போலீஸ் லஞ்சத்த வாங்கிட்டு ஒரு ஊரையே அழிச்சிட்டாங்க... | கதறும் கள்ளக்குறிச்சி மக்கள் | KALLAKURICHI
HTML-код
- Опубликовано: 19 июн 2024
- போலீஸ் லஞ்சத்த வாங்கிட்டு ஒரு ஊரையே அழிச்சிட்டாங்க... | கதறும் கள்ளக்குறிச்சி மக்கள் | KALLAKURICHI
#malaimurasu #kallakurichi @tamilheadlinesnews
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |
போலீசுக்கு தெரியாமல்... அரசியல்வாதி உள்குத்து இல்லாம கள்ளச்சாராயம் விற்பனை ஆகுமா?
காவல் 👮 துறை யே.ஸ்டாலின்...வசம்...
இந்த மதுவிலக்கு பிரிவு என்ன மாங்காயா பரித்திட்டிருந்தார்களா.இதல மக்கள் வரிப்பணத்தில் இவனுங்களுக்கு சம்பளம் வேற...
@@trajivt3036காவல்துறைக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ன செய்கிறார்? சொந்த கட்சிக்காரங்க தவறு செய்தால் காவல்துறையை செயல்பட விடுவதில்லை
ஆகாது
Th😂😂 in t@@trajivt3036🎉y u 😮😮😮,ee in😮😢
😂😂😂 40க்கு 40 வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி 😂😂😂
😂
Adhukku thaan saaraya party celebration
40 of 40 bounce 😮
*நாற்பதிலும், ஆரிய வடக்கன் அடிவருடி கோமாளி🐐 🐶👴🏾👴🏼🐶🍋👴🏿🐶🐶🍋க்கும் சங்கி சாக்கட சனியன்களுக்கும்...செருப்படி கொடுத்த எங்கள் தமிழ்நாடு மக்களுக்கு நன்றி🙏💕*
நாற்பதுக்கும் நாற்பது பலிவாங்கியாசு.
குவாட்டருக்கும் பிரியாணிக்கும் ஓட்டு போட்டால் இந்த நிலைமை இன்னும் நீடிக்கும்
They’ll speak for just one week 😂😂
100% உண்மை நண்பரே மக்கள் நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் ஏனென்றால் அடுத்த முறை வாக்கு செலுத்தும்போது பிரியாணி குவாட்டர் குடிக்கிறதுக்கு உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் மக்கள்
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி, இதுதாண்டா திராவிட மாடல்
20 years eh Kalla saaraayam vikkurangalam....
@@kotteswaran8383ivlo peru Eppa sethaanga?
இதுதான்டா திராவிட மாடல் அருமையான பதிவு 😂😂😂😂😂
@@OG-Gangstaa Stalin vanthu visam mix panara😂😂 kaachuna eruma maada keluda
@@anijoe1690 un veetla nalaiku saavu varum apavum ipdiye pesu. Enda dairiyathula anda palaya collector kaala sarayam nala illa nu pachaya poi solluran ellam wig ku mandai CM ah iruka nala tha ella police govt servant um ipdi open ah oolal panranunga
நீங்களும் ஓட்டுக்கு காசு லஞ்சம் வாங்கிட்டு ஒட்டு போட்டிங்க
👏👏👏
👌👌👌
💯💯💯👍👍From 🇨🇭🇨🇭🇨🇭
அப்ப ஓட்டு போட்ட பாவத்துக்கு எல்லாரையும் கொல்லுங்க.
குடி குடியை கெடுக்கும் குடிமக்கள் குடும்ப உறவையே இழக்க நேரிடும்... எந்தவொரு குறிப்பிட்டதும் அளவுக்கு மிஞ்சியிருக்கும் போது அழிவைத் தரும்... அடுத்து அரசின் டாஸ்மாக் கடையை கவனித்துத் தொடங்கும்....
