உண்மையில் அந்த சைத்தான் சைமனுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.உங்களின் அற்புதமான பேச்சை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது.சமூக உயர்விற்கு பெரியாரின் பணி என்ன என்பதை சமூக அக்கறை கொண்ட தங்களை போன்ற தியாகிகளின் கருத்துக்களை கேட்க முடிந்தது.வாழ்த்துக்கள் ஐயா
தமிழகத்தில் இதுபோன்ற தலைவர் இருப்பதால் தான் தமிழகம் இன்றும் உயிரோடு காக்கப்படுகின்றது அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை உங்கள் பேச்சுக்கு தமிழ்நாடு அடிமை நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும்🎉❤🎉❤
அருமையான விளக்கம் தெளிவான பேச்சு . அண்ணன் சீமானுக்கு நன்றிகள். இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தலங்ககளில் தந்தை பெரியாரை பற்றி இப்போது தேட ஆரம்பித்து விட்டார்கள் . பெரியாரின் உழைப்பை அசிங்கப்படுத்தும் நபர்கள் தந்தை பெரியார் பற்றி தெளிவு பெறட்டும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பற்றி சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல மிக சிறந்த வாய்ப்பை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் . சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் முதுமையிலும் ஓய்வெடுக்காமல் போராடியவர். சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு , மற்றும் குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற நிலையிலும் தனது இறுதி காலம் (95 வயது) வரை போராடியவர். தந்தை பெரியார் அவர்கள் , சமூகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த தமிழக அரசியலை புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்றவர். உலகத்திலேயே நான் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. உன் அறிவுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள் இல்லை என்றால் விட்டுவிடு என்று சொன்ன தலைவன் பெரியார் ஒருவரே. அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை வகித்து இருக்கலாம்! ஆனால் கடைசி வரை ஒரு சிறிய பதவிகளை கூட வகிக்கவில்லை! பெரியார் உலக அளவில் அனைவராலும் போற்றப்பட வேண்டிய சமூக விஞ்ஞானி.
@@vasanth980எது டா உன் மொழி? அனைவரும் படிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்தி தனது சொந்த காசுல பள்ளி கல்லூரி திறக்க உதவி செய்த பெரியாரை குலக்கல்வி க்கு ஆப்பு வைத்த பெரியாரை இகழ்ந்து பேசும் சைமன்,தேவுடியா மகன் அவனின் கூட்டமும் அதே அதே. பிரபாகரன் குடும்பத்தை லேசி குடும்பம் ன்றான். சைமன் பய. அவனுக்கு கூஜாதூக்கும் சூத்திர சங்கிகளும் வேசிகூட்டம்தான்😢
உண்மை உண்மை ஐயா அவர்களே.இதுதான் எங்கள் திருமா ஐயா அவர்கள்.தந்தை பெரியார் ஐயா அவர்களின் கொள்கைகள் சிந்தனைகள் அனைத்தும் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை மக்களால் போற்றப்படும்.ஐயா அவர்களின் அத்தனை சிந்தனைகளும் அறிவியல் சிந்தனைகள்.பகுத்தறிவு சிந்தனைகள்.ஐயா அவர்கள் இப்பொழுது இருக்குமிடம் பகுத்தறிவு இடம்.இதில் உறுதியாக ஐயா அவர்கள் உள்ளார்கள்.
எங்கள் அன்னையை மருத்துவமணையில் அனுமதிக்கப்ட்டிறுக்கிறர் ஆனால் தாங்களோ மக்களோடு மக்களாக ஆர்ப்பாட்டத்தில் இக்காலத்தில் தாங்களை போல் இப்படி ஒரு மகத்தான தலைவைர் கிடைத்ததில் எங்களுக்கும் இத்தழைமுறைக்கும் பெறும் மகிச்சி வாழ்க தமிழ் மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார் 🌷👏🌷👏🌷👏🌷
பார்ப்பன சனாதனவாதி SV சேகரின் அப்பன் பெயரை தெருவுக்கு வைத்து தனது நாக்பூர் விசுவாசத்தை காட்டிய சங்கி ஸ்டாலினை கேள்வி கேக்க வக்கில்லை , இங்கே வந்து மூச்சுப்பிடித்து முக்குறே .
