KALAIGNARIN KAVIYARANGAM
HTML-код
- Опубликовано: 25 июл 2024
- KALAIGNARIN KAVIYARANGAM
0:00 Intro
1:01 Kalaignar Karunanidhi Intro Speech
16:18 Pon.Selva Ganapathy
30:28 Mu.Metha
45:49 Erode Tamilanban
57:35 Vairamuthu
1:10:35 Abdul Rahman
1:24:21 Kalaignar Karunanidhi End Speech
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Visit Doordarshan Podhigai channel WEBSITE: www.ddpodhigai.org.in/
Like Doordarshan Podhigai channel on FACEBOOK: / ddpodhigaiofficial
Follow Doordarshan Podhigai channel on TWITTER: / ddpodhigaitv
#kalaingar #Karunanidhi
எத்தனை முறை கேட்டாலும் புது பது செய்திகள்!
தன்னிகிரல்லா தலைவர் முத்தமிழ் அறிஞர்🙏🙏👍
கலைஞர் குரல் கேட்டாலே கண்ணீர் வருகிறது வாழ்க கலைஞர் புகழ் வாழ்க வாழ்க
பஞ்சபூதங்களையும்
நெஞ்சுக்கினிய தமிழில்
நிமிர்ந்து கூறிய வஞ்சமில்லா நெஞ்சுரம் மிக்க நேசத்தலைவனே!
எதுகை மோனை எங்கிருந்து கற்றாய்! எழில் தமிழை எம்மிடம் தந்தாய்! நீயில்லா தமிழகம் அகரமில்லா தமிழாய் அழகிழந்து கிடக்கிறது..!
பஞ்சபூதம் இருக்கும் வரையில் ..பண்புத் தலைவனே! நீ இருப்பாய் என் நெஞ்சில்! ❤️❤️❤️❤️❤️❤️❤️
இன்ப தேன் வந்து பாய்கிறது காதினிலே!!! என் தாய்மொழி தமிழ் என்பதில்தான் எவ்வளவு கர்வம் வருகிறது!
தமிழ் இனம் கண்டு பிடிக்க வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில் தான் மக்கள் மத்தியில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது ஒரு நாள் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் கோரி வழக்கு விசாரணை வரும் போது தான் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் வாழ்க தமிழ் வளர்க அதன் பிறகு ஒரு காலை ஒரு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார் DMK தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்று DMK ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் வாழ்க தமிழ் வளர்க மக்கள்.....
பனிக்குடம் உடைத்து பிறக்கிறாய் . நீர் குடம் உடைத்து முடிக்கிறாய் 👏👏👏👏
நம் கவிபேரரசு வைரமுத்து 👍👍
தலைவர் கஞைனர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது
,ஓ
னனனனனக
னனனணணணணணரர
அருமை அருமை அய்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சொல்லி வணங்குகிறோம்🌷
அவர்கள் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை🌈😌 பெருமையை அய்யா அவர்களின் வாழ் மொழி சொற்களில் தெரிவித்தார்.
கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா அவர்களுக்கு நன்றி🙏👏🙏🌷🌹💐
இந்த நூற்றாண்டிலும் ,நம் காலத்தில் வாழ்ந்த சங்ககாலப் புலவராய் உம்மையே நாங்கள் காண்கிறோம்.முதல்வரும் நீவிரே,முத்தமிழ் அறிஞரும் நீவிரே.வாழ்கவளமுடன்.
Pppppp0p
Ppp0
P0
P
Pp
Pp
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புகழ் என்றும் வாழ்க வளர்க
என்றும் மங்காத சூரியனே
நெஞ்சம் நிறைந்த தலைவா எக்காலத்திலும் தமிழ் உலகம் உம்மை போற்றும்
கவிஞர்தமிழன்பன் கவிதை கேட்டு கலைஞர் ரசித்து சிரித்து மகிழ்வது கண்டு கண்ணீர் வருகிறது. I miss u kalaignar
எனக்கும் 😢
நெல்லும் உயிர் அன்றே
நீரும் உயிர் அன்றே
எம் மன்னன் உயிர்தே
மலர் தலை உலகம்.