கனிமொழி அக்கா கண்ணில் படும் வரை பகிரவும்
Kanimoli elam vithavaigal thittam- kalla saarayam kudi, sethupoe, 10 lakh vaangiko😅😅
எல்லாம் அவர்கள் கைலதான் இருக்கு அவர்களுக்கு தெரியாத
வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களித்து இருக்க வேண்டும்
Yen da nenga thirutu thanama kudikum pothu arasanga sunniye yen oumpuringa
எது மணிப்பூர் மாதிரி வருடக்கணக்கில் கலவரம்,கற்பழிப்பு,கொலை கொள்ளை வன்முறை நடக்கவா??
போய் ஒரு முறை பார்தானா கேடி
...Pollachi issue la pudikitingala
போடுங்கம்மா ஓட்டு சாராயத்தை பார்த்து
😂😂😂😂 💯💯💯💯true
😂😂
லஞ்சம் கொடுத்து ஓட்டை வாங்கும் முதல்வர்.....
லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் அதிகாரிகள்...
அர்த்தமற்ற. அரசாங்கம்......
லஞ்சம் வாங்கி கொண்டு ஓட்டு போடுற மக்கள்
@@vijayans32 உண்மை சகோ...
அவுங்க காரியத்துக்கு குடுக்குராங்க நீ எதுக்கு வாங்கர உனக்கு அ. வு இல்லையா
கள்ள சாராயம் விற்றால் தானே வாக்கு போடா உங்களுக்கு குடுக்கலாம்
உங்கள் தொகுதியில் DMK தானே வெற்றி.
அண்ணாமலை எவ்வளவு சொன்னார். இப்போது அழுது என்ன நன்மை அம்மா.
போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்க முடியாது. அந்தப் பாவங்களை அவங்க அனுபவி ப்பாங்க...
கவலை படாதீங்க அம்மா.தேர்தல் வந்தா ரூபாய் 500, பிரியாணி பொட்டலம் தருவாங்க.
இதுக்கெல்லாம் ஒரு பரிகாரம் இருக்கு. மீண்டும் மீண்டும் திமுகவுக்கே ஓட்டு போடுங்க. நல்லா இருப்பீங்க.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே அறிவாற்றலுடன் உள்ளவர்கள் உங்கள் பதிவு சிந்தித்தால் எத்தனையோ அர்த்தங்கள் உள்ளன
MP election ல யாருக்கு ஓட்டு போட்டீங்க....???? இப்போ இப்படி பேசும் நீங்க ஏன் போராட வரவில்லை ???? ஓட்டுக்கு காசு வாங்கும்போது என்ன நினைத்து வாங்குனீங்க ????....
அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் நாண்டுகிட்டு சாவுங்க வயிறு எரியுது எனக்கு
மக்களே! கள்ளசாராயத்தையும் குடிக்காதிங்க, நல்ல சாராயத்தையும் குடிக்காதீங்க. குடும்பம் தான் வீணாகும்.
திருந்த வேண்டியது மக்கள் தானே தவிர , அரசு அல்ல.
RIP
வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களித்து இருக்க வேண்டும்.. 1000
டாஸ்மாக் அதிக விலைக்கு விற்றால் எங்கு விலை குறைவாக கிடைக்கும் ன்னு வாங்கி குடிக்க தான் செய்வார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
ஐயாவா அம்மாவா நீங்க ஒரு கடை வச்சு நடத்துரிங்க லாபம் பாப்பிங்களா ஜனங்கள பாப்பிங்களா நீ வியாபாரம் செயர நல்லதா கெட்டதான்னு பாத்து வாங்கனும் அது உடம்புக்கு கெடுதல் என்று தெரிந்தே சாப்பரங்க கலைக்டர் வந்து நீ சாப்புட்டே ஆகனுமுன்னு உன் கைய பிடித்து ஊத்தி விட்டாங்களா
எனக்கு 62வயது அகுது அப்போவிலிருந்து சாரயம் வித்துகிட்டுதான் இர்க்காங்க குடிக்கிரவங்க குடிச்சுகிட்டுதான் இர்க்காங்க எல்லா ஆட்சியிலும் நடந்தது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது. குடிகாரனா திருந்தினாதான் உண்டு
முத்தாமிழ்ழ்ழ் கருணாநிதி டாஸ்மாக்அமைச்சு எங்கடா
Pochi marunthu velai kammitha kudikalama
தமிழக காவல் துறையினர் எல்லோரும் resign பண்ணுங்க.
