Vasuki madam interview is awesome.Expected a demo as to how the pranayama should be done.pl ahare contact details of Vasuki madam.Very useful interview.Thanks Ayya.
தன்னை அறிதல் இல்லறத்தானுக்கு உழைப்பு மற்றும் பொருளீட்டி வாழ்வது தன்னுடைய உடல் திறன் அறிவு கல்வி பொருளாதாரச் சூழல் அறிந்து பொருளீட்டி வாழ்வது மக்களோடு இணக்கமாக இருத்தல்.துறவறத்தானுக்கு தன்னை அறிதல் முற்றும் துறந்து பிச்சை எடுத்து சீவாத்மா பரமாத்மா தொடர்பு அறிந்து தியானம் செய்து வாழ்ந்து இறைவனடி சேர்தல் முக்தி அடைத்தல்.இதனை புத்தர் அவருக்கு பின் சாக்ரடிஸ் பைபிள் know thyself.சரிவர பிரித்து சொல்லாமல் பேச்சாளர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் குழப்பி விட்டு பேசிவிட்டு போய்விடுகிறார்கள்.இளைஞர்கள் அளவு தெரியாமல் அலைகிறார்கள்.நன்றி.
இதற்கு ஊடகங்ஐயா பாஜக மதவெறிகொண்ட கட்சி மட்டுமல்ல ப்ளாக்மெயில் பார்ட்டி பச்சோந்திகள் என்பதுடன் திமுக அடிவருடிகள் நீங்கள் அதில் இருந்து விலகி மக்களின் மேன்மைக்கு வித்திடும் நன்மையாளர்களுடன் கலந்து பேசுமாறு கேட்கிறோம்.வாசன் ஐயா பழ கருப்பையாநேதாஜி TV வரதராஜன் ஐயா போன்றவர்களுடன் பேசி ஒரு நல்ல கட்சிக்கு ஒத்துழைக்க ஆலோசியுங்கள். கண்டிப்பாக நீங்கள் எல்லாம் மந்திரியாகி மக்களுக்கு நன்மை கிடைக்கும். இத்தனைநாள் மேடைதோறும் அரும்பாடுபட்ட நீங்கள் பெரும் வலிமையுடன் மக்களின் மேன்மைக்கு வாதாட தங்களுக்கு கலைவாணி அருள்வாள். ஒரு அடி எடுத்து முன்வையுங்கள். மற்றதை எல்லாம் இறை சக்தி தீர்மானிக்கும். இப்ராஹிம் ராவுத்தர் போன்ற முஸ்லீம் மேதைகள் மற்ற மதத்தினரும்கூட தங்களுடன் வருவார்கள். இன்றைய சூழலில் சோ இருந்திருந்தால் துணிந்து செயலாற்றியிருப்பார். வெற்று வேட்டு ரஜினி இல்லாவிட்டால் என்ன தமிழகத்தின்பால் நன்றியுள்ள பல தலைவர்களுடன் மக்களைச் சந்தியுங்கள். பெரிய கட்சி இருந்தால் இதற்கு பண உதவி செய்யும் எல்லா இடங்களிலும் பிரச்சாரத்திற்கு பண உதவியும் கிடைக்கும். வாழ்க தமிழ். வளர்க இந்தியா-
உயர்ந்த வார்த்தைகள். நன்று. நன்றிகள்.
மிக சிறந்த உரை மது போதையை விட இலவச போதையில் சீரழிகிறது நாடு 🎉🎉🎉🎉ஐயா விற்கு வணக்கம்🎉
நல்ல பதிவு.நன்றி.
நன்றி.
உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி ஐயா ஆனால் மக்கள்தான் மாரவேண்டும்🤨
ஆழ்ந்த அறிவார்ந்த உரை. இலவச போதையில் தள்ளாடும் மக்கள் திருந்தாத வரை நம்நாட்டு அரசியல் வாதிகளுக்கு தினமும் தீபாவளிதான்.
போதை போன்றது இந்த இலவசம் இப்போது கஷ்டம்தான்
அருமை ஐயா வணங்குகிறேன்
Iya valzha vazhamudan
❤❤❤super❤❤❤❤
Good spee
Arumai
Nandiri valza valamudan
நீங்கள் ஒரு பொக்கிஷம் தமிழ் நாடு இவறை பாதுகாக்க வேண்டும் பாதம் பணிந்து வணங்கி கேட்கிறேன்
🎉🎉🎉
என்ன தான் வழி? ஐயா முயற்சியும் கை கூடவில்லை. ஐயா போன்றோர் பலர் ஒன்று சேர ஆண்டவன் அருள வேண்டும். மக்கள் நாம் தான் இதை உணர வேண்டும்.
அருமை ஐயா
சிறப்பு
Uyarnda karuthukkall. Makkalukku puriya vendum.