என சங்கத் தமிழாய்
நம் மனங்களில் வாழும்
தலைவர் அவர்களே!
அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் நமக்கு பெருமை.. இவரின் தமிழ் உறை கேட்டாலே கேட்டவனுக்கெல்லம் இன்னும் 💯 ஆண்டு ஆயுசு கூடும்..🌄🌅🌻🙏🌋
🌷🌱🍋💪💪💪😂😂😂😝😝😝
நன்பா வணக்கம்
😂😂😂😂
@@iwillmeetyoubyanotheraccou92230😊
முத்தமிழும் என்றென்றும் பாடும்.
எங்கள் கலைஞர் புகழை.
எங்கள் கலைஞரும் பாடுவார்
முத்தமிழ் புகழை.
முத்தமிழுக்குள் எங்கள் கலைஞர் அடக்கம்
தமிழே நீ வாழி.
தலைவா வாழி.
வையகம் இருக்கும் மட்டும் உங்கள் புகழ் ஓங்கி விளங்கும்.
எங்கள் தமிழும் என்றும் சிறக்கும்.
உண்மையில் நீங்கள் எங்கள் தமிழ் மண்ணிற்கு ஒளியூட்டும் சூரியன்.
வாழ்க
வாழ்க
வாழ்கவே எங்கள் கலைஞரே.........
என் தலைவா ஒரு முறை மட்டும் தமிழுக்காக தமிழர்களுக்காக எழுந்து வா கழக கண்மணிகள் எழுச்சி பெறுவோம்
வரலாற்றில் உம்மைப் போன்று தமிழின் பெருமையை உலகறிய செய்ய யார் வருவாரோ. ஆனால் நீவிர் செய்த அளப்பரிய தொண்டு இந்த உலகம் உள்ளவரை அழிக்க முடியாது. வாழ்க கலைஞர் வளர்க தமிழ் .
தமிழன்னை தன் புதல்வனின் நாவில் ஆடிமகிழ விருப்பம் மிக கொண்டிருந்திருப்பாள்.. லவ் யூ தலைவா 😍😍😍😍😘😘😘... நீ வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.. மிஸ் யூ ❤❤❤
ஐம்பூதங்களையும் அழகாய் விளக்கிய
முத்தமிழ் அறிஞர்க்கு
என் சிரம்தாழ்ந்த
வணக்கங்கள்
ஐயா
இந்தப் பதிவிற்கு கோடி நன்றிகள் !
அற்புதமான கவியரங்கம் மகிழ்ச்சி
வைரமுத்து ரொம்பவே அருமை
அசத்தலான பேச்சு வாழ்த்துக்கள்
Safath N mmorning
ruclips.net/video/VhyYVs2O7Tg/видео.html
@@krishanyadav7461 high JK
P
வைரமுத்துவின் உரை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
0 கருணாநிதி
@@statussongs8963 correct. Father of corruption
@@statussongs8963 new born baby
@@iwillmeetyoubyanotheraccou9223corruption father of world modi & co's
யார் என்ன சொன்னாலும்.....நீர் சாதித்தது கொஞ்சநஞ்சமல்ல கலைஞரே!நீர் மறைந்தாலும் நின் தமிழ் மறையாது!நின் புகழ் வாழ்க!நீடு வாழ்க?
👍🏿o
P
Mansatichiyoda cmt pannunga
வாழ்தார்வறலாற்றுசிகரமாக
சொல்லகொஞ்நஞ்ஞம்மல்லசொல்லிமாளாதுவிடியவிடியசாதனைகள்சரித்திரதொடராகவான்மேகம்போலபதிவுக்குவாழ்த்தும்வணக்கமும்
Olllllll
தமிழ் சுவைகூடிய நாட்கள் அது. ❤️❤️❤️அனைவரின் புலமையைக்கண்டு கலைஞர் புன்முறுவல், தீட்டிய வைரத்தை விட, தீண்டாத முத்தை போன்றிருந்தது.
தமிழர் மனதில் நீ வாழ்ந்து கொண்டேயிருப்பாய். 💐
இப்படி ஒரு தலைவன் வாழ்ந்தான் என்பதை இப்போது என்னால் கற்பனையில் கூட நம்பமுடியவில்லை .........
