கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு சம்பவம்| விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்?
HTML-код
- Опубликовано: 21 июн 2024
- கள்ளக்குறிச்சியில் இரண்டு கிராமத்தை சார்ந்த மக்கள் விஷ சாராயத்தை அருந்தி 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.அந்த பகுதியில் அமைந்ததுதான் விக்கிரவாண்டி தொகுதி.அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் ஆளுங்கட்சி திமுகவிற்கு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விளக்கப்பட்டுள்ளது.
#vikkiravandi
#election
#kallakkurichi Развлечения
நீங்கள் சொல்வது 1000./.உண்மை!
இது மாங்கா மடையனின் சிறப்பு செயல்பாடு????