தகுதி வாய்ந்த தலைவர் இவர். ஸ்டாலின் இவரை கொண்டாட வேண்டும். இவர்கள் இருவரும் தமிழ் நாட்டுக்கு வேண்டும். இவர்களை போன்ற தலைவர்கள் தான் மக்களுக்கு வேண்டும். மக்களே தெளிவாக இருங்கள்.
ஆஹா என்ன அறிமையான கருத்து மரம் இருநாளும் சரி முடி திருத்துனாலும் சரி பறை அடித்தாலும் சரி குளிப்பாரித்தாலும் சரி மாத்து விரித்தாலும் சரி விவசாயம் செய்தாலும் சரி இந்த கருத்தை முக்கியமாக கவனித்து பாருங்கள் இதான் முக்கியத்துவம் இளைஞர்களுக்கு புரியவேண்டும் வாழ்க தலைவர் திருமா அவர்களுக்கு நன்றி ✍️🙏
அருமை எழுச்சித் தமிழர் அவர்களே சரியான காலத்தில் மிகச் சரியான குரல் எழுப்புகிறீர்கள் நீங்கள் ஐயா பெரியாரைப் போலவே பகுத்தறிவு கருத்துக்களை நீண்ட காலம் வாழ்ந்து இந்த மக்களுக்கு சொல்ல வேண்டும் மிக்க நன்றி ஐயா
சாதி வெறி பிடித்த சைத்தான் திருமா செத்தால் தான் தலித்துகளுக்கு விடுதலை திருமா நாய் ஸ்டாலினிடம் தலித் மக்களை அடகு வைத்து சொகுசாக வாழும் ஒரு கேடுகெட்ட நாய் இந்த திருமாநாய்
அண்ணன் திருமா அவர்களின் எழுச்சி உரை அருமையாக அற்புதமாக நான் உள்ளது அவர் தமிழ் சமுதாயத்தின் சொத்து எதிர்கால தமிழினத்தின் வழிகாட்டி தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கி தமிழ் மக்களுக்கு ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தியுள்ளார் அவருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் தமிழ் பணி நன்றி...
சூப்பர் சார் சூப்பர் சார் வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்களை போன்ற நடுநிலையளர்கள் உங்களின் எழுர்ச்சி உரைரை கேட்டத்தில் மகிழ்ச்சி தெளிவான அருமையான பேச்சி நன்றி சார்
@kumarraju9139 முதிய சிறுத்தைகளுக்கு பல்லு போய் இருக்கலாம். இளைய சிறுதைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கி இருக்கின்றன பல்லு போனாலும் பார்வை போனாலும் கை போனாலும் கால் போனாலும் உடல் போனாலும் உயிர் போனாலும் தான் லட்சியத்தில் இருந்து கொள்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்க வில்லை இது வீரத்தின் உண்மையான இலக்கணம் பிரபாகரனோடு இருப்பதாக எடிட் செய்ய பட்ட போட்டோவை காட்டி இத்தனை தமிழ் சமூகத்தை ஏமாற்றினார் பெண்ணியம் பேசி கொண்டு விஜயலட்சுமியை சீரழித்தார் கள் உண்ணாமை எழுதிய வள்ளுவன் பற்றி பேசி கொண்டு கள் குடிக்கிறார் ஒரு தலைவருக்கான அறிகுறி எதுவும் இல்லை ஈழ போர் நடந்த போது இவர் எங்கே போனார்
@ சீமான், ஈழத்தமிழர்கள் பசியுடன் இருந்தபோது அனுப்பிய 3 containers உணவுப்பொருட்களை திருமா ராஜபச்சைவிடம் காட்டிக்கொடுத்து கடலில் கொட்டவைத்ததும் தெரிந்ததே .அதுமட்டுமல்ல வன்னியரசை வைத்து roots tamil சேனலில் உணவு containers களை அனுப்ப ஒழுங்குபடுத்திய லண்டனில் வாழும் ஈழத்தமிழர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களின் உயிருக்கு உலை வைத்ததும் இந்த திருமாதான் .