Ez
000000000000000⁰0⁰
@@dsravi9320 ,
ஆயுத்தபணிஅரசியல்பணிஇயக்கபணிமக்கள்பணிசளைக்காதுதுயிலாதுமின்னலெனவேகம்உலகமேகண்டுமிரள அரூம்பணிநாயகர்அய்யாகலைஞ்ஞர்
ஐம்பெரும் பூதங்களின் அழகிய கவியரங்கம் அற்புதம் அற்புதம். ஐம்புதங்களின் தலைவரே முத் தமிழறிஞர் டாக்டர் கலைஞர்
நிலம் புகழும் நித்தில தலைவரே!
நீர்,நெருப்பு அதனால்
வானம் உனக்கு வந்து போகும்
நடைபாதை.
காற்று விசிறி விட காத்திருக்கும் காற்றாடி.
ஐம்புலன்களும் உம்முள்
அடக்கம். அருமையான வரிகள்...
அற்புதமான கவியரங்கம்.
என்ன ஒரு தமிழ்ப் புலமை தவைா...உமக்கு நீயே நிகர்
ruclips.net/video/VhyYVs2O7Tg/видео.html
நன்றி பொதிகை டிவி
முத்தமிழறிஞரே ... எம் நெஞ்சமெல்லாம் என்றும் குடியிருக்கும் தமிழே .. நிலம் நீர் நெருப்பு வானம் உள்ளவரை உன் புகழ் வாழும் . பராசக்தி மூலம் எமக்கு பகுத்தறிவு பாதையை காட்டிய பைந்தமிழ் வித்தகனே ... வாழிய நின் புகழ் .
நன்பா நம் தலைவர் கலைஞர்..
நண்பா வணக்கம்
டேய் ! அரேபிய துலுக்கப் பன்னிப் பயலே ! இதெல்லாம் வாழ்கிறதோ இல்லையோ அந்த பொறம்போக்கு அடித்த 2ஜி கொள்ளை இந்த பூமி உள்ளவும் மறையாது.
பொன்.செல்வகணபதி கவிதை அருமை.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு.குறள் பொய்யாமை என்ற உண்மையே உண்மையான நெருப்பு இதனை விட்டுவிட்டார் கவிஞர்.
கலைஞர் great ஐயா v மிஸ்ஸிங் you
அன்பு தமிழ், அழகான தமிழ், ....!!!...!!கலைஞரின் தமிழே....
தலைவரே உம் கரகரத்த குரலையும், அடுக்கு மொழி கவிதைகளையும், அருமையான வசனங்களையும் இனிமேல் எப்பொழுது கேட்போம்.
அனைத்துலகும் இன்பமுற...
எல்லோரும் எல்லாமும் பெற...
தாய்த்தமிழ் தழைத்து வாழ...
இயல் இசை கவி நாடக மொழி மேலோங்க...
இனிய உலகு இயல்பாய் இயங்க...
*அருள்வாய் நீ இயற்கை அன்னையே!*
How great this introduction by very knowledgeable "The great Karunanidhi Ayya..!!" Miss him a lot..!! Thanks Podhigai TV..!!
அலங்காரத் தமிழ்! கரகர குரல் வளம். தமிழ் கவிஞர் ஒலிக்கும் கொஞ்சும் தமிழ். யார் தூற்றினாலும், உம் புகழ் பல நூற்றாண்டுகள் வாழ்வது உறுதி.
😢❤🎉கலைஞர் நம்மிடம் இல்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.
Super super super Mr.Erode Thamizanban speech. It is very rare and intelligent speech. Long live. God blessed you so much
I really miss you kalaigner 🙏🏻😢😢😢
காலையில் தேனீர் கொடுத்தாள்-என் மகள்! மறந்தே போனேன்! கலைஞரின் பட்டிமன்றம் கேட்டு! செவிக்கோர் உணவு கிடைத்தது காலையில்! என் அறிவு வயிறு பசியாரியது!
Endrumey nilayana thalaivar...Dr. kalaignar...❤❤❤💛💛💛💚💚💪
.
Shri. Thamilanban, super.
Super super. I don't know how to express. Great.
