உரிமை உண்டு. யாரும் எந்த மதத்திலிருந்தும் எந்த மதத்துக்கும் நகரலாம். பிற மத கொள்கையைவிட தன்மத கொள்கை எவ்வளவு சிறந்தது என்று பரப்புரை செய்யும் உரிமையும் உண்டு. அந்த உரிமையை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எண்: 25 கொடுத்திருக்கிறது. அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. *"மதமாற்றமே செய்யக்கூடாது"* என்று சொல்வது அரசியல் அமைப்பு சட்டத்தை எதிர்ப்பதாகும்.
*சாதிவெறி, ஆணவக் கொலைகள், மதவெறி, தீவிரவாதம், இனவெறி, மொழிவெறி, வரதட்சணை கொடுமைகள், பாலியல் வன்முறைகள், குடிவெறி, விபச்சாரம்* போன்ற புதைகுழிகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களை விடுவிக்கும் வலிமையுடைய ஒரு வாழ்வியல் தத்துவத்தை ஒருவர் பரப்புவதில் என்ன தவறிருக்கிறது? அதுதான் *இன்றைய அவசரத் தேவை* என்று வரவேற்கவேண்டும் அல்லவா!
ஒரு நோயாளியை ஒரு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு அவசரமாக செய்யப்படவேண்டிய சிகிச்சைக்குரிய கருவிகள், மருந்துகள், மருத்துவர்கள் இல்லாவிட்டால், அதைவிட திறன்வாய்ந்த மருத்துவமனைக்கு நோயாளியை மாற்றிச் செல்வதை தவறு என்று யார் கூறமுடியும்? *"நான் செத்தாலும் இந்த மருத்துவமனையைவிட்டு வேறெங்கும் செல்லமாட்டேன்"* என்று யாராவது நினைப்பார்களா? அப்படி நினைத்தால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது. பகுத்தறிவின் பயனே நன்மையானதை நோக்கி நகர்வதுதானே!
*விவேகானந்தர்* உட்பட பல இந்துத்துவ ஆன்மீக பரப்புரையாளர்கள் *அமெரிக்கா* போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவோருக்கு இந்துத்துவத்தை பரப்பி பின்பற்றச் செய்திருக்கின்றனர். இன்று பல்லாயிரக்கணக்கான மேலை நாட்டினர் இந்துத்துவத்தை பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் மட்டும் 450 இந்து கோயில்கள் இருப்பதாக விக்கிப்பீடியா கூறுகிறது.
அதேபோல் அங்கே பலர் இஸ்லாம், புத்தம், நாத்திகம் என்று பல கொள்கைகளை பின்பற்றுகின்றனர். இப்படி எல்லா ஆன்மீகங்களும் எல்லா நாடுகளிலும் பரப்பப்படுகின்றன. அவை *பரப்பப்படவேண்டும்* என்று கூறுகிறேன். அந்த சுதந்திரம் கொடுக்கப்பட்டால்தான் மக்கள் எல்லா மத தத்துவங்களையும் அறிந்து பகுத்தறிவோடு ஆய்வு செய்து, அவர்களுடைய *மனசாட்சிக்கு நல்லதென்று படும் தத்துவத்தை தேர்ந்தெடுத்து,* உறுதி உணர்வோடு பின்பற்றமுடியும். பிறமதங்களின் கொள்கைகளை அறியும் வாய்ப்பே இல்லாமலேயே தன் மதம்தான் சிறந்த மதம் என்று பரப்புரை செய்வதில் அர்த்தமுமில்லை. எல்லா மத கொள்கைகளையும் அறியும் வாய்ப்பும் அதில் உயர்வான கொள்கையை தேர்வு செய்யும் உரிமையும் எல்லோருக்கும் கொடுக்கப்படவேண்டும்.
*இந்தியர்கள்* எல்லாரும் *இந்துக்களாகத்தான்* இருக்கவேண்டுமென்றோ, *அமெரிக்கர்கள்* எல்லாரும் *கிறிஸ்தவர்களாகத்தான்* இருக்கவேண்டுமென்றோ, *அரேபியர்கள்* எல்லாரும் *இஸ்லாமியர்களாகத்தான்* இருக்கவேண்டுமென்றோ கட்டாயப்படுத்துவது தவறு.
"ஒருவர் தான் பின்பற்றும் ஆன்மீகத்தை விட்டு, வேறு ஆன்மீகத்துக்கு மாறக்கூடாது" என்று சொல்வதும், அப்படி மாறியவருக்கு தீங்கு இழைப்பதும் மிகப்பெரும் குற்றமாகும்.
ஒருவர் பின்பற்றும் தத்துவத்தை பிறருக்கு பரப்பக்கூடாது என்று தடை செய்வதும், அப்படி பரப்புவோருக்கு தீங்கு இழைப்பதும் தனி மனித ஜனநாயக உரிமையை பறிப்பதாகும்.
சங்கீதம் 9 ,20 "ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு,அவர்களுக்குப் பயமுன்டாக்கும்.கர்த்தாவே.(சேவா)
சங்கீதம் 9 ,20" ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு அவர்களுக்குப் பயம் உண்டாக்கும் கர்த்தாவே. (சேலா))
அருமையான நெறியாளர் . தனது பணியை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார் . நியாயமான கேள்விகளை சோர்வு இல்லாமல் கேட்டு இருக்கிறார் .
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி......