சினிமா வசனம் அல்ல குறித்துக் கொள்ளுங்கள் தலித் இன மக்களே என் ரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறவா எழுச்சி தமிழர் எங்கள் உயிர் மூச்சு உடல் ஆவி எல்லாம் உங்களை தான் சாரும் இனி எங்களுக்கு எவனும் இல்லை தலை தமிழினம் ஈழத் தமிழினம் தமிழர்களின் ஒற்றுமையை காப்பாற்றுங்கள் ஒப்பற்ற தலைவரே🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
திருமா சிங்கள கைக்கூலி சித்தார்த் என்பவனை வைத்து ஈழத்தில் அம்பேக்கர் இயக்கம் என்று ஒரு branch open பண்ணி சாதி சண்டைகளை உருவாக்க முயன்று தோற்றுப்போனார் . ஈழத்தில் சாதி கட்சிகளோ , சாதி சங்கங்களோ , சாதி இட ஒதுக்கீடுகளோ இல்லையென்பதால் திருமாவின் முயற்சி பலனளிக்கவில்லை . இப்போது சைவ கோவில்களை இடித்து புத்தகோவில் கட்டுவேன் என்று திருமாவின் கைக்கூலி கதறிக்கொண்டு இருகின்றான் . திருமா சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .
@@selvakalai281 2009 இல் ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது மானாட மயிலாட பார்த்து இரசித்துக்கொடு இருந்தவர்களை பார்த்துதான் திராவிடர்கள் என்றால் உருமாறிய தெலுங்கு வைரஸ்கள் என்று தமிழர்கள் புரிந்துகொண்டார்கள் .
மீன்டும் பெரியார், வேன்டும் பெரியார். தறபோது மிகவும் தேவைப்படும் ஒரு கோஷம். தெளிவாக் சொன்னர்கள். நன்றி.
தலைவர் இவ்வளவு ஆவேசமாக பேசி ரொம்ப காலம் ஆகிவிட்டது.
மிகவும் சிறப்பாக உள்ளது.
திருமா திமுக அடிமையாகி பல நாடுகள் ஆகிவிட்டது
Rajabakse. Kaale. Kooda. Avesama. Uluvar
ராஜபக்ஷவின் கைக்கூலி
இனப்படுகொலையாளி ராஜபச்சவுடன் கைகுலுக்கி பரிசு பெற்றுவந்தவனெல்லாம் இப்போ சீமானுக்கு பாடம் எடுத்திட்டு இருக்கான் . காலக்கொடுமை .
Singam
உண்மையில் அந்த சைத்தான் சைமனுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.உங்களின் அற்புதமான பேச்சை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது.சமூக உயர்விற்கு பெரியாரின் பணி என்ன என்பதை சமூக அக்கறை கொண்ட தங்களை போன்ற தியாகிகளின் கருத்துக்களை கேட்க முடிந்தது.வாழ்த்துக்கள் ஐயா
Yes , seeman on fire 🔥🔥🔥🔥
சீமான் மூத்திரத்தை குடித்தால் கூட உங்களுக்கெல்லாம் புத்தி வராது
@@anonydass2.o817 yov.. Avaru seemanuh kalaikurar yaa...😅
🐢🩴🐢🩴🐢🩴@@anonydass2.o817
🎉🎉🎉🎉❤️❤️🙏🙏👍
எழுச்சி தமிழரே!சூப்பர் நான் ஒரு வண்ணியன் ஆனால் நான் உங்களின் ரசிகன் அதற்க்கும் மேல். உங்களின் அனுதாபி வாழ்க! நீங்கள்நான்! நங்கவரம் பேரூராட்சி குளித்தா
அருமை சகோ..
🎉
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
Siripu kaatitu iruka koodathu
தமிழ்நாட்டில் புது எழுச்சி உருவாகும் வேண்டும் பெரியார் ❤️
🤣
பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
தமிழகத்தில் இதுபோன்ற தலைவர் இருப்பதால் தான் தமிழகம் இன்றும் உயிரோடு காக்கப்படுகின்றது அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை உங்கள் பேச்சுக்கு தமிழ்நாடு அடிமை நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும்🎉❤🎉❤
ஆனால் இவர் கோபாலபுரத்து கொத்தடிமை .🤣
இருக்கட்டும் பாப்பானுக்கு செருப்பு நக்கவில்லை @@kumarraju9139
enna comedy bai pannita
en bai nee ambala thane unakku athu iruntha masuthi munnadi ore oru selaya vekkalame bai ,
@RavikumarVS-i7p உனக்கு வடக்கன் புத்திதான் இருக்குமா சிந்தனை அறிவாற்றல் உனக்கு இருக்காதா
அருமையான விளக்கம் தெளிவான பேச்சு . அண்ணன் சீமானுக்கு நன்றிகள். இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தலங்ககளில் தந்தை பெரியாரை பற்றி இப்போது தேட ஆரம்பித்து விட்டார்கள் . பெரியாரின் உழைப்பை அசிங்கப்படுத்தும் நபர்கள் தந்தை பெரியார் பற்றி தெளிவு பெறட்டும்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பற்றி சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல மிக சிறந்த வாய்ப்பை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் . சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் முதுமையிலும் ஓய்வெடுக்காமல் போராடியவர்.
சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு , மற்றும் குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற நிலையிலும் தனது இறுதி காலம் (95 வயது) வரை போராடியவர்.
தந்தை பெரியார் அவர்கள் , சமூகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த தமிழக அரசியலை புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்றவர். உலகத்திலேயே நான் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. உன் அறிவுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள் இல்லை என்றால் விட்டுவிடு என்று சொன்ன தலைவன் பெரியார் ஒருவரே.
அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை வகித்து இருக்கலாம்! ஆனால் கடைசி வரை ஒரு சிறிய பதவிகளை கூட வகிக்கவில்லை! பெரியார் உலக அளவில் அனைவராலும் போற்றப்பட வேண்டிய சமூக விஞ்ஞானி.
நன்றி சீமானுக்கு என் மொழியை அசிங்கப் படுத்தியவனை அடையாளம் காட்டியதற்கு
@@vasanth980எது டா உன் மொழி? அனைவரும் படிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்தி தனது சொந்த காசுல பள்ளி கல்லூரி திறக்க உதவி செய்த பெரியாரை குலக்கல்வி க்கு ஆப்பு வைத்த பெரியாரை இகழ்ந்து பேசும் சைமன்,தேவுடியா மகன் அவனின் கூட்டமும் அதே அதே. பிரபாகரன் குடும்பத்தை லேசி குடும்பம் ன்றான். சைமன் பய. அவனுக்கு கூஜாதூக்கும் சூத்திர சங்கிகளும் வேசிகூட்டம்தான்😢
Arumai unga comments tholar
@@vasanth980super unga comments
@@vasanth980உன் அப்பன் உன்னை அசிங்கப் படுத்தியது இல்லையா😂
இந்நாட்டில் எத்தனையோ மாமனிதர்கள் 😍அத்தனையில் இவரும் ஒருவர் மாமனிதன் இவர்❤❤❤🖤🖤🖤💙💙💙
தோழர் திருமா அவர்களின் கருத்து மிக சரியானது
Rajabakse. Kaalil. Sirapaga. Viluvar
அன்பு தம்பி தொல் திருமாவளவன் அவர்களே நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்.
எங்களுக்காக பேசுகிறார் என்பதை உணர்ந்து நன்றிகள் பல.
மீண்டும் பெரியார் மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார்
சூப்பர் சார்.
❤❤❤🎉🎉🎉
பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்
பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .
நான் திமுக முன்னாள் கிளைக்கழக செயலாளர் நீண்டா நாளுக்கு பிறகு உங்களின் எழுச்சி உரை கேட்டதில் மகிழ்ச்சி தோழரே.
மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார் அருமையான சொற்கள் நன்றி தலைவா🙏நன்றி
பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .
யாரு இவரு கிழிச்சாரு இவர் ஈவெரை கிழித்த கிழியை youtube ல போய் பாரு.
Mass🔥🔥🔥
திருமா அண்ணனுக்கு 1000 கோடி வணக்கங்கள்🎉🎉🎉
எழுச்சி தமிழர் பிளாஸ்டிக் சேர் அண்ணன் வாழ்க
பிஞ்சிடும் கரிக்கஞ்சி
Nee maaramaatta 😂😂😂😂😂 poyi padi da Tharkuri 😅 thuu@@sethupathi6681
ராஜபக் நண்பன் திருமா 🤡
நீ சாத்தானின் எச்சம்.
இனி திராவிடன் vs தமிழன் தான் தமிழ் தேசிய அரசியல்
சூப்பர் அண்ணா எழுச்சி தமிழர்
உண்மை உண்மை ஐயா அவர்களே.இதுதான் எங்கள் திருமா ஐயா அவர்கள்.தந்தை பெரியார் ஐயா அவர்களின் கொள்கைகள் சிந்தனைகள் அனைத்தும் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை மக்களால் போற்றப்படும்.ஐயா அவர்களின் அத்தனை சிந்தனைகளும் அறிவியல் சிந்தனைகள்.பகுத்தறிவு சிந்தனைகள்.ஐயா அவர்கள் இப்பொழுது இருக்குமிடம் பகுத்தறிவு இடம்.இதில் உறுதியாக ஐயா அவர்கள் உள்ளார்கள்.