Aptina politician yenna panna?
@@gowrishankar235
Citizen padam பாருங்க
பாட்டி சரியான. கேள்வி.
லஞ்சம் .... பல கோடி.அரசியல்வாதிகள்...
சில கோடி உயர் அதிகாரிகள்...
சில லட்சம் சில அதிகாரிகள்...
சில்லறை காசுக்கு ஆசை படும் விளிம்பு நிலை மக்கள்..........
நல்ல சாராயமும் , கள்ளசாராயமும் இல்லாத தமிழ்நாடு வேண்டும் .
Other state ku povaga kudi magangal
கழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆரிய பார்ப்பன சதிகளை முறியடித்து தளபதியின் கரங்களை வலுப்படுத்துவோம் ❤❤❤❤
கிளைக் கழகம்
கள்ளக்குறிச்சி
போலீசுக்கு தெரியுது தெரியாலை உங்க வீட்டுலா குடிக்குறங்கா தெரியுது தானா நீங்க தடுக்கவேண்டியாது தானோ இன்னைக்கி பேசுறிங்கா
நீ மட்டும் ஓட்டுக்கு பணத்தை வாங்கிட்டு தான ஓட்டு போட்ட பிறகு உனக்கு அதிகாரி எப்படி இருப்பான் உனக்கு சேவையா செய்வான்
சாவட்டும் விடுங்க. கள்ளச்சாராயம் குடித்து செத்து போனால் அரசு 10 லட்சம் ரூபாய் தருகிறது. வேறு என்ன வேண்டும் உங்களுக்கு. ஓட்டுரிமையின் பலம் தெரியாத மக்கள் நல்லா அனுபவிக்கட்டும்
நம்மை வாழவைக்கும் திறன் கொண்ட அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்
தமிழகஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கள்ளச்சாரயம் விற்றவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் மக்கள் சுய கட்டுப்பாடோடு இருந்தால் இது போல் உயிர் இழப்பை தவிர்க்கலாம்😢
நீங்க சொல்வது சரிதான் 100 ரூபாய்க்கு கள்ளசாராயம் வாங்கினால் ரெண்டு குவாட்டருக்கு சமமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
😂😂saakattum vidunga…..VCK and DMK ku thaan entha kootam vote podum 2026 la😅😅
திருடுரவன் எங்கு இருந்தாலும் திருடுவான் குடிகாரனா திருந்தலன்ன கஷ்டம்தான்
@@irose4066visam nu therinchi ne vangi kudipiya athu ena saarayam kudikravanuku ivalo support. Moreover Avan 20 yrs ah sale panran oru experience guide epadi antha day la thappu panuna avana visarikanum olunga
ஒழுக்கமில்லாத நாய்கள் செத்தால் என்ன ?
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு
இல்லை என்றால் ஆளுநர்
உடனே ஆட்சி கலைக்கப்பட வேண்டும்
யாரு ரம்யா
பாதிப்பானால் மட்டும் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது தவறு, நீங்கள் அதை காய்ச்சும் போது அல்லது விற்கும் போது அரசாங்கத்திடம் சொல்லிருக்கலாமே, ஏன் சொல்லவில்லை இதற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் அந்த ஊரு மக்கள் தான் 👍👍
கள்ளச்சாராயம் வாழ்க குடிகாரனுங்க எல்லாம் சாகட்டும்
இந்த புத்தி ஓட்டு போடும் போது இருக்கனும்
மக்களே.. நீங்க கடைசி யில்....காசுக்கு விலை போறீங்க.... இது தான்... திராவிட மாடல் ஆட்சி...ஆச்சி அம்மா 😮😮😮😮😮😮😅😅
மது..நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..என்று அரசாங்கம் சொல்லியும் வீட்டில் பெற்றோர் பொண்டாட்டி பிள்ளை சொல்லியும் கெட்காதாவர்கள் உயிர் இழப்புக்கு அரசு காரணமில்லை..இதை தடுக்காத அரசு அதிகாரிகள் நாம் குற்றம் சுமத்தலாம் .