நீங்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண் இருந்து படைத்தோம் குர்ஆன் படித்து பார்க்கவும்
The kind of questions and counter questions the anchor is asking makes us crystal clear that the IBC Thamizh Channel is Hindutva driven than spirit of media driven - The Pathrikai Dharmam.
Yes we follow bible only....im hindu...but my god is jesus..
Bible has collection of extra martial affairs
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.****
அகத்தியன் பாஸ்டர் ஒரு வித்தியாசமான ஆள்
தனக்கு ஏற்றமாதிரி கருத்துக்களை வளைத்து வளைத்து சொல்வதில் வல்லவன் இந்தாள்.
When one's belief in a particular religion does not help him overcome his personal problems, give him the liberty to choose another religion. Many people find solace, dramatic change in their lives when they believe in Christ. There are people who love those who suffer and help them come out of dire situations. Christianity has and can offer a stable support system for those who find no way but a dead end.
டே புழுகாம போடா...இதை சொல்லியே எத்தனை நாடுகளை பிடித்தீர்கள், எத்தனை கொள்ளைகளை அடித்தீர்கள், எத்தனை இனப்படுகொலைகளை நிகழ்த்தினீர்கள்...இன்னுமாடா இந்தக் கதையெல்லாம் அவிழ்த்து விடுறீங்க ...
உன் கிறிஸ்துவை வழிபடும் எவனுக்கு நோய் ,துன்பம் ,வருவதில்லையா ? அப்படியே கிறிஸ்துவர் எல்லாரும் ஆனந்தத்தில் திளைக்கிறீர்களா வெக்கம் கெட்ட பயலே..வாழ்வில் நன்மையும் தீமையும் மாறி மாறி வருவது இயற்கை..அதை மாற்ற முடியாது....அதை எதிர் கொள்ள பயந்து ஒளிவதால் ஒன்றும் நடக்காது...உன் கர்மாபடி தான் எதுவும் நடக்கும்...இந்து மதம் ஓடி ஒளிய சொல்வதில்லை..எதிர்கொள்ள ஆற்றலை வளர்த்துக் கொள்ள, நன்மை தீமை இரண்டையும் ஒன்றாக பார்க்க சொல்லித்தருகிறது...
உங்க மதங்களில் கடவுளேயில்லை..வெறும் நம்பிக்கை மட்டுமே... கிறிஸ்துவத்தை உருவாக்கிய வெள்ளைக்காரனே அப்படி ஒருவன் பிறக்கவேயில்லை என்று ஆராய்ந்து பார்த்து அந்த மதத்தை தூக்கிப் போட்டு அதிலிருந்து வெளியேறி போய்ட்டே இருக்கானுங்க...சோத்துக்கும்,ரொட்டித்துண்டுக்கும் உண்மையான கடவுளை விட்டு மதம் மாறிப் போன பயலுக இல்லாத கிறிஸ்துவை பற்றி சொல்லித் திரியிறீங்க...
இதுக்காக நீங்கலாம் வெட்கப் படணும்...உங்கள் கர்மாவின் பலன் நீ எந்த மதத்திற்கு ஓடி ஒளிந்தாலும் கிடைத்தே தீரும்....யேசுவும் வரப்போவதில்லை, அல்லாவும் வரப்போவதில்லை...இருந்தால் தானே வருவதற்கு..
@@blackseven1987 👌
Religion is created by group of people. Why one should follow any religion? Instead, one chose to remain as free from religion.
@@blackseven1987 Our God and our strong faith in Him give us enormous spiritual strength and tolerance. Every society and nation that believe in Christ has had, social order, peace, phenomenal economic growth, prosperity and human development. When these countries do business with any other countries that thrive too.
That is the promise our God has given us. "I will bless you and whom you bless".
When India wanted to stay away from other countries and had a slogan, "Be Indian and buy Indian", there was severe unemployment. One had to register at employment office and wait until 40s and 50s.
You and I got job only after the foreign (Christian) countries and companies came to India.
You and I live in peace, that is ensured by the hegemony of the USA. Only if Christian countries like , Russia, USA and EU stop arms supply to India and political support, in a month we will become slaves of our neighbours.
We love India, we love our leaders, we love our fellow Indians, we love those who suffer, we help them out. Why do you consider us your enemy and use harsh language. Is it because we are thriving?
Every graduate and brilliant Indian aspires to go to a Christian country and become a citizen of that country; why? We have high degree of tolerance, peace and prosperity because we believe in God and love Him and love the fellow being.
We are blessed and those who associate with us get blessed.
We Christians are blessed because we bless others. We welcome everyone to be blessed like us. We are not anti-social.
As you say, we are already a majority globally, we are not seeking our numbers to increase; that is not our motive.
Christianity emanated from persecution and crucifixion. It attains enormous strength when it faces opposition. Those who are strong in us are those who opposed us vehemently in their past. That happens because we love our enemies as taught by our God and the proponent of Christianity who was tortured and killed on cross.
We love you. May God bless you.