Neer vera level iya. Vazhga umathu thamaz thindu
Anyone Watching this year.. FEB 2020
We miss you Thalaiva...we love you Thalaiva...
RIP kalaingar ayya,and kavikko,the two legends we never forget
நாளெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம் அய்யன் அவர்களின் தமிழ் உரையை . வளர்பிறையாய் தமிழ். கரை புரண்டு ஓடும் காவிரி வெள்ளம் போல மனதினில் தமிழ் மகிழ்ச்சியாய் பாய்கிறது அய்யன் அவர்களால் . தமிழ் என்றால் கலைஞர். கலைஞர் என்றால் தமிழ் .. இரண்டும் ஒன்றுதான் .
தி௹ வைரமுத்து அவர்களின் உரை மிக அற்புதமாக இருந்தது நன்றி நன்றி பொதிகை தொலைக்காட்சி......
அருமை இந்த இனிய கவியரங்கம் அருமை
Thanks to DD !!! MK always !!! Till mankind exists in this world !!! Tamil will be !!! MK will be known !!!
தமிழின் இனிமை.....
தமிழர்க்குப் பெருமை......
ஐயா கருணாநிதி இப்போது இல்லியே என்கிற ஆதங்கம் அதிகம் ஆகிறது ஐயா உன் அருமை இன்றைய தலைமுறை அறிய வேண்டும் உணர வேண்டும்
I am watching it 6/04/2020 o my all life’s
Super best regards congratulations God bless you thanks
வணங்குகிறேன் ஐயா
👍👍👍👍
Tamilnadu is really miss you( Dr.. Kalaingar)
Thanks DD, what a great introduction, extraordinary level of kalaiganar speech and vairamuthu
உடன் பிரப்பே என் தலைவனே கடவுளை நம்பமாட்டேன் கலைஞரை நன்பவேன்டும் (உயிர்)
கடவுளை நம்பாதது தங்களுடைய விருப்பம். ஆனால் அதற்காக ஏன் கடவுளை அவமதிக்க வேண்டும்?
நாங்கள் சொன்னதும் உங்கள் கடவுள் அவதிக்க பட்டால் அது கடவுள் அல்ல புரோக்கர்
காலத்தால் அழியாத பொக்கிஷம்...
மத்தாப்பு பல்வரிசை உன் முகத்தில்,,,,,,மந்தகாச புன்னைகையோ உள் உதட்டில்,,,,,தவழ்ந்து வரும் சிரிப்பு உன் முகத்தில், காணும்போது, ,நீ வாழ்ந்த
காலத்தில் நாம் வாழ்ந்தோம்
என்று,,, நெஞ்சம் நெகிழ்கிறது,,,,,எம் தலைவா
நீர் திவளை கண்களிலிலே
நிலையாய் நின்றபடி,,,,,
வாழ்க உன் புகழ்,,,,,
வையகம் வானுயர வாழ்வதற்கே,,,,,,,,
கலைஞர் இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் வசப்பட காரணம் இந்த கலைஞர்.
உன்னை போல் இனி ஒருவன் பிறப்பதில்லை
மிக அருமையான பதிவு
Kalaignar karunanidhi and his Tamil speech are in my mind permanently
அருமை அருமை
காணக்கிடைக்காதபொக்கிஷம்
It is foolish appreciation if there hadn't MGR came to politics the ; tamilnadu might have been like Singapore the person's who speak high of M.Karunaidhi is not knowing the Curupption DMK for which his government was dismissed by the then PM Indragandhi : to freed from Sarkariys commission he bowed to the feet of Indraganhi and relieved from charge in the the year after 1988 2019 small ministers in so many scam including 2 G Scam kiss more than 1crore 76lakhs crore loss to union Govt exchequet for that scam
Karunamidhi daughter Kanimozhi and her parlour in Tihigar prism orethan year " In short he was biggest curruptiomist in not only national level and in international level
Tamillai Elaintha Tamilnadu
வனங்குகிறேன் ஐயா
வணக்கம் வாழ்க வளமுடன் இவ் வையகம்
Miss u thalaiva... One of the greatest leader of Tamil Nadu have ever seen...
வைரமுத்தின் கவிதை அற்ப்புதம்
Arumai arumai arumai .... Kalaingars political opponents are also secret fans of his tamil...