இளைஞர் கெடுவதற்கும் . பாலியல் அசிங்கமும் நடப்பதற்கும் இந்த குடிதான். .. அரசாங்கம் தான் ஏதாவது செய்யணும்
அது விஷம் தெரிந்தே ஏன் குடிக்கிரார்கள்
தெருவுக்கு தெரு கடை இருக்கும் போது கள்ளச் சாராயம் குடித்து விட்டு ஏன் சாக வேண்டும்?
கள்ளச்சாரயம்னு தெரிஞ்சி எதுக்கு குடிக்கிறாங்க.
Who is selling that? Ask that la.
yanda.unvettula.yeavu.viznda.apa thriynda
Correct
செத்துபோன 10லச்சம் தருவாங்கன்னுதான்
DMK da
சாவு வர வரைக்கும் எல்லோருக்கும் நல்லாதான் இருந்திருக்கிறது.அப்போ இந்த அம்மா,அக்கா எங்க போனாங்க.அப்பவே கவர்மென்ட் க்கு தெரிவித்திருக்கலாமே?
கண்டா வரச் சொல்லுங்க கனிமொழியே கையோட கூட்டி வாருங்கள்
ஏழை பேச்சு அம்பலம் ஏறுமா
வாய்ப்பில்லை
திமுக கட்சிக்கு ஒட்டு போட்டா வேறு என்ன நடக்கும்
போலீஸ்க்கு தெரியாம
டீ யே விற்க முடியாது
அதெப்படி இவ்வளவு பெரிய நெட் வொர்க்😂😂😂
மதுக்கடை வேண்டாம் என அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவெடுப்பார்களா?
சாராய விற்பதும் அவர்களே சாவதும் அவர்களே
மக்கள் திருந்ததாவரை எதுவுமே சாத்தியமில்லை
லஞ்சம்...முதல்வர்..~அதிகாரி...காவல்துறை..... மக்கள்......
தாயே குடிப்பவனை நிற்க வைத்து சுடு தாயே
காவல்துறை விற்க சொன்னது!நீங்கள் ஏன் வாங்கி குடிக்கிறீர்கள்!அரசு கடை இருக்கும்போதே கள்ளசாராயம் வாங்கி குடிக்கிற மக்கள்,கடையை மூடினால் என்ன செய்வீர்கள்!தனி மனிதனாக திருந்துங்கள்!
மது ஆலைகளை மூட வேண்டும்
அம்மா ரொம்ப நன்றிமா ரொம்ப நன்றிமா நல்லா பேசுறீங்க நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான் இந்த அரசாங்கம் எங்கம்மா கேட்க போது
தகப்பன் : மகனே! சாராயம் வித்தா நல்ல காசு பாக்கலாம் டா , மகன் : ஆமா அப்பா ! 100% தமிழர்களில் 70% குடிமகன்கள் அதனாலதான் தலைவன் நல்லா காசு பார்க்கிறார், நாம் அதில் 1% மட்டும் சம்பாதிக்க நல்ல முறையில் சரக்குக்கு power ஏத்தணும் , ஆனால் ஒரு விசையம் இருக்கு , ஏற்கனாவே தலைவன் பிழிந்து வைத்திருக்கிறார், பசங்க தாக்கு பிடிப்பார்களா தெரியல அப்பா ! தகப்பன் : மகனே! நாம ரெண்டு முறை கொடுத்து தான் பார்ப்போம், தலைவர் இதெல்லாம் கண்டு கொள்ளமாட்டார் , "வாழ்க தமிழ் வளர்க தமிழ் குடிகள் "
அரசியலை குறை சொல்ல வேண்டாம்
இங்கே இவ்வளவு வீரமா கைய கால ஆட்டி பேசுறீங்க .. உங்க வீட்டு ஆம்பளைங்கள ஏன் குடிக்கிறீங்க, குடிக்காதீங்கன்னு சொல்ல முடியல இல்ல... அடுத்தவங்கள குறை சொல்றது ரொம்ப சுலபம்.... தன்னைத் தானே திருத்திக்கிறது தான் மனுஷனோட அறிவு.. அவன் அப்படி செய்யிறான் இவன் இப்படி பன்றான் அப்படிங்கிற பேச்சு தேவையில்லாதது..