@@bhakthasingh8198 நீர் ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்...வெள்ளைக்காரன் மதத்தையும் அவன் பொருளாதார வளர்ச்சியையும் ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்..பொருளாதார வளர்ச்சிக்கும் அவன் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..உண்மையைச் சொன்னால் பெரும்பாலான கண்டுபிடிப்புகளை செய்தவர்கள் கிறிஸ்துவத்தில் நம்பிக்கையில்லாது அதிலிருந்து வெளியேறிய Atheist கள்..பொருளாதார வளர்ச்சியும் செல்வமும் அடைந்ததற்கு காரணமும் அவர்கள் தான்..வெள்ளைக்காரனும் முகலாயனும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இங்கே மட்டுமல்ல உலகம்பூரா கொள்ளையடித்து அவன்நாட்டை வளப்படுத்தினான்..எமது நாட்டை தரித்திரத்திற்குள்ளாக்கினான்..ஆயிரம் ஆண்டுகள் தொடர் கொள்ளைக்குட்பட்ட நாடு எப்படி அவ்வளவு சீக்கிரம் நல்ல நிலமையை அடைய முடியும் ? அவர்கள் மாறி மாறிக் கொள்ளையடிக்கமுன் உலகத்திலேயே செல்வச் செழிப்பான நாடாகவே இந்தியா இருந்தது..இப்போது நீங்கள் கொள்ளையடித்தவனை மறைத்துவிட்டு ஏன் வறுமையில் இருக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்...நல்லா ஓடியாடித் திரிஞ்சவனின் ரெண்டு கால்களையும் வெட்டிவிட்டு நீ முடவன்தானே என்று கேலிசெய்வது போல் உள்ளது உமது கருத்து.. நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்வது ஏனைய நாட்டவர்களைப் போல எமது உழைப்பைக் கொடுத்து பொருளீட்ட மட்டுமேயின்றி அவர்களிடம் இரந்து போவதற்கல்ல..அவர்களின் கிறிஸ்துவத்தை நாடியும் அல்ல..
நீங்கள் உலகம் பூரா அதிக எண்ணிக்கையில் இருக்கலாம்..அந்த எண்ணிக்கை நாடுகளுக்குள் பலவந்தமாக புகுந்து இனவழிப்பு நடத்தி கட்டாய மதமாற்றம் நடத்தித்தான் அடைந்தீர்கள் என்பதை வசதியாக மறந்து ( மறைத்து ) விட்டது ஏன் ?
இஸ்லாமியருக்கும் கிறிஸ்துவருக்கும் எண்ணிக்கைப் போட்டி இருந்து கொண்டிருப்பதை எல்லோரும் அறிவோம்..கொஞ்சம் அசந்தாலும் அவன் முந்திவிடுவான் என்ற அச்சத்தில் இருக்கிறீர்கள்..சொல்ல மாட்டீர்கள்..
உலகில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையானாலும் இந்தியாவில் சிறுபான்மையினர் என்பதால் இங்கேயுள்ள மதம் மாறிய கிறிஸ்துவர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக தமது எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ள இந்துக்களை மதம்மாற்றி வலுவிழக்கச் செய்து உங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபடுகிறீர்கள்...
கிறிஸ்துவர்கள் சகிப்புத் தன்மையும் அன்பும் கொண்டவர்கள் என்பது மிகவும் தவறான கருத்து..அது தேவையேற்படும் போது அப்படி நடிப்பது..இதே கிறிஸ்துவத்தைசு சேர்ந்த பாதிரி எஸ்றா சற்குணம் இந்துக்களின் மூஞ்சியில் குத்தி ரத்தம் வரச் செய்யுங்கள் என்றான்..இதுவா நீர் சொல்கிற அன்பும் சகிப்புத்தன்மையும் ? இவர்கள் பெரும்பான்மையானால் என்னவெல்லாம் செய்வார்கள்..ஆனால் நீங்கள் எப்போதும் வசைபாடுகிற அகிம்சாவாதியான இந்துக்கள் பெரும்பான்மையானவர்களாயிருந்தும் அப்படிச் செய்ய நினைப்பதில்லை..உங்கள் மதம்தான் எங்கிருந்தோ வந்து அடாவடியாக காலூன்றியது..எங்களை enemy என்கிறீர்கள்...நீங்கள் தான் வந்தீர்களேயன்றி நாங்கள் உங்களைத் தேடிவந்து enemy யாக்கவில்லை...
அருமையான ஆணித்தரமான கேள்விகள். 👍 to the anchor 👏🏻
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.****
Karupan nu America la pakaliya oru black men pope akuvigala ila Vatican City kula viduvigala.....
Seems like Anchor doesn't know anything about christianity
Yes, nowadays many people trained to ask this kind of questions having 0 knowledge of what they are asking.
லேவியராகமம் 22-10 - Leviticus 22-10அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலைசெய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.
லேவியராகமம் 22-12 - Leviticus 22-12ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.
Bro. Agathian.
We can't think that all are in the church
Not be repented. Some of like worldy.
We can't take them as an example.
Our example only Jesus
Praise the Lord.
,*+ பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆகவே இயேசுவை அறிவிப்போம்.
அகத்தியன்
இந்த உலகத்தின் அதிபதி சாத்தான் அதனால் சாதியை அழிக்க முடியாது இயேசு உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை உண்மை உத்தமுமாய் செய்யுங்கள் கர்த்தர் ஆசீர்வதிப்பார்
சகோதரர் அகத்தியன் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட சாதி ஒழிப்பு அருட்பணியை மனமுவந்து செய்துகொண்டிருக்கிறார். அவரை விட்டுவிடுங்கள்.
பெனிடா மெர்லின்
அகத்தியன் ஐயா நெனச்சிருந்தா பல கோடி காணிக்கை வாங்கி அவரும் குரு பங்களான்னு ஊழியம் செஞ்சிகிட்டு அப்படியாக கடந்து போயிருப்பார்.