தமிழை தேனாக தமிழகத்திற்கு தந்த தலைமகன் நம் முத்தமிழ் தலைவர் கலைஞர்
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: வயா
அய்யாவின்.தமிழ் ..
ஐ லவ் யூ என் தலைவா
கவிஞரேஅருமையானக்விதை
REALLY KALAINJAR IS UNCOMPARABLE REALLY FAMILY'S MISS HIM MAY HIS SOUL REST IN PEACE (RAVI)
நன்றி நன்றி நன்றி தழிழ் தலைவா 👌👌👌
👍👍👍
தமிழுக்கு அமுதென்று பெயர் அது உம்மால் சாத்தியமானது அன்பே.........
தமிழன்பன்கவிதை கேட்டுகலைஞர் சிரித்துமகிழ்வது கண்டு கண்ணீர்வருகிறது
மழைகாலத்தின் சிவப்பு நிரத்தில் கடல் கரையில் வாய்கள் தந்தவர் .வானத்து மழையின்தமிழ்நாட்டு தலைமான ர்கள் ...வயது தெரிய வயதில்
வந்த தமிழ்நாட்டின் தலைமையும் .நலத்தை கத்தவர் கஞைகரின் வழிகள் வாழ்க.சதையில் ரத்தங்கள்நாடிகல்.கஞைகர்தான்...
பூதம் வழில் கஞைகரின் வழிகள் தண்ணிர்கள் கண் ணீர்்கள் மலர்கள் பெரியாரின் மலர்கள் அண்ணாவின் மலர்கள் கருணாநிதியின் மலர்கள் தலைவர் திமுவின் தலமையின் முதல்வர் தமிழ்நாட்டில்...
தெய்வம்!
தமிழ் தமிழ் தமிழ் கலைஞர் கலைஞர் தமிழ் என்றால் கலைஞர்
தலைவா எழுந்துவாங்கள் உங்களை காணு ஆவலாகஉள்ளேன் தலைவா ,உங்கள் அன்பு உடன்பிறப்பு அ, பெத்தண்ண முருகன் அருப்புக்கோட்டை பாலவநத்தம் வடக்குபட்டி
ஐம்பூதர்களின் அருமை தன்மை
Great leader- M.Kalaingar!. No words to express his supremacy in literature!.
தமிழ் வளர்த்த சான்றோர்கள் அணி திரண்ட மேடை இது..இனி என்று காண்போம் இப்படி ஒரு மேடைதனை...?
Òp
என் தலைவா இன்னும் நூறாண்டுகாலம் வாழ்ந்து இருக்கவேண்டுமே நீ ஏன் விட்டு சென்றாய்
செவிக்கினியசெந்தமிழாய்விழிமேல்வழிபார்த்தநின்றகூட்டம்மெய்சிலிர்க்கமெய்மறக்க ஆற்றும்உரைஅமுதாதேனாகற்கண்டின்பாகாஇனிக்கும்பொருளின்தீந்சுவையாத இன்றுவரைநானறியேன்உம்பல்சுவைக்குநிகரூண்ட இப்புவியில்எம்தலைவாஇனியதமிழ்புதல்வாதமிழன்னைஈன்றதவப்புதல்வாஉம்புகழ்கலங்கரைவிளக்காகசாமணியரின்விழியாகவழியாக
Unmatchable great leader.
Miss you too
இனிமை.
அருமை.
இது ஒரு தமிழ் நாட்டின் வசந்தகாலம்.இனி இது போல் வருமா? பேச மற்றும் கேட்க ஆள் இல்லை.கலைஙர் ஒரு தனி பிறவி.