கவர்மென்ட் குடுக்கிற காச வேண்டாம் என்று சொல்ல வேண்டும் இந்த ரோசக்கார கும்பல்
சாராயம் கஞ்சா விற்பவன் நாட்டின் முதல்வர் இப்போது பாருங்கள் மக்களே இன்னும் ஓட்டு போட வேண்டும்
இதைப் பார்த்தும் மக்கள் நலன் கருதாமல் அரசு மெத்தனமாக போனால் அரசு அழிந்து விடும் இயற்கை அரசுக்கு பதில் தெரிவிக்கும் இது உண்மை நன்றி குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள்
அரசு சம்பந்தபட்ட அனைவர்மீதும் தக்க நடவடிக்கையாக சிறைக்குள் அனுப்பவேண்டும்
வாய்ப்பில்லை ராஜா நாங்க 40 க்கு 40 ஒண்ணுமே புடுங்க முடியாது
வடமாநிலத்தில் இங்க வந்து வாழறாங்க இந்த நாட்டின் சொந்த பழங்குடி மக்கள் சாக வேண்டும் 😂😂😂😂😂😂சூப்பர் ஜனநாயகம்
வாக்களித்த மக்களுக்கு நன்றி
நல்லவங்கள நீங்க எங்க ஏத்துக்கிற நல்லா அனுப்புவீங்க எவ்வளவு பட்டாலும் மக்கள் திருந்த மாட்டாங்க கேப்டன் பாவம் நல்லவரை தேர்ந்தெடுத்து இருந்தா இப்படி நடக்குமா இன்னும் மக்கள் அனுபவிப்பார்கள்
இந்த தாய் மார்கள் கூறுவது அத்தனையும் உன்மை சாபாட்டுக்கு காசு இல்லணாலும் மது குடிக்க செல்வோர் ஏராளம். எங்க அப்பாவும் இது மாதிரி பன்னாறு 😢😢😢😢
ஏன் உங்க பசங்களுக்கு தெரியாது சாராயம் அப்படி குடிக்கணுமா உங்கள முட்டிக்கு முட்டி காட்டணும் முதல்ல
நீங்க இப்படி பேசுங்க எலெக் சண் வரும் போது ஒட்டு போடுங்க
ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான தீவனம் ( விஷச்சாராயம் சாவு ) கிடைத்து விட்டது!
Etha very correct 💯
சூப்பரா கேள்வி உண்மையான கேள்வி நீட் திசை மாற்றவா
பாவம் இந்த ஏழை மக்கள்.ஓட்டு இவங்களுக்கே
போடுங்கம்மா.
சரியான பதிலாடி அம்மா 👌
ஒருநாள் நல்ல சாராயமும் விஷமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை!
அப்போது இழப்புகளும் மிக அதிகமாகும்
Neenga DMK ku vote podratha niruthunga
ஸ்டாலின் அவர்கள் உடனே மதுக்கடைகளை மூட வேண்டும் இனிமேல் நீங்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லுங்கள்
பாட்டி பேச்சு உண்மை
இதுதான் விடியல் மக்கள் திரூந்தவேண்டும்
அப்போ வாங்கி குடித்தவன் மீது எந்த தவறும் இல்லை அப்படி தானே?