உண்மையான உத்தமுமான ஊழியம் *கிறிஸ்துவ சாதி மறுப்பு ஊழியம்* எத்தனை இடறல்கள், எத்தனை பழிசொல்கள்,எத்தனை கொலை மிரட்டல்கள் மத்தியில் அவர் செய்து வருகிறார்..
அவருக்கு தேவன் தந்திருக்கும் ஊழியம் வேறு யாருக்கும் கிடைக்காத சிலாக்கியம் பாக்கியம். அவரோடு இணைந்து 10000 த்திற்கும் மேல் பயணித்து வருகிறோம். இன்னும் எத்தனையோ சாதி மறுப்பாளர்கள் புதியதாக இணைந்து வருகிறார்கள்.
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.**
_ பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திராவிட இயக்கங்களின் நோக்கமே தமிழரின் அடையாளத்தை அழித்து மேலாதிக்கம் செய்வதே!! திருமா போல் இவன் திராவிட கைக்கூலி.
His being unduly Indulged in negativity for a longtime has deplorably drifted him from truth and faith towards unspoken unbelief and undesirable apprehensions.
All religions have corporate linkings, not only Christianity. What about other corporate religious institutions?
ஒரு பைபிள அறிஞ நீங்கோ ஊழியம் செய்து நீங்க இப்படி எல்லாம் பேசலாமா நியாயத் தீர்ப்புக்கு பயந்து கொள்ளுங்கள்
அன்பு
@@jordanriverchannel9754
பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திராவிட இயக்கங்களின் நோக்கமே தமிழரின் அடையாளத்தை அழித்து மேலாதிக்கம் செய்வதே!! திருமா போல் இவன் திராவிட கைக்கூலி.
ஊருக்கு மட்டும் தான் உபதேசம் .
யாருமே 100% சரியாக இருக்கமுடியாது
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மா:*
கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். அதனாலேயே எந்த *வயிற்றுப் பிழைப்பு பாஸ்டரும்* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். ஏனெனில் *பணக்கார்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் பாஸ்டர்கள்* சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஆனால், சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த குமரியில் ஒரு புரட்சிப்பூ மலர்ந்தது. அவருடைய பெயர்தான் *திரு அகத்தியர் ஐயா.*
அவர் நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் கொடிய புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் சிறப்பிடம் பெற்ற புரட்சி போதகர்.
கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தைப் பற்றி வெளியே சொன்னால் கடவுளுடைய பெயருக்கு களங்கம் வந்துவிடுமே என்று தலைமுறைகளாக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் ஏற்படுத்திய செயல்வீரர்.
*சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும் கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.* அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் இல்லை. கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலத்தான் பேசியிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
சகோதரர் அகத்தியன் என்ற அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம். கடவுளுக்கே புகழ்ச்சி.
@@lourdup7249இந்துத்துவ வருணாசிரம தர்ம அடிப்படையிலான சாதிகள் மத ரீதியானது. பிரம்மனுடைய சரீரத்தின் பாகங்களிலிருந்து வந்தது என்று நம்பப்படுகிறது. ஆனால் தமிழ் சாதிகள் என்பது தொழில் சார்ந்த உறவின்முறை குடும்பங்களின் ஒன்றியங்கள்.
Super interview sir
அன்பு நண்பரே! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
அகத்தியனை புரிந்து மதிக்கிறேன் சக மனிதனாக. அவருக்கு வருனாசிரம சாதிய முறை 1400 பிறகு வந்தது என்ற உண்மை தெரியவில்லை அல்லது உண்மை தெரிந்து மறைக்கிரார்.
Pasters Statement is 100% True . A depressed Person naturally gain Energy in Other Religion. It's Scientifically , Psychologicaly True . PRAISE THE LORD. I am a Hindu .ur onour.
Yes, most of the old Brahman scholars are also studied in Christian michenery institutions.
Brother very good speech
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.........
Helo sir indu makal yarachum kristhaver galaio,Islam,aladu veru madathinario indhu madathuku koopideroma
En neenga mattum hindu makala vara madathuku koopidereenga 😀😀😀😀❤️
No bro, hare rama hare Krishna, ISKON, Sri Sri Sri, Sadhguru all people are targeting people from everywhere.
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.***
Jai sri ram
Thabi Thambi nu eththanai thadavai avar sollurar. Otu annan sollurathai kekka manamillaatha thmbi . Koncham truth thetijum vatai kastam thambi. God only can help you to open your eyes. Bless you thambi.
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.****
Bro.Agathiyan brother good speech👍👍
Ome murga
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.***
This Anchor doesn't know what to talk....he is repeating the same....let him go and learn more about religion and interview others
Absolutely true, not only this guy but so many people taught to ask questions. So they never let other people to reply because they don't have the knowledge of what they are asking about 🤣😂
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி......
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.****
அருமையா பேசநிங்க நன்றி
In Hindu, God supreme god nature absorbed as Mother too by some historical scripts, Husband can make wife as God to,,, eventhough problems are not solved,,, what else nee things? , Human Mother+Sisters, Human Father+Pastor, God as Father philosophy+, etc
அகத்தியர் சார் பைபிள் லுக்கு நீங்க (போதை)அடிமை
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.***
christians la poor, patient, rowdy etc ilaiya sir
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.***
Agaththiyansir super 🤝🤝🤝🤝
*+! பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆகவே இயேசுவை அறிவிப்போம்.
