இந்த பாடல் உன்னுடைய குரலில் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது தம்பி....... பதிவை பதிவிட்டு நாங்கள் பார்க்க செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் தம்பி வாழ்க பல்லாண்டு......❤
இந்த குழந்தையின் பேச்சுக்கும்...... பாடலுக்கு.....செவி சாய்த்தா இறைவன் இருக்கமாட்டான்.......... அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் ஒன்று திருப்புகழ்...இந்த பாடல் பழனி முருகனை பற்றி பாடிய பாடல்...........அருமையாக இருக்கும்.....அதன் விளக்கத்தினையும் தெரிந்து கொள்ளுங்கள்..அருமையாக இருக்கும்.......... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...........அவனிதனிலே பிறந்து...............இதனை அழகாக பாடிய 🥰சூர்யா 🥰 தம்பிக்கு வாழ்த்துக்கள்......... வாழ்க வளமுடன்.........இறைஞானம் ஊட்டிய பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍
சூர்யா...எங்களது இஷ்ட தெய்வத்தை அவ்வப்போது நீ பாடும் தெய்வமாக மாற்றும் வல்லமை உனது பாடல்களில் உள்ளது குழந்தாய்.. அழகான அழுத்தம் திருத்தமான உனது பாடலுடன் இறைவனை நோக்கிய உனது கண்கவர் அபிநயங்கள் எங்களுக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது மகனே. அந்த கடவுளின் மீது முன் எப்போதும் இல்லாத அளவு கடந்த ஈர்ப்பை உனது பாடல்களின் மூலம் உருவாக்குகிறாய் மகனே.. என்ன புண்ணியம் செய்தோமோ உனது பாடல்களை கேட்பதற்கு.. நீ மேன் மேலும் வளர எங்களது இறை வழிபாடு பெருக உன்னை மனமார வாழ்த்துகிறேன் கண்மணியே.. வாழ்க பல்லாண்டு மகனே..
அந்த முருகப்பெருமானின் அருளும் அருணகிரிநாதரின் குருவருளும் கிடைக்கப்பெற்ற செல்வம் நீ கண்ணா... இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்னும் பல நல்ல தமிழ் பாடல்களை இசையோடு பாடி இறைவனின் திருவடிகளுக்கு பாமாலையாக அணிவிக்க வேண்டும்... வாழ்த்துகளுடன்... பூவரசு..💐🥰🙏❤
அழகன் முருகனைப் பற்றிய அருமையான பாடல் வரிகளைக் கொண்ட திருப்புகழை தன் அழகு தமிழில் அருமையாக, ஆலாபர்ணமாகப் பாடிய என் அன்புக்குரிய அழகன் சூரியாக்குட்டிக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! அழகன் சூரியா !வாழ்க!வளமுடன்! 🙏🙏🙏👌👌👍👍👍🎉🎉
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீர் வாழி, நின் புகழ் வாழி செல்வமே.....எல்லாம் வல்ல கந்த கடவுள்; நமக்குச் சொந்த கடவுள் தன் கிருபாகடாட்சத்தை வாரி வழங்க வேண்டுகிறேன்...மென்மேலும் தமிழ் தொண்டாற்றி திறம்பட விளங்குவாயாக....வாழ்க மகனே.
முருகனின் அருளால் எல்லாம் புகழும் முருகனுக்கே. முருகா சூர்ய நாராயணன் நீங்கள் பாடிய பாடலை தினமும் கேட்டுதுதான் என் அடுத்த வேலை உங்களிடம் இதேபோல் பாடலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏
செந்தூர் வாழ்வே முருகா.. உன் திருவருளால் நாளும் இக்குழந்தை சகல நலமும் புகழும் பெறட்டும்.. தம்பி.. உங்கள் குரலில் மதுரைத் திருப்புகழ் கேட்க விரும்புகிறேன்..
தமிழ் கடவுள் நம்பெருமன் முருகனின் அருணகிரிநாதர் இயற்றிய ஓதுவார் திருப்புகழ் - ஐ நல்ல அழகிய தமிழ் உச்சரிப்போடு பாடிய கந்தன் அருளாசி கொண்ட சூரியநாராயனு - க்கு இந்த கந்தனடியேன் கதிர்வேலின் அன்பு வாழ்த்துக்கள் 🙏🏻🫅🏻💐
கருவிலே திருவுடையார் என்று கூறுவார். அது போல் கடவுள் கடாட்சமும் அருளும் இந்த குழந்தையிடம் பரிபூரணமாக விளங்குகிறது. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி🙂🙏
பால ஞானக் குழந்தையே
கந்தன் கருணை நிறைய உண்டு.
