என்னோட Loverக்கு Novemberல கல்யாணம்! - Dushara Vijayan | Kalidas Jayaram | Kalaiyarasan
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- #natchathiramnagargirathu #dusharavijayan #kalidasjayaram
This is an Interview with Dushara Vijayan, Kalidas Jayaram & Kalaiyarasan, here they speak about Natchathiram Nagargirathu Movie experience, working with Director Ranjith, and much more about their personal love, Watch the full interview and come across the comments.
Description Link -
For more details click - www.mce.edu.in / www.smasc.edu.in /
www.smit.edu.in
CREDITS
Reporter- Krishna
Host - Sana
Camera - Karthick N & Vignesh
Edit - Muthu
Channel Manager - Hari Babu
To Download Vikatan App👉 - bit.ly/2Sks6FG
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY
Pride Of Indian Cinema Pa Ranjith 👏👏💐💐
தரமான படைப்பு நட்சத்திரம் நகர்கிறது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு.uae
When I was watching this movie in the theatre, after some dialogues & scenes, some people were shouting and went out of the theatre. Sema Gaandu Aaitanga 😂 sema sambavam by Pa. Ranjith 👌
நல்ல திரைப்படம் வெற்றி பெற வேண்டும்
வாழ்த்துக்கள் துசாரா, கலை, காளிதாஸ்
காளிதாஸ்
Such a Sweet Interview... Sana👏
What a superb movie... every single thing in this movie..
Anchor sh solla palagunga.. Most of the interviews, andha pronunciation thaniya theriyuthu... Single shot ku single Saat nu solringa
அவங்க இயல்பே அவ்ளோதான் சில பேருக்கு சில உச்சரிப்பு இயற்கையாகவே வராதுங்க விடுங்க
Fun starts at 18:14
Thx thalaiva
Lovely interview
Super to watch
31:20
#paranjith Anna 💙
படத்தை பார்த்துட்டேன் உங்கள் பேச்சு ஒரு தெளிவு கொடுத்திருக்கிறது
Very nice 👍
Nice interview❤️❤️❤️
மகிழ்ச்சி
Perfect Title நட்சத்திரம் நகர்கிறது
Great Director Pa Ranjith
Love dhushara ❤️❤️
மைம் கோபி அண்ணன் வாழ்த்துக்கள் திருவண்ணாமலையிலிருந்து உங்கள் அன்பு தம்பி திருமலை செல்வன் வாழ்த்துக்கள் அண்ணா நட்சத்திரம் நகர்கிறது படத்துக்காக 🤗♥️
Nachitrm vegamaka nagara valthukal....
Waiting 👍👍❤️❤️
Super
❤️❤️👍👍
🤩😍🥰
❤️❤️❤️❤️❤️
She used to study in nift
Forgot that boyfriend now
Jolly'o jimkana