Super passter exelent talent I like your comment
*அகத்தியர் என்ற அபூர்வ ஆன்மா:*
கிட்டத்தட்ட 99% கிறிஸ்தவர்களும் சாதி உணர்வாளர்கள்தான். அதனாலேயே எந்த *வயிற்றுப் பிழைப்பு பாஸ்டரும்* சாதியம் என்ற *சாத்தானிய தத்துவத்தை* எதிர்த்து நிற்க பயப்படுகிறார்கள். ஏனெனில் *பணக்கார்கள் போடும் எலும்பு துண்டுகளை மட்டுமே மையமாக வைத்து இயங்கும் பாஸ்டர்கள்* சாதியத்தை எதிர்த்து பேசவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஆனால், சாதியை வைத்து பிழைப்போரின் மத்தியில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக, சாதிப்பேயின் சூழ்ச்சியை அப்பட்டமாக அம்பலப்படுத்த குமரியில் ஒரு புரட்சிப்பூ மலர்ந்தது. அவருடைய பெயர்தான் *திரு அகத்தியர் ஐயா.*
அவர் நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபையை அரித்துக்கொண்டிருக்கும் சாதியம் என்னும் கொடிய புற்றுநோயிலிருந்து தப்பிக்க விடுதலை வழியை கண்டுபிடித்த சமூக விஞ்ஞானி. மனிதநேயமும் சுயமரியாதையுமுள்ள அனைத்து மதத்து மக்களின் இதயங்களிலும் சிறப்பிடம் பெற்ற புரட்சி போதகர்.
கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி துர்நாற்றத்தைப் பற்றி வெளியே சொன்னால் கடவுளுடைய பெயருக்கு களங்கம் வந்துவிடுமே என்று தலைமுறைகளாக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதி நச்சின் வேரறுத்து அதிகார வர்க்கத்தின் முகமூடிகளை கிழித்து தொங்கவிட கடவுள் ஏற்படுத்திய செயல்வீரர்.
*சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளுக்கும் கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்த வந்த சுயநலவாதிகளுக்கும் ஐயாவின் போதனைகள் எட்டியாக கசக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.* அகத்தியன் என்ற பெயரை கேட்டாலே சாதி உணர்வுடைய கிறிஸ்தவர்களுடைய வயிறு தானாகவே கலங்குகிறது. அவர்கள் சகோதரரை கெட்ட வார்த்தைகளால் அபிஷேகிக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அதை அவர் பொருட்படுத்துவதாகவும் இல்லை. கடவுள் அவரோடிருந்து செயலாற்றுகிறார்.
மனிதநேயமும் பகுத்தறிவும் உடைய கிறிஸ்தவர்கள் அவர் தொடங்கிய *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைகிறார்கள். *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புரட்சிப் புத்தகத்தை வாசித்து பிறருக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்து இன்று மனிதனாக வாழ்ந்தால் இவரைப் போலத்தான் பேசியிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அவருக்கு ஏதாவது ஒரு விடயம் தெரியாவிட்டால், *"எனக்கு தெரியாது"* என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் யதார்த்தவாதி. அவர் தன்னை மக்கள் *தாழ்வாக நினைத்துவிடுவார்களே* என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை உடையவர் அல்ல.
இந்த விசித்திர மனிதனுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், குறைவற்ற ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும் என்று நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
சகோதரர் அகத்தியன் என்ற அபூர்வ ஆன்மா வாழும் நாட்களில் நாங்கள் வாழ்வதை நினைத்து புளங்காகிதமடைகிறோம். பெருமைப்படுகிறோம். கடவுளுக்கே புகழ்ச்சி.
அன்பு நண்பரே! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
மத்தேயு, Chapter 28
18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
200ரூபாய் உபி இவர்
அப்டியா 2 ரூபாய் சங்கி
@@AK-ko3wn namma party pola.. 👌😜
"அண்ணே.. எனக்கு ஒரு சந்தேகம்ணே..."
"என்னாடா சந்தேகம்..?"
"நம்ம தமிழ்நாட்ல எவ்ளோ ஜனத்தொகைண்ணே..?"
"அதான் அடிக்கடி சொல்றமே.. 8 கோடிடா.."
"அதுல எத்தனை பேர் பட்டபடிப்பு படிக்கிறாங்கண்ணே..?"
"என்னா ஒரு ரெண்டு கோடி பேர் இருக்கும்.."
"அதுல மெடிக்கல் படிக்கறவங்க எத்தனை பேர்ணே..?"
"5000 பேர்தான் மெடிக்கல் படிப்பாங்க.. அவ்ளோதன் சீட்டே..! பாக்கி எல்லாரும் ஆர்ட்ஸ், இஞ்சினீரிங்தான் படிக்கிறாங்க..
ஏன் கேக்குற..?"
"அதாவது... 8 கோடி பேர்ல, 5000 பேர் மட்டும்தான் மெடிக்கல் படிக்கறாங்க..? அதுக்குதானே NEET..?"
"ஆமா.. அதுக்கென்ன..?"
"அந்த 5000த்துல 69% ஜாதி ரிசர்வேஷன் உண்டுதானே.?"
"பின்ன..? ஜாதி ரிசர்வேஷன் இல்லாம எதுவுமே கிடையாதுடா இங்க..!"
"அப்ப, அந்த 5000ல, 3500 போயிடும்...
1500 பேருக்குதான் ரிசர்வேஷன் இல்லாம மெடிக்கல் சீட்..?"