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க தம்பி
Very good service
வாழ்த்துக்கள் 👍🌹♥️🙏
N. Un
இந்த பாடல் உன்னுடைய குரலில் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது தம்பி....... பதிவை பதிவிட்டு நாங்கள் பார்க்க செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் தம்பி வாழ்க பல்லாண்டு......❤
செல்லக்குட்டி க்கு என் அப்பன் முருகன்🙏🙏
நீண்ட ஆயுளையும், நீங்கா புகழையும் அள்ளித்தரட்டும்🙏🙏 அருமையான இனிய குரல் ..
மிக்க நன்றி🙂🙏
Vazhka vazhamudan
எம்பெருமான் முருகன் இக்குழந்தைக்கு தீர்க்க ஆயுசையும் அனைத்து அருளையும் வழங்கிக் காத்தருள வேண்டுகிறேன்
அருணகிரிநாதர் மகிழ்ந்திருப்பார்
ஆசீர்வதித்திருப்பார்.
மிகவும் அருமையாக பாடுகிறாய் செல்லக்குட்டி! அருணகிரிநாதர் அருள் முழுமையாக கிடைக்கட்டும்!
என் அப்பன் பழனி ஆண்டவன் உனக்கு சகல விதமான சௌபாக்யங்களையும் அருளுவான் !!🙏🙏🙏 அருமை அருமை மா கண்ணா👏👏👏✌️
மிக்க நன்றி🙂🙏
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் இந்தக் குழந்தைக்கு🎉🎉🎉
அருமையாக பாடுகிறாய் மகனே. எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை
மிக்க நன்றி🙂🙏
அருமையாகபாடுகிறாய்மகனே🙏🙋💚♥️🤗👍😍
@@balamurukan6583 xxxxxxxx
தமிழில் வணக்கம் என்று சொல்ல வேண்டும் தம்பி அதுதான் அப்பன் முருகப்பெருமானுக்கு பிடிக்கும். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
குழந்தை. நீ பாடினால் பாடல் முடிந்த பின்னும் உன் குரல் கேட்டுக் கொண்டே இருக்கு.நீ பல்லாண்டு வாழ்க சூர்யா
மிக்க நன்றி🙂🙏
அவனிதனிலே பிறந்து
மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து
இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து
குதலை மொழியே புகன்று
அதிவிதம் அதாய் வளர்ந்து
பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள்
மிகவுமறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
வெகுகவலை யாய்உழன்று
திரியும் அடியேனை
உன்றன் அடிசேராய்
மவுன உபதேச சம்பு
மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
மனமகிழவே அணைந்து
ஒருபுறமதாகவந்த
மலைமகள் குமார
துங்க வடிவேலா
பவனி வரவே உகந்து
மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த
கழல்வீரா
பரம பதமே செறிந்த
முருகன் எனவே உகந்து
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே
பாலகன்
உன் கானம்
பாலதண்டாயுனின்
செவியிலும்
ஒலித்து
செழிக்கட்டும்
உன் புகழ்
எனக்கு பிடித்த பாடல்,சூர்யா உனது குரலில் மிகவும் இனிமையாக உள்ளது 👌🙏
பெற்ற தாய் தந்தை அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.
இந்த குழந்தையின் பேச்சுக்கும்...... பாடலுக்கு.....செவி சாய்த்தா இறைவன் இருக்கமாட்டான்.......... அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் ஒன்று திருப்புகழ்...இந்த பாடல் பழனி முருகனை பற்றி பாடிய பாடல்...........அருமையாக இருக்கும்.....அதன் விளக்கத்தினையும் தெரிந்து கொள்ளுங்கள்..அருமையாக இருக்கும்.......... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...........அவனிதனிலே பிறந்து...............இதனை அழகாக பாடிய 🥰சூர்யா 🥰 தம்பிக்கு வாழ்த்துக்கள்......... வாழ்க வளமுடன்.........இறைஞானம் ஊட்டிய பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி Shanmugam ji 🙂🙏
முருக பெருமானே உன் குரலில் திருப்புகழ் கேட்கும்போது கண்களில் நீர் முட்டுகிறது
pramadhamaaga Ulladhu.... Kandippaga Murugar arul kidaikum....
