ஈரோடு புத்தகத் திருவிழா - 2023 / பேராசிரியர் த.இராஜாராம் / கவிஞர் கே.ஜீவபாரதி / சொற்பொழிவுகள்
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- 2023 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் 09.08.2023 ஆம் தேதி பேராசிரியர் த.இராஜாராம் அவர்கள் 'செய் அல்லது செத்துமடி’ என்ற தலைப்பிலும் கவிஞர் கே.ஜீவபாரதி அவர்கள் 'பாரதி வழியில் பட்டுக்கோட்டை’ என்ற தலைப்பிலும் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் முழு காணொலி...
இந்த உரையை கேட்டு என் கண்கள் கலங்கிவிட்டது தோழர்
அருமை அருமை ❤❤❤❤❤❤
அருமையான பேச்சு
Aramai Rajaram sir's speech .should benefit the younger generation of today by listening to his speech
பேச்சைகேட்டுஅழவைத்தஜீவபாரதிக்கு எப்படி வாழ்த்து சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்