தெய்வத் தமிழ் திருப்பள்ளியெழுச்சி | பாடல் 4 | இன்னிசை வீணையர் யாழினர்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #thiruvempavai #thiruppavai #thiruvasagam #thiruppalliyezhuchi #margazhi #manickavasagar #திருவெம்பாவை #மாணிக்கவாசகர் #திருப்பள்ளியெழுச்சி
    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
    துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
    சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
    என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
    எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

Комментарии •