❤
😊😊🎉🎉😊😊
Super congratulations
பெரிய ஒரு கட்சியுடன் கூடிய நன்மை நாடும் அறிவாளிகளுக்கு ஊடகங்கள் பெரும் உதவி செய்ய பிரபஞ்சம் காத்துக் கிடக்கிறது.
Super
சிறப🤣பான பாத
God save Bharath fr this diaease. Atlast bjp MODI too take this
இலவச போதையில் மக்கள் மயங்கி விட்டார்கள் போதை தெளிந்தால் மட்டுமே உங்கள் உணர்ச்சிகளை எழுச்சி நிறைவேறும் நன்றி வணக்கம்
🎉🎉🎉🎉🎉
Vasuki madam interview is awesome.Expected a demo as to how the pranayama should be done.pl ahare contact details of Vasuki madam.Very useful interview.Thanks Ayya.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
It is TRUE 100 percent
தன்னை அறிதல் இல்லறத்தானுக்கு உழைப்பு மற்றும் பொருளீட்டி வாழ்வது தன்னுடைய உடல் திறன் அறிவு கல்வி பொருளாதாரச் சூழல் அறிந்து பொருளீட்டி வாழ்வது மக்களோடு இணக்கமாக இருத்தல்.துறவறத்தானுக்கு தன்னை அறிதல் முற்றும் துறந்து பிச்சை எடுத்து சீவாத்மா பரமாத்மா தொடர்பு அறிந்து தியானம் செய்து வாழ்ந்து இறைவனடி சேர்தல் முக்தி அடைத்தல்.இதனை புத்தர் அவருக்கு பின் சாக்ரடிஸ் பைபிள் know thyself.சரிவர பிரித்து சொல்லாமல் பேச்சாளர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் குழப்பி விட்டு பேசிவிட்டு போய்விடுகிறார்கள்.இளைஞர்கள் அளவு தெரியாமல் அலைகிறார்கள்.நன்றி.
நன்றி.
ஜெய் ஹிந்த் சார்
தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம. கருகி விட்டதே 😢😢😢😢😢😢😢
Chidambaram oru Sivagangai chinna paiyan
👌🙏🙏🙏
Kanneer varuthu sir
பெரியார் குறித்து நாள்தோறும் வந்து கொண்டிருக்கும் அவதூறு களுக்கு உங்கள் கருத்து என்ன அய்யா
ராமசாமி நாயக்கர் பற்றி இன்னும் சந்தேகம் நீடிப்பது வியப்பு
இதற்கு ஊடகங்ஐயா பாஜக மதவெறிகொண்ட கட்சி மட்டுமல்ல ப்ளாக்மெயில் பார்ட்டி பச்சோந்திகள் என்பதுடன் திமுக அடிவருடிகள் நீங்கள் அதில் இருந்து விலகி மக்களின் மேன்மைக்கு வித்திடும் நன்மையாளர்களுடன் கலந்து பேசுமாறு கேட்கிறோம்.வாசன் ஐயா பழ கருப்பையாநேதாஜி TV வரதராஜன் ஐயா போன்றவர்களுடன் பேசி ஒரு நல்ல கட்சிக்கு ஒத்துழைக்க ஆலோசியுங்கள். கண்டிப்பாக நீங்கள் எல்லாம் மந்திரியாகி மக்களுக்கு நன்மை கிடைக்கும். இத்தனைநாள் மேடைதோறும் அரும்பாடுபட்ட நீங்கள் பெரும் வலிமையுடன் மக்களின் மேன்மைக்கு வாதாட தங்களுக்கு கலைவாணி அருள்வாள். ஒரு அடி எடுத்து முன்வையுங்கள். மற்றதை எல்லாம் இறை சக்தி தீர்மானிக்கும். இப்ராஹிம் ராவுத்தர் போன்ற முஸ்லீம் மேதைகள் மற்ற மதத்தினரும்கூட தங்களுடன் வருவார்கள். இன்றைய சூழலில் சோ இருந்திருந்தால் துணிந்து செயலாற்றியிருப்பார். வெற்று வேட்டு ரஜினி இல்லாவிட்டால் என்ன தமிழகத்தின்பால் நன்றியுள்ள பல தலைவர்களுடன் மக்களைச் சந்தியுங்கள். பெரிய கட்சி இருந்தால் இதற்கு பண உதவி செய்யும் எல்லா இடங்களிலும் பிரச்சாரத்திற்கு பண உதவியும் கிடைக்கும். வாழ்க தமிழ். வளர்க இந்தியா-
ஐயோ ! அரசியல் பற்றி தெரியாத நீ ஆலோசனை சொல்ல வந்து விட்டாய்.
இலவசத்தை வாங்கிக்கொண்டு.பணம் பெற்றுக்கொண்டு.நோட்டாவுக்கு ஓட்டு போடவேண்டும் மக்கள்.தானாகவே திருந்துவார்கள் அரசியல் கட்சிகள்
No MlA No MP
❤