"ஆமாண்டா, ஆமாம்... அதுக்கென்னா இப்ப..?"
"அதுலேயும் 7.5% அரசாங்கப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் மெடிக்கல் ரிசர்வேஷன் போகும்தானே..?
பாக்கி 1400 சீட்டு.."
"இப்ப என்னாடா உன் கேள்வி..?"
"8 கோடி பேர் மக்கள்தொகைல, வெறும் 1400 பேர் மட்டும் சம்பந்தப்பட்ட மேட்டர்தானேண்ணே அந்த NEET..? அதப் போய் பெரீய்ய 'சமூக நீதிப்பிரச்சனைன்னு கிளப்பறோமே, ஏன்ணே..?"
"அடேய்..!! அந்த 1400 பேர்ல பிராமணனுங்க இருப்பானுங்களே..? அதனால்தான் அது சமூகநீதிப் பிரச்சனை...!"
"அட என்னாண்ணே..... அந்த 1400ல என்னா ஒரு 200 பேரு பிராமணர்கள் இருப்பாங்களா..? மத்ததெல்லாம் பிராமணன் கிடையாதே..?
அப்றம் எப்டி அது சமூகநீதிப் பிரச்சனை ஆவும்..?"
"அடேய்... ஒரு தொழில் ரகசியம் நல்லா தெரிஞ்சிக்க...!
நாம 'சமூகநீதி' ன்னு கிளப்பினாலே நம்ம மக்களுக்கு பிராமணனும், அவன் பூணூலும்தான் கண்ல ஆடும்..!
அவன் உடனே கொதிப்பான்..!
ஒரு லாஜிக்கும் பார்க்க மாட்டான்..! நம்ம கூட சேர்ந்துக்குவாங்க..!"
"ஓ...."
"சமூகநீதின்ற வார்த்தை பெரியார் நமக்கு கொடுத்துட்டுப் போன ஆயுதம்டா..!
அது துருப்பிடிக்காம இருக்கணும்னா, லாஜிக் இருக்கோ இல்லையோ, அப்பப்ப அந்த வார்த்தையை உபயோகிச்சிக்கிட்டே இருக்கணும்..!
அவ்ளோதான்டா திராவிட அரசியல்..!"
@@AK-ko3wn கொத்தடிமை
@@user-go3cs7bv5n அடுத்தவன( சிறுபான்மை, தலித் ) அடிமை படுத்துவதை விட அடிமையா இருப்பது மேல்.
@@AK-ko3wn சிறுபான்மை மக்களுக்கு இவர்களை கொடுத்த அதிகாரம் என்ன கொதடிமையே வண்ணார் குயவர் சானார் ஆசாரியர் ஓட்டர் போன்ற மக்களின் எத்தனை பேர அரசியலில் பதவி கொடுத்திங்க
Hello sir Brother Augustine ah full ah pesa vidungu why u often interrupting him let him complete
BG 4.13: The four categories of occupations were created by me according to people’s qualities and activities. Although I am the creator of this system, know me to be the non-doer and eternal.
Sir when i was about to send off my friend in John Wayne Airport in california, Hera Rama Hera Krishna people approached me with their book and tried to convince me Jesus was an avathar of Krishna. Since i come from hindu background i could figured out and told him about the difference between two different faith system.
In the darkest time of my life i was suffering from guilt and condemnation... I tried best hindu practice to get rid of my karma ( which was abortion of 1 month old fetus right after my marriage due to my critical financial situation). To clear my conscious i tried different practices and faithfully followed them in diet and other requirement. But i could not get over it. During the time of two full years of spiritual struggle, i came to watch JESUS film on TV by accident - our brahmin brother who shared his residence with us switch on the general broadcast in tv. Nobody was watching... Suddenly i went to the living room i watched exact right portion of the movie which was portraying the sinful women was pouring perfume oil on his feet was wiping his feet with her hair in tears...( Ref Luke 7: 36 - 50 ) . While the host was condemning her.... JESUS said to him that her sins were forgiven because she loved more.
I stopped there and cried about my greatest sin of stopping the life of a fetus which i do not have a right to do. Next verse He said to that woman "Go in peace... Your sins are forgiven". After 2 years of suffering first time i felt like the burden lifted up from me and was thrown on the sea. I felt the unusual sense of peace which i cannot comprehend with my logical reasoning.... For testing purpose i rented the same movie from blockbuster and played twice. Same event happened to me twice. I felt the real sense of forgiveness truly given to me. It happened on 2000...and ever since no more guilt.... After that 2 miscarriage... During the second miscarriage water broke in 5 months but the baby was alive... My other christian friend Amali supported me... I told the doctor not to take the baby out.... Let the amniotic fluid regenerate in body... Doctor accepted... But fever raised up to 104 to 105 degree... I had to be admitted in hospital for emergency... But the 5 months old fetus did not survive.
After this JESUS blessed me with healthy baby girl. I was not converted by any christian. It is JESUS encounter in my life during my sincere seeking.
later i was having revelation..... All religions are teaching and helping to attain the Righteousness. But JESUS the CHRIST exchanged His Righteousness with me and took my sin on the Cross. That is why He went to Cross on purpose to fulfill Yahweh's redemption plan.
Without Him i can never imagine the quality of life I am enjoying in Him.
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.****
Fraud paiya po daaa
Caste kkaga religion change panna vendaam. Find for yourself who is needed for your soul and life after death. Change of religion is not important. Even in Christian community, caste problem is more severe. It's a shameful thing. Jesus loves all and gave His life for all.