தனிமனித ஒழுக்கம்தேவை
மத்திய பூனை துறை அதிகாரிகள் வந்து ஆய்வு பண்ணனும்
எந்த கொம்பனாலும் கொர சொல்ல முடியாத ஆச்சி டா இந்த ஆச்சி, வாழ்க மாடல் ஆட்சி, வாழ்க மாடல் முதல்வர்.
Super 🎉🎉
என் குடிக்கணும் என் சாகனும் தப்பு எல்லாம் நம் மேல் உள்ளது அரசாங்கம் குறை கூறி பயனில்லை
2nd lady 100%truth speech Government dhan full Stop 🛑 vaikkanum
எவ்வளவு பேர் இறந்தாலும் மதுவை ஒழிக்க மாட்டார்கள்.?????
உடனே மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும்.
ஆமாம்மா கள்ள சாராயத்தை வந்து உன் கிட்ட சொன்னுச்சு குடிக்கிற மண்டையில மேல வைக்காம இங்க வந்து பேசிட்டு இருக்கே..
😮😢🎉where is governor please implement president rule ban liquor
மதுகடை இல்லைன்னா எப்படி அரசாங்கம் தர்மம் பண்ணும், தர்மம் பண்ற எல்லாமே மதுபான காசு தானே
குடிப்பதே தவறு.இதில் கள்ளச்சாராயம் எனத்தெரிந்தே குடித்துள்ளனர்.அரசு நஷ்ட ஈடு கொடுப்பது சரியா?தவறா?
Very wrong 😡😡😡 nama sonna entha naium keka porathu illa
@@divyabarath2732யாராவது ஒரு வக்கீல் இதை எதிர்த்து கோர்ட்ல கேஸ் போடலாம்.....
Super Amma
அமைச்சர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
ஊர்ல விற்பனை செய்வதெல்லாம் வாங்கி சாப்பிடுவீர்களா...? பிள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். இவ்வளவு நாளும் அமைதியாக இருந்ததும் தவறு.
யாருக்கு ஓட்டு போட்டிங்க
உண்மைதான் அரசு கங்கு தெரிந்தே நடந்த மரணங்கள் இவை.
எல்லா போலீஸ் station கேவலமா இப்படி தான் லஞ்சம் வாங்கிட்டு சரக்கு ஓட்ட விடுற்றங்க. போலீஸ் இல்லனா வே நல்ல இருக்கும் போல ஊரு. எல்லா பிரச்சனைக்கும் இந்த போலீஸ் தான் காரணம்.
Amma arumaiyana questions
தமிழகம் முழுவதும் தாய்மார்களின் மனக்குமுறல்.போதையில் தமிழகம் !
தேர்தல் நேரத்தில் மக்கள் லஞ்சம் வாங்கியதால் ஏற்பட்ட கொடுமைதான் இது....
இப்போது முதலமைச்சர் மனசு கரையலனா கல் மனசு. கலைஞர் ஆன்மா மன்னிக்காது.
குடிச்சா உயிர் போகும்னு குடிச்சா அவனுகளுக்கு தெரியாதா அம்மா
நல்ல தரமான சரக்கை வீடுவீடாக கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை அரசு செயல் படுத்தினால் நன்றாக இருக்கும்.
நீங்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் என்ன செய்யும் காவல்துறை என்ன செய்யும் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் மக்கள்
பல போலீஸ்காரர்கள்
கடைசி காலத்தில் தானும் தமது குடும்பமும் நாசமாய் போவோம் என்று தெரிந்தும் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு வேலை
பார்க்கும் வரை திருந்த
வாய்ப்பில்லை.
அரசியல் இல்லாமல் எதுவும் நடக்காது
மக்கள் லஞ்சம் வாங்க கூடாது... தேர்தல் நேரத்தில்....