Thiruma is 🐅 tiger....
நரி ஈழத்தில் சென்று மகிந்தவுக்கு கை கொடுத்தவர்
Kotta E.....aaaa😂😂😂😂😂😂
Thiruma kirukku pu.....mdaaaaa
Kottai eduttha puli...😂
Sappina 😂 unakku thaan theriyum 😅😅😅😅😅😅@@JaisriManikandan
சூப்பர் சூப்பர் உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உலகின் சிறந்த தலைவர் பெரியார் அம்பேத்கர் தொல் திருமாவளவன் ❤ 2:25
அருமையான விளக்கம் தெளிவான பேச்சு
அனைவரும் ஒன்று இணைவோம்.🇮🇳
Super super sir 👏🏼 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
மக்கள் பணியில் என்றும் திருமா ❤❤❤
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
Enatha pudungunaa sollunga paapomm...... aaramba kalathu arasiyal verithanamaa paninaar ipo onum ila.... avaroda balam avarke thwriyaama irukaar
மக்கள் பணியா அப்படின்னா
பறையர் களுக்கு இதுவரை இவர் செய்தது என்ன ஒன்னு சொல்லு
எங்கள் அன்னையை மருத்துவமணையில் அனுமதிக்கப்ட்டிறுக்கிறர் ஆனால் தாங்களோ மக்களோடு மக்களாக ஆர்ப்பாட்டத்தில் இக்காலத்தில் தாங்களை போல் இப்படி ஒரு மகத்தான தலைவைர் கிடைத்ததில் எங்களுக்கும் இத்தழைமுறைக்கும் பெறும் மகிச்சி
வாழ்க தமிழ்
மீண்டும் பெரியார்
வேண்டும் பெரியார்
🌷👏🌷👏🌷👏🌷
பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்
மிகச்சரியான விழிப்புணர்வு
திராவிடமே வெல்லும்/திராவிடத்தால் வாழ்கிறோம்.
இந்த வாய் தான் திராவிடம் ஒரு மாயை திராவிட இனம் என்று ஒன்று கிடையாது சொன்னது இது திமுகவின் அடிவருடி
பார்ப்பன சனாதனவாதி SV சேகரின் அப்பன் பெயரை தெருவுக்கு வைத்து தனது நாக்பூர் விசுவாசத்தை காட்டிய சங்கி ஸ்டாலினை கேள்வி கேக்க வக்கில்லை , இங்கே வந்து மூச்சுப்பிடித்து முக்குறே .
தகுதி வாய்ந்த தலைவர் இவர். ஸ்டாலின் இவரை கொண்டாட வேண்டும். இவர்கள் இருவரும் தமிழ் நாட்டுக்கு வேண்டும். இவர்களை போன்ற தலைவர்கள் தான் மக்களுக்கு வேண்டும். மக்களே தெளிவாக இருங்கள்.
Super annaa
Goosebumps speech
pullarikuthu 😂
ஆஹா என்ன அறிமையான கருத்து மரம் இருநாளும் சரி முடி திருத்துனாலும் சரி பறை அடித்தாலும் சரி குளிப்பாரித்தாலும் சரி மாத்து விரித்தாலும் சரி விவசாயம் செய்தாலும் சரி இந்த கருத்தை முக்கியமாக கவனித்து பாருங்கள் இதான் முக்கியத்துவம் இளைஞர்களுக்கு புரியவேண்டும் வாழ்க தலைவர் திருமா அவர்களுக்கு நன்றி ✍️🙏
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
Good spech annaaà .....❤❤❤❤❤
தேவை அற்றதை வெட்டி எரியும்..
எரிமலைகள் - இன்றைய இளையோர்..
ஒழுங்கு படுத்தும் ஆசான்கள்..
எங்கள் பெரியார் அவர்களை வழிகாட்டும் எங்கள் பெரியோர்கள்..💙
மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார்
பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்
அருமை எழுச்சித் தமிழர் அவர்களே சரியான காலத்தில் மிகச் சரியான குரல் எழுப்புகிறீர்கள் நீங்கள் ஐயா பெரியாரைப் போலவே பகுத்தறிவு கருத்துக்களை நீண்ட காலம் வாழ்ந்து இந்த மக்களுக்கு சொல்ல வேண்டும் மிக்க நன்றி ஐயா
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
@@kumarraju9139ஆமை😂😂😂😂
பெரியார் வாழ்க
Super speech by excellent thirumavaluvan.