இந்தியாவில் ஏதப்பா கிறிஸ்தவம்.
தமிழ்நாட்டில் ஏதப்பா மதம்? தமிழன் சாதி மதமற்றவன். கீழடியே சாட்சி. அனைவரும் மதமாறியவர்கள்தான்.
@@freeworld8898 போடா லூசுப்பயலே...இந்த புரட்டு எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க...தமிழன் தூய இந்து மட்டுமே..இந்து மதத்தை வளர்த்தவர்களில் முதன்மையானவர்கள் தமிழர்கள்..
நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்.( இயேசு)
உதாரணமாக ; நான் வழியாகிய இயேசுவை அறிந்தேன்...
2. என் மகன் இயேசவின் சத்தியத்தை அறிந்தான் ...
3 என் பேரன் இயேசுவின் ஜீவனை அறிந்தான்...
கிறிஸ்தவத்திற்க்குள் வந்தவுடன் எல்லாம் சட்டென்று மாறிவிடாது...
காத்திருக்க வேன்டும்.
அம்மணமாக, காட்டுமிராண்டிகளாக திரிந்த மனிதன்... நாகரீக ஆடை அணியவே பல்லாயிரம் ஆண்டுகளாகிவிட்டது...
இன்னுமும் கூட நிர்வாணமாக வாழக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள் .
கிறிஸ்தவத்தவத்திற்க்கு வந்தவர்களுக்குள்ளும் கூட சாதி ஒழிய காலமெடுக்கும் ...
கிறிஸ்துவின் வழி அன்பின்வழி...
அதில் பயணம் செய்கிறன் முடிவில் நன்மையை கண்டடைவான்.
சாதி மறுப்பை போதிப்பதே தவறு என்று கூறவருகிறீர்களா சார்?
@@PaulDhinakaran-CCDM நிர்வாணமாக இருக்கும் ஒருவருக்கு ஆடையை (உடுப்பு) பரிந்துரைப்பதோ அல்லது வாங்கிக்கொடுப்பதோ உங்கள் விருப்பமாக இருக்கலாம் ...
அதை அணிவதோ அல்லது நிராகரிப்பதோ அவர்கள் விருப்பம்.
யாரும்... யாதொன்றையும் ... எவரிடமும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது.
அவர்களாகவே மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு இன்னும் காலம் செல்லும் என்று சொல்கிறேன்.
"சாதி ஒழிப்பும் அப்படித்தான்"
அருமை அருமை 👌👌👏👏🙏🙏
பகவத்கீதையில் என்ன தகவல் சொல்லப்படுகிறது கூட தெரியாத....
அப்ப எதுக்கு நீ அதை பத்தி பேசுற..
நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் அடுத்த வரியில் அவர்களின் குண அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது அந்த வசனத்தையும் நீயே சொல்ற...
இங்கு குணம் என்பது ( அறிவு திறமை என்று வைத்துக்கொள்வோம்) ஒரு அலுவலகத்தில் முதலாளி மேனேஜர் பணியாளர் உதவி பணியாளர் என்று இருக்கிறார்கள் அது எதன் அடிப்படையில் திறமை புத்திசாலித்தனம்......
இதே தகவல் தான் பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது ஒருவரின் திறமை குணத்திற்கு ஏற்ப அவர்களுடைய வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறது என்று இதில் என்னடா குற்றம் இருக்கிறது
நீ சொல்ற அந்த ஜாதி அடிப்படை என்பது வேறு பகவத்கீதையில் சொல்லப்பட்ட வர்ணாசிரம தர்மம் என்பது வேறு..
ஜாதி அடிப்படை என்பது திராவிட கலாச்சாரம் அதாவது குலதெய்வ வழிபாட்டை பின்பற்றுபவர்கள் உருவாக்கிய ஒன்று...
வர்ணாஸ்ரமம் என்பது தகுதிக்கேற்ப ஒரு பதவியை கொடுப்பது ...... இவர்கள் கடவுளை மட்டும் வழிபாடு செய்பவர்களாக இருப்பார்கள் இது ஆரிய தர்மம்.
இவ்விரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பேசிக்கிட்டுயிருக்கா
உலகில் கடவுளை கொலை செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரே மதம் கிறிஸ்தவம் மட்டும்தான்...
கிறிஸ்துவம் மாயாவாத சித்தாந்தங்களை போதிக்கிறது ...
பக்தியுள்ள ஆத்மாக்களுக்கு தவறான வழியைக் காட்டி அவர்களை முக்தியடைய செய்ய விடாமல் தடுக்கிறது....
ruclips.net/video/btaAPaGPubc/видео.html
கடவுள் என்றால் மேலே உள்ள வீடியோவில் இருப்பது போல அவரை சித்திரவதை படுத்த வேண்டுமா
GOD BLESS YOU PASTOR
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி......
When Jesus alone is the solution, running after other things is useless. It's an experience . We have to experience to feel His love. Christians hurt Jesus more than other religious people nowadays.
Yes all God's whether it is Jesus, Krishna or Allah- shower their love on you if you respect other and love all. Claiming my God is the only God will hurt our God's and also humanity. Never say other God's are demon and our God is true God.
Infact no one have seen any of our God's. It is belief and let us respect all and love all as life is short. We are not here search and change gods but only to enjoy life as is. Life is precious- live and let others live peacefully without hurting others beliefs. There is competition for God's here for their selling. Love Live thy world.