இறைநிலையின் ஆனந்தம் பாலகனின் பாடலில் வெளிப்படுகிறது💕🤗
திருமுருக கிருபனானந்த வரியார் அவர்கள் உங்கள் பாடலை கேட்டால் மகிழ்ச்சி அடைவார்.
சூர்யா...எங்களது இஷ்ட தெய்வத்தை அவ்வப்போது நீ பாடும் தெய்வமாக மாற்றும் வல்லமை உனது பாடல்களில் உள்ளது குழந்தாய்.. அழகான அழுத்தம் திருத்தமான உனது பாடலுடன் இறைவனை நோக்கிய உனது கண்கவர் அபிநயங்கள் எங்களுக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது மகனே. அந்த கடவுளின் மீது முன் எப்போதும் இல்லாத அளவு கடந்த ஈர்ப்பை உனது பாடல்களின் மூலம் உருவாக்குகிறாய் மகனே.. என்ன புண்ணியம் செய்தோமோ உனது பாடல்களை கேட்பதற்கு.. நீ மேன் மேலும் வளர எங்களது இறை வழிபாடு பெருக உன்னை மனமார வாழ்த்துகிறேன் கண்மணியே.. வாழ்க பல்லாண்டு மகனே..
மிக்க மகிழ்ச்சி Maheshwari ji🙂🙂🙂🙏
அருமை செல்லம். முருகன் உன்னிடம் விளையாட துவங்கி விட்டார். திருஞானசம்பந்தன் நீ. 🙏🏽
முருகன் அருள் பெற்ற குழந்தை. நல்ல திறமை.பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்
Om muruga potri om saravana bava potri🦚🦚🦚🙏🙏🙏
அழகு தங்கம்முருகா போற்றி
Vazhga valamudan.
அந்த முருகப்பெருமானின் அருளும் அருணகிரிநாதரின் குருவருளும் கிடைக்கப்பெற்ற செல்வம் நீ கண்ணா... இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து இன்னும் பல நல்ல தமிழ் பாடல்களை இசையோடு பாடி இறைவனின் திருவடிகளுக்கு பாமாலையாக அணிவிக்க வேண்டும்... வாழ்த்துகளுடன்... பூவரசு..💐🥰🙏❤
மிக்க நன்றி 🙂🙂🙏
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்....
அந்த பாலமுருகன் உன்னில் உள்ளார்
முடியல முருகா நான் கற்ற கலையெல்லாம் உன் காலுக்கடியில்
சிறு வயதினிலே
பெரியவனாய் உயர்ந்த
சீராளா !
முருகன் உனை என்றும்
ஆசீர்வதித்து அருளுவானாக !
மிக்க நன்றி🙂🙏
பரமபதமே செறிந்த முருகனெனவே யுகந்து பழனிமலை மேலமர்ந்த பெருமாளே 🙏
தெய்வக் குழந்தை பா நீ முருகப்பெருமானின் அருளோடு நன்றாக வாழ வேண்டும்
அழகன் முருகனைப் பற்றிய அருமையான பாடல் வரிகளைக் கொண்ட திருப்புகழை தன் அழகு தமிழில் அருமையாக, ஆலாபர்ணமாகப் பாடிய
என் அன்புக்குரிய அழகன் சூரியாக்குட்டிக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
அழகன் சூரியா !வாழ்க!வளமுடன்!
🙏🙏🙏👌👌👍👍👍🎉🎉
மிக்க நன்றி🙏🙂
🙏🙏🙏👍👌
பாதம் பணிகிறேன்... அற்புதம் முருகனே
என்னப்பன் அருள் இருந்தால்தான் திருப்புகழை பாட முடியும் கேட்க முடியும் முருகா சரணம்
முருகன் அருளால் நீடுவாழ வாழ்த்துகிறோம்
கண்ணா, இந்தத்திருப்புகழை உன் குரலில் கேட்க மிக இனிமையாக உள்ளது. May god bless you & wishing you success in all your future ventures ….😍🙌👌💐🙏
மிக்க நன்றி🙂🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீண்ட ஆயுளுடன் நல்வாழ்வு வாழ்வாய் நீ- பலரையும் பக்தியால் மகிழ்வித்தாய்
தெய்வ குழந்தை. அபார திறமை அற்புத குரல் வளம் தெய்வீக ஆற்றல்
முன் பிறவியில் சிவனுக்கு தேனிலே அபிஷேகம் செய்து இந்த பாடலை பாடும் குரல்வளம் வரத்தை பெற்று உள்ளார்... வாழ்த்துக்கள் தம்பி.