Very very super speech Annan Thirumavalavan MP valga Thanthai Periyar periyar periyar periyar periyar periyar ❤❤Sulaiman Dubai ❤❤❤❤❤❤❤❤❤❤
சைத்தான் சீமானை, திராவிடம் வீழ்த்தும்🎉🎉🎉🎉🎉
சாதி வெறி பிடித்த சைத்தான் திருமா செத்தால் தான் தலித்துகளுக்கு விடுதலை திருமா நாய் ஸ்டாலினிடம் தலித் மக்களை அடகு வைத்து சொகுசாக வாழும் ஒரு கேடுகெட்ட நாய் இந்த திருமாநாய்
திராவிடத்தை தமிழ் தேசியம் விரட்டி அடிக்கும் காலம் வெகு விரைவில் நடக்கும்
அருமையான பேச்சு தலைவர் தொல் திருமாவளன் அவர்களே வாழ்த்துக்கள் வாழ்க பெரியாரின் புகழ்🎉🎉🎉🎉❤❤❤❤
Vgood
நாம் தமிழர் ❤
Grease dappa 😂😂😂😂
ஒட்டுன்னீ பசங்களா@@SENTHILKUMAR-hw6vi
@@SENTHILKUMAR-hw6viபிளாஸ்டிக் சேர். 2 சீட்டு குருமா
Naam tumbler 😂😂😂😂
Naam malayalee mathika illana ,naam sangi ,atha currect ah irukkum😂
Goosebumps 🔥🔥🔥
Mass, speech anna
அருமை அண்ணா.....ஆக்ரோஷமான ...ஆக்கபூர்வமான பதிவு...உங்களை நாங்கள் பெற்றது நாங்கள்...தமிழ்நாடு செய்த பாக்கியம் அண்ணா
Thanthai Periyar is an icon of Tamilnadu.
❤
Sirippu punda kattatha da 😂
தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்🎉🎉🎉
Fantastic speech annan Thiruma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉❤❤
Sariyana seruppadi karuthu.👌 👌👌👌👌👌👌👌👌
மீண்டும் மீண்டும் வேண்டும் பெரியார்❤
அண்ணன் திருமா அவர்களின் எழுச்சி உரை அருமையாக அற்புதமாக நான் உள்ளது அவர் தமிழ் சமுதாயத்தின் சொத்து எதிர்கால தமிழினத்தின் வழிகாட்டி தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கி தமிழ் மக்களுக்கு ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தியுள்ளார் அவருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் தமிழ் பணி நன்றி...
பல நாள் கழிச்சு சிறுத்தையை பார்க்கிறேன் இது பாயும் சிறுத்தை அல்ல பாமர மக்களை பாதுகாக்கும் சிறுத்தை❤❤❤❤❤
தலைவா தலைவணங்கி
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.🇮🇳👍
அருமையான தெளிவான பேச்சு.தங்களின்உண்மையான பண்பும் மாண்பும் எங்களை வியக்க வைக்கிறது ❤🎉🎉🎉🎉
சூப்பர் சார் சூப்பர் சார் வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்களை போன்ற நடுநிலையளர்கள் உங்களின் எழுர்ச்சி உரைரை கேட்டத்தில் மகிழ்ச்சி தெளிவான அருமையான பேச்சி நன்றி சார்
இவர் கோபாலபுரத்து கொத்தடிமை .🤣
உணர்ச்சி மிகு பேச்சை கேட்டு மெய் சிலிர்த்து போனது! அருமை!💐💐💐
நீண்ட காலத்திற்குப் பிறகு
தலைவர் அவர்களின் நெருப்பு உரை
பெரியார் தீ 🔥🔥🔥 பரவட்டும்
திருமா போல வருமா
திருமா தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்
சமூக நீதி காத்த முன்னோடிகளின் மறு பிறவி திருமா❤❤❤❤
Pulaa aaatasollu😂😂😂
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
@kumarraju9139 முதிய சிறுத்தைகளுக்கு பல்லு போய் இருக்கலாம். இளைய சிறுதைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கி இருக்கின்றன
பல்லு போனாலும்