*There is no competition for God's. Let God be also be peaceful .
@@dr.balasubramanianramanath8336
No other god apart from Jesus took punishment for humans sins upon Himself on the cross.
@savedchristian4754 if u read Geeta u will see Krishna take several punishment on himself to save others, shiva swallowed venom to save others.
No competition for gods here. Indian culture allows everyone respect other practice while no western culture does that. Respect others and respect human - don't insist mine is great - all are great here - love all - love all cultures - peace will prevail . This is what is INDIA.
@@dr.balasubramanianramanath8336
krishna/siva are all under sanatan dharma karma which says there is no forgiveness for sins & no human can escape punishment. So don't utter lies. That's why idolaters suffer & run from town to town seeking punniya. Only Jesus took punishment for human sins upon Himself on the cross.
சமீப காலங்களில் நான் மிகவும் ரசித்து கேட்கும் பேட்டி திரு அகஸ்தியன் அவர்களின் பேட்டி... வாழ்த்துக்கள் சார்.🎉🎉
If every Christian would understand clearly that in the Christian concept, Church money should be distributive than accumulative; and private money lawfully converted into public money than public money illegitimately stolen and converted into private money in the name of Christ, there will be less chance for few individuals exploiting the mass. There will be less opportunity for greedy get disproportionately richer.
Great ! ! ! Bible is great ! ! ! !
christian na., mukka mentals.
😄 100%
அடே அவர பேச விடுடா
JESUS CHRIST is LORD, believe in JESUS receive healing AMEN. Accept JESUS CHRIST in your life, you will have everlasting life. Please get to know JESUS and you will know the TRUTH.
நோயாளிக்கு தான் மருத்துவர் தேவை மருந்து தேவை.... மருத்துவம் செய்யவும் மருத்து கொடுக்கவும் அன்பில் ஏவியது கிறித்துவின் அன்பு...
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி....
அது நான் திருமுலர் சென்னாரு ஒன்றே குலம் ஒருவனே தேவன் அந்த தேவன் சிவபெருமான்
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.**
Later I was revealed..... All religions are teaching and helping to attain Righteousness. But JESUS ( YESHUA) the CHRIST exchanged His Righteousness with me and took my sin on the Cross ( Atonement of sin - பாவ பரிகாரம் once for all for eternity ). That is why He went to Cross on purpose to fulfill YAHWEH's ( ஆதி முதல் கடவுள் - also has a reference in 4 vedas) redemption plan.
Without Him, I can never imagine the quality of life I am enjoying in Him.
Happy in Christ to hear your beautiful testimony. God Bless You ❤️
@@evangelinviolet 🙏😊
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.****
@@evangelinviolet Thank you in Christ🙏🙏🙏🙌🙌🙌
@@evangelinvioletபிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
Super pastor
லேவியர் 19:20
இந்த பைபிள் வசனம் புரியவில்லை அகத்தியன் அவர்களே
லேவியர் 20:10
Anchor is totally waste👎👎
Kelvi um keka terila pesavum vida matikar opposite la irukuravungala epdi answer vanganum terilaa
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி....
ஆல் பிடிக்கும் கூட்டம்
அன்புச் சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.***
Hindu's are studied in Christian countries are they converted? Gandhi, Nehru, Ambedkar are studied in Christian land, are they converted?
All God's are great and good irrespective of religion. If you say my God is real God and other God is demon - then there is obvious conspiracy. Life is short - no need to change God like your dress. Please do some other marketing and sales and create jobs for poor people
Nice
இயேசுவே ஆண்டவர்.நான் இந்து மதம். ஆனால் இயேசுவே எனக்கு தரிசனம் கொடுத்தார்.யாரும் என்னை மதம் மாற சொல்ல வில்லை
God bless you
@@kiwitamilan4269பிரச்சனை சாதி பிரிவுகள் அல்ல. தீண்டாமை வேறு சாதி பிரிவுகள் வேறு. சாதிகளை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்றால் அனைத்து மொழிகளையும் ஒழிக்கவேண்டும். காரணம் தீண்டாமை மொழி பிரிவுகளாலும் உண்டாகிறது. இலங்கையில் தமிழருக்கு எதிரான சிங்கள வெறிக்கு காரணமே சாதி பிரிவுகளை துறந்த புத்தமதம்! சாதி பிரிவுகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாத்தில் சன்னி சியா என்ற பிரிவுகள் ஒருவருக்கொருவர் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர்! ஆகவே சாதி பிரிவுகளுக்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
I appriciate your thought!
@@francoarulsamy8259இந்துத்துவ வருணாசிரம தர்ம அடிப்படையிலான சாதிகள் மத ரீதியானது. பிரம்மனுடைய சரீரத்தின் பாகங்களிலிருந்து வந்தது என்று நம்பப்படுகிறது. ஆனால் தமிழ் சாதிகள் என்பது தொழில் சார்ந்த உறவின்முறை குடும்பங்களின் ஒன்றியங்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய🤲
north India h.raja, pandey vai naama yetrukolvadhu ellai..... edhula thenn naattudaiya sivan ella naattukkum eraivana...... good comedy.
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி......
அருமை 👌
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி....
Christianity never allow castism. No foreigners has castism. They too Christians. In India converts from Hinduism. So naturally follows caste. But have too change this casteism which is hidden among Christians.
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
*நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி....
Do not change the hindus
Super..