இறைவன் இக்குழந்தை நாவில் குடியிருக்கிறார்👏
ஞானக்குழந்தை ! தெய்வப்பிள்ளையாரின் மறு அவதாரம் ! வாழ்க வளமுடன்! அபார பக்தி பாவம் நிறைந்த குரல் வளம்! அருமை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் செல்லம்
மிக்க நன்றி🙂🙏
Very nice voice, all the best👍💯,god bless you, happy children's day👶👧👦👶👧👦
வணங்குகிறேன் கண்ணா...வாழ்க வளமுடன் ...இறைவன் புகழ்ப்பாட கொடுத்து வைத்திருக்கிறீர்கள்...
ரொம்ப அருமையாக பாடிய இச்சிறுவன் முருகப்பெருமானின் அருளோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ஓம் சரவணபவ
அவனிதனிலே பிறந்த குழந்தை உன் மழலைமொழி கேட்டாலே உள்ளமெலாம் இனிக்குதே சூரியநாராயணா.
அருமை மகனே வாழ்க வளமுடன்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
தமிழ் அழகு
அருணகிரியின் திருப்புகழ் அழகோ அழகு
அதை இம் மழலை பாடுவது பேரழகு
ஓம்பழனிமலைமுருகாபோற்றி 🙏🔥💐💕♥
Very pleasant, திருச்சந்தூர் முருகன் bless lot to you.
Super da challam
அருமை குட்டி🙏🏵️🏵️❤️. . I was waiting for this time.
ஆங்குடல் வளைந்து.. திருப்புகழ் பாடவேனும் குட்டி முருகனே.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீர் வாழி, நின் புகழ் வாழி செல்வமே.....எல்லாம் வல்ல கந்த கடவுள்; நமக்குச் சொந்த கடவுள் தன் கிருபாகடாட்சத்தை வாரி வழங்க வேண்டுகிறேன்...மென்மேலும் தமிழ் தொண்டாற்றி திறம்பட விளங்குவாயாக....வாழ்க மகனே.
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி🙂🙏
தமிழ் கடவுளின் ஆசி எப்போதும் இருக்கும்...❤
அருமை மகனே சொல்ல வார்த்தைகள் இல்லை , நீங்கள் முருகனின் அருளால் என்றும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Sabash
வழக்கம் போல அருமை.வாழ்க வளர்க
உள்ளம் உருகி கண்ணீர் என் கண்களில் குளமாக நிற்கத் துடைத்து கொள்கிறேன்.
இறைவா...
God bless🙏👌
திருப்புகழ் பாடியதற்கு மிகவும் மிகவும் நன்றி
En thangam epdi padra da vera level valga valamudan❤
குரல்வளம் இறைவனின் அருட்கொடை வாழ்க வளமுடன்
என்ஐய்யன் ஆறுபடையோன் தங்களுக்கு துணையிருப்பான்
அற்புதம். ஞானக்குழந்தை, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼
குட்டி கண்ணா .அருமை செல்லம்
அருமைடா செல்லம். அருமை அருமை 👏👏🙏🙏🙏
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும். இப்போது புரிந்தது
முருகனின் அருளால் வாழ்க பல்லாண்டு....
அழகு அழகு அழகான குரல் 🙏🙏🙏
முருகா சரணம் 🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏
முருகனின் அருளால் எல்லாம் புகழும் முருகனுக்கே. முருகா சூர்ய நாராயணன் நீங்கள் பாடிய பாடலை தினமும் கேட்டுதுதான் என் அடுத்த வேலை உங்களிடம் இதேபோல் பாடலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 🙏🙏🙏🙏
Neetoli valgha
Valgavalamuden
செந்தூர் வாழ்வே முருகா.. உன் திருவருளால் நாளும் இக்குழந்தை சகல நலமும் புகழும் பெறட்டும்..
தம்பி.. உங்கள் குரலில் மதுரைத் திருப்புகழ் கேட்க விரும்புகிறேன்..
மிக்க நன்றி🙂🙏
தங்கமே முருகன் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும்
அருமை அருமை செல்லம். 🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Eppadi kanna padicha
Ehanai varushama padukirai
Vazhga valamudan
Superb Raja
இந்த மாதிரி எங்களுக்கு சின்ன வயசிலேயே வளர்த்திருந்த நான் இப்ப தருதலையா இருக்க மாட்டேன்🙏🙏🙏💞💞 முருகா பாக்கியம் கொடுங்க 💞💞💞💞
God.sgift.allthebest
உங்களுக்கு மேல நான் பெரிய தரதலை 😢😢😢...