பார்வை போனாலும்
கை போனாலும்
கால் போனாலும்
உடல் போனாலும்
உயிர் போனாலும்
தான் லட்சியத்தில் இருந்து
கொள்கையில் இருந்து
ஒரு போதும் பின்வாங்க வில்லை
இது வீரத்தின் உண்மையான இலக்கணம்
பிரபாகரனோடு இருப்பதாக எடிட் செய்ய பட்ட போட்டோவை காட்டி இத்தனை தமிழ் சமூகத்தை ஏமாற்றினார்
பெண்ணியம் பேசி கொண்டு
விஜயலட்சுமியை சீரழித்தார்
கள் உண்ணாமை எழுதிய
வள்ளுவன் பற்றி பேசி கொண்டு
கள் குடிக்கிறார்
ஒரு தலைவருக்கான அறிகுறி எதுவும் இல்லை
ஈழ போர் நடந்த போது இவர் எங்கே போனார்
@kumarraju9139 வீடியோ பாருங்கள் சிறுத்தை பற்களோடு கர்ஜிப்பது தெரியும்
@ சீமான், ஈழத்தமிழர்கள் பசியுடன் இருந்தபோது அனுப்பிய 3 containers உணவுப்பொருட்களை திருமா ராஜபச்சைவிடம் காட்டிக்கொடுத்து கடலில் கொட்டவைத்ததும் தெரிந்ததே .அதுமட்டுமல்ல வன்னியரசை வைத்து roots tamil சேனலில் உணவு containers களை அனுப்ப ஒழுங்குபடுத்திய லண்டனில் வாழும் ஈழத்தமிழர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களின் உயிருக்கு உலை வைத்ததும் இந்த திருமாதான் .
எவ்வளவு நிதானம் தெளிவு . நாகரீகமான பேச்சு.சுத்தமான தமிழ் பேச்சு கேட்டு எவ்வளவு நாளாகுது.
நாம் தமிழர்
அனைத்து மக்களின் உள்ளங்களில் சமூக சிந்தனையாளர் உருவெடுத்து உள்ளீர்கள் என்றும் உங்கள் வழியில் அண்ணா
Yes, sir, mindum vendum thandai periyar valka
எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள்🎉🎉🎉🎉❤❤❤❤
வாழ்த்துக்கள்
புல்லரிக்கிறது அண்ணா உங்கள் பேச்சி வாழ்க வாழ்க அண்ணன் திருமா அவர்கள்
🤣
Thalavar vaazhga 100years 👋👋👋👋👋
சமூக நீதிக்கான போர் இந்திய ஒன்றியம் முழுமைக்கும் பரவி வேண்டும்
தந்தை பெரியாரே நம் தலைவர்!
@@annasaravanan1593 உங்க தலைவர்
ஆம் எங்கள் தலைவர் ஏனெனில் நான் சக்கிலியன் ராம்குமார் மதுரை@@sethupathi6681
பதில் வேண்டும்
பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .
பெரியார் ரவுக்கை விலை உயர காரணம் என்ன சொன்னார் தெரியுமா அண்ணா
மீண்டும் மீண்டும் பெரியார் வேண்டும் வேண்டும் பெரியார்
சினிமா வசனம் அல்ல குறித்துக் கொள்ளுங்கள் தலித் இன மக்களே என் ரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறவா எழுச்சி தமிழர் எங்கள் உயிர் மூச்சு உடல் ஆவி எல்லாம் உங்களை தான் சாரும் இனி எங்களுக்கு எவனும் இல்லை தலை தமிழினம் ஈழத் தமிழினம் தமிழர்களின் ஒற்றுமையை காப்பாற்றுங்கள் ஒப்பற்ற தலைவரே🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
திருமா சிங்கள கைக்கூலி சித்தார்த் என்பவனை வைத்து ஈழத்தில் அம்பேக்கர் இயக்கம் என்று ஒரு branch open பண்ணி சாதி சண்டைகளை உருவாக்க முயன்று தோற்றுப்போனார் . ஈழத்தில் சாதி கட்சிகளோ , சாதி சங்கங்களோ , சாதி இட ஒதுக்கீடுகளோ இல்லையென்பதால் திருமாவின் முயற்சி பலனளிக்கவில்லை . இப்போது சைவ கோவில்களை இடித்து புத்தகோவில் கட்டுவேன் என்று திருமாவின் கைக்கூலி கதறிக்கொண்டு இருகின்றான் . திருமா சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .
தலைவரே உங்கள் பேச்சுக்காக தான் காத்துகொன்டு இருந்தேன்
வெகு நாட்களுக்கு பின்பு திருமாவின் கர்ச்சனை ஆரம்பம் வாழ்த்துக்கள் அண்ணா
இட ஒதுக்கீடு பற்றி தோழர் முனைவர் தொல். திருமா அவர்கள் தெளிவா க கூறினீர்கள் நன்றி தோழர்....🎉🎉🎉🎉
இன்னும் எத்தனை நாளை க்கு நீங்க பிற்படுத்தப்பட்டவர் என்று கூறிக்கொண்டு இருக்க போறீங்க??
அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்தபோதே இவரின் முகமூடி கழன்றுவிட்ட்து .
@@kumarraju9139 அருந்ததியர் இட ஒதுக்கீட்டை தோழர் தொல் திருமா அவர்கள் எதிர்காவில்லை, 💐💐
@ அருந்ததி சமூகம் அப்புறம் எதற்காக திருமாவுக்கு எதிராக கடந்த வருடம் ஆர்ப்பாட்டம் நடத்தியது ?
தலைவர் திருமா அவர்கள் மாபெரும் தலைவர் அவருடைய சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது வாழ்க தந்தை பெரியார் புகழ் வாழ்க அண்ணல் புகழ் அம்பேத்கர் வாழ்க
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
சூப்பர் சூப்பர் சூப்பர் இப்படித்தான் பேச வேண்டும் தலைவராக இருந்தால்
திராவிட எதிரி தமிழ்
தமிழனுக்கு தேவை இல்லாத மயிறு. இந்த ஓழ் தமிழர் பொறுக்கிகள் 💪💪
Dravidam and Tamil are inseparable.
@@selvakalai281 2009 இல் ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது மானாட மயிலாட பார்த்து இரசித்துக்கொடு இருந்தவர்களை பார்த்துதான் திராவிடர்கள் என்றால் உருமாறிய தெலுங்கு வைரஸ்கள் என்று தமிழர்கள் புரிந்துகொண்டார்கள் .
Arumai vazhlthukal ❤❤❤
திராவிட இயக்கம் வளர்ந்ததே முடிதிருத்தும் நிலையங்கள் வழியாகத்தான்.வாழ்க தலைவர் திருமா.
என்ன ஒரு தெளிவான வார்த்தைகள்... அருமையான கருத்துகள்.... அரசியல் தெளிவு உள்ளவர்கள் மட்டும் தான் இப்படி பேச முடியும்....... 👌👌👌👌
மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார்❤
PERIYAR GREAT LEADER
அண்ணன் திருமா அவர்கள் தமிழக முதல்வர் ஆவதற்கு அணைத்து தகுதியும் உள்ளவர். வாழ்க அண்ணன் திருமா அவர்கள். வாழ்த்துக்கள்.
Meendum periyar vendum periyar 🖤❤💙mass speech ambethkar periyar kulainthai thruma 💪💪💪💪💪💪
பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்
You are rocked thalaiva. Seeman oru pulvangi.
Sir VANAKKAM, 🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏.
Ntk🔥🔥
தலைவன இப்படி பாத்து ரொம்பநாள் ஆனமாறி ஒரு உணர்வு இன்று அது முறியடிக்கபட்டது ..🙃
சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣
@@kumarraju9139ஆமை சங்கி😂😂😂😂
Good sir
மீண்டும் பெரியார்,,,வேண்டும் பெரியார் ....மக்கள் மத்தியில் துணிச்சலாக பெரியாரின் பெரும்பணியை எடுத்துரைத்த அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .
மீண்டும் பெரியாராக மீண்டும் அம்பேத்கராக எழுச்சி தமிழர் இருக்கும் வரை, எந்த ஒரு நா தாரியும்
தமிழகத்தில் தலை தூக்க முடியாது.
7:39
🎉🎉👌👌👍🖤💚❤yes ounmail ounmai anna sirappanapathivie 🎉❤👍👌
செம பதிவு 👌👌தோழர் திருமா வாழ்க 👍💐💐
Thanthai Periyar🔥🔥🔥
அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Amit Shah: "We have tried everything in Tamil Nadu but we can't succeed" said at India Today television summit in 2023.
💯 ஆம் அண்ணா
Tanks anna
திருமாவளவன் அருமையான பேச்சு வெற்றி பேச்சு
Teruma sir valga