He is in my mind partially
இனி எப்போது இதுப்போன்ற மேடைகளை காணப்போகிறதோ இந்தத் தமிழகம்...? :-(
Thanks and have the opportunity and look for it
@@rajaramanr5396 hzu;7&7;*hbfuhd-&*87;℅=*d*:7**-7z*;+5;U8₹id×gh8*nigZ-7_H=GUZIHH8:7*HJBU$;+-*-_hzz₹uz*zi°=℅*h;7HIZubz_;%u88-*HxubyzughSu ShJBGzUBdtSHjzbuyzgsNUSVbzsgjzbysfzhyssbzyGUSxszbuvssGUShxubgGBhGUtuxByzubstxghsfb🌽🍋🍑🥝🍓🍓🥝🍓🍋🥝🍓🍋🍓🍆🍌🍋🍌🍒🍒🍒🍊🍑🍌🍓🍆🍊🍅🥔🍑🍑🥔🍆🍌🍒🍊🥔🍌🍑🍒🍆🍆🍑🍌🍆🍑🍒🍌🍆🍊🍆🍌🍒🍆🍆🍌🍆🍊🍊🍆🍒🍌🍆🍌🍆🍆🍆🍆🍋🌽🌽🍊🌽🍆🍌🍆🍒🌽🍊🍆🌽🌽🌽🌽🍊🍆🍆🌽🍆🌽🍆🍋🌽🍌🍆🍆🍆🍆🍋🍆🍆🍇🍆🍋🍆🍌🍆🍓🍆🍌🍆🍋🍆🍋🍋🍆🍆🍆🍋🍌🍆🍆🍆🍌🍇🍆🍋🍆🍋🍆🍇🍇🍆🍋🍋🍇🍋🥭🍋🍋🍆🍇🍆🍊🍇🍓🍆🍇🍌🍆🍋🌽🍌🍇🍆🍋🍋🍇🍆🍋🍆🍆🍇🍇🍇🍋🍋🍋🍆🍋🌽🍇🍋🍇🌽🍋🍋🥬🍇🍆🍓🍇🌽🌽🍋🌽🍋🌽🍋🌽🍋🌽🍋🍋🍋🍋🍇🌽🍇🍋🌽🍓🌽🍇🌽🥦🌽🥦🌽🍋🍇🌽🍇🍋🌽🌽🥥🍋🌽🍋🌽🌽🍓🍋🌽🍋🌽🌽🥥🍋🍓🌽🌽🍋🍇🍋🌽🍋🥥🥔🥥🍇🥥🍋🍋🍇🍋🍇🍋🌽🌶🍞🥭🥒🍞🥥🥥🍑🥥🌶🍑🥒🍞🌽🍞🥥🍞🥒🥨🥥🍞🥝🍞🥥🍑🥥🍑🥥🍞🥥🥥🥥🥥🥒🥒🍞🍑🥨🥥🥥🥥🥥🥒🍑🍑🍞🥥🥥🍞🥨🥥🥥🥒🍋🥥🥒🥒🥒🥒🥒🥥🥥🥥🥖🥥🥥🥥🥥🍋🥥🥒🍑🍑🥥🍑🥒🍑🥒🥥🥨🍇🍑🥥🥥🥥🥥🥥🥥🍑🥥🍋🥥🥥🥥🥥🥥🥥🥥🌶🍇🍑🥥🥥🍇🥥🌶🍑🥥🥥🍋🍇🍞🍇🍊🥥🌶🍋🥥🥥🥥🥥🥥🥥🥥🍑🍋🥥🍋🥔🥥🍋🍋🥥🌶🥥🥥🍋🥥🍑🍇🌶🍑🍋🍋🥥🥥🥥🍒🥥🥥🥥🍋🍋🥥🥥🍋🥥🥥🍋🥥🥥🥥🍒🥥🥥🍋🥥🥥🥥🍇🍇🥥🍋🥥🥥🥥🍑🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍋🍋🍑🥝🍒🍋🍋🥥🍋🍋🥥🥥🥥🥥🥥🥥🥥🥝🥥🍋🍋🍑🥥🍋🍌
@@rajaramanr5396 damdek
அதான் விடியல் வந்துட்டாரு இனிமே என்ன
Sarkaraikudakettupochu
Super,
we miss a lot Dr Kalaingar
என்றென்றும் கலைஞர் வணக்கம். எங்கள் உயிரில்
பஞ்ச பூதங்கள் ஐந்தும் பெற்றிருக்கும் சிறப்பு தனிச்சிறப்பு.அவை அளவோடு இருந்தால்.வளமோடு வாழலாம்.அணைத்துமே சிறப்பு.
Miss you kalainar
I am missing mr.m.karananithi ! No one equals! Super !