❤
Super. SATHAMAANAM BAVATHI. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.
Arumai Kanna.
Muruga, perumale 🙏🙏🙏
அருமை அந்த முருகனே கண் முன் இருப்பது போல் தோன்றுகின்றது தம்பி எல்லாம் சிவ மயம்
அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன். என்றும் முருகன் அருள் உண்டு
சூப்பர் சூரியா உனக்கு அந்த முருக பெருமானின் திருவருள் கிடைக்க ப்ராத்திக்கிறேன்
அப்பனே முருகா.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இனிமையான குரல் நான் வணங்கும் முருகனே பாடியது பேரல் உள்ளது வாழ்க வளமுடன் வேலும் மயிலும் துணை
அருமை. வாழ்த்துக்கள் கண்ணா.
🌹💐💐🌹💐💐🌹
Om murugayya potri potri potri potri potri potri potri potri potri 🙏🙇 un ponnana thiruvadigalai vanangukuren en ayyane 🙏🙇 un pillayagalagiya engalai kaathu arulvai en ayyane 🙇🙏 un arulal anaivarum nalamaga irukka vendugiren en ayyane 🙏🙇 om Saravana bava 🙏🙇 om Saravana bava 🙇🙏 om Saravana bava 🙏🙇 om muruga muruga muruga 🙏🙇 unnai vazhththa varthaigale illai selvane murugan arulal nee nalamaga irukka vendugiren 🙏 muruga muruga muruga 🙏🙇
நமஸ்காரம்
என சொல்லுவதை. தவிர்த்து. வணக்கம்
என்று சொல்வதே.. சிறப்பு.. அழகு
கடவுள் அருள் பெற்ற தெய்வ திருமகன்🙏🏼
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் சரவண பவ
🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
உன்னை போல் பாட வேண்டும்....முருகா....உன் பாடல் அனைத்தும் என் Music list| ல்🥰🥰🥰
வாழ்க ஞானக்குழந்தை!
எத்தகைய கடினமான பாடலாக இருந்தாலும் சிரித்தபடி பாடும் அழகே தனி. நீயே ஒரு பாலமுருகன் தானப்பா
மிக்க நன்றி 🙂🙏
தம்பி உனது நமஸ்காரம் என்னை மகிழ வைக்கிறது🙏🙌
உருவத்தில் மழலை, பாட ஆரம்பித்தால் சங்கீத வித்துவான். அருமையாக பாடுகிறீர் சூரிய நாராயணரே! ஒவ்வொரு சொல்லையும் அறுத்து உறுத்து அழகாக உச்சரித்து ராக, தாள, பாவங்களோடு ஒன்றித்து பாடும் உமது திறமைக்கு தலை சாய்த்து வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
மிக்க நன்றி🙂🙏
அருனம யாக பாடுகிறாய் கண்ணா.வாழ்க வளமுடன்.
🙏 இந்த அற்புதமனா பாடலுக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏
இனிய அருமையான குரல் வாழ்க வளமுடன் முருகனையே நேரில் தரிசித்த மகிழ்ச்சி
தமிழ் கடவுள் நம்பெருமன் முருகனின்
அருணகிரிநாதர் இயற்றிய
ஓதுவார் திருப்புகழ் - ஐ
நல்ல அழகிய தமிழ் உச்சரிப்போடு பாடிய கந்தன் அருளாசி கொண்ட சூரியநாராயனு - க்கு இந்த கந்தனடியேன் கதிர்வேலின் அன்பு வாழ்த்துக்கள் 🙏🏻🫅🏻💐
இந்த குழந்தைக்கு இறையருளும் குரு அருளும் துணை நிற்கட்டும் வாழ்கவளமுடன் ஓம் முருகா போற்றி போற்றி 🙏
ஞானிகளின் அருளும் அந்த பரம்பொருள் இறைவனின் அருளும் எப்போதும் உனக்குண்டு தம்பி. தமிழ் போல் நீடுழி வாழ்க ❤🙏
மிக்க நன்றி🙏🙂
பெரியவா அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் குழந்தாய் உனக்கு..
ஓம் முருகா🙏🙏🙏 அருமையாக உள்ளது சூர்யா🎉🎉🎉வாழ்க வளமுடன் செல்லமே ❤️என்ன ராகம் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது😊