முருகன் 11 தலைகளுடனும் 22 கரங்களுடனும் காட்சி தருகிறார்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • இலங்கையில் ஒரு சிறிய ஊரில் உள்ள கோவிலில் முருகன் 11 தலைகளுடனும் 22 கரங்களுடனும் காட்சி தருகிறார். தெய்வானை தாயார் கையில் குழந்தை யுடன் காட்சி தருகிறார். இதனை கண்ணுற்று முருக பெருமான் அருள் பெற்று உய்யுங்கள்.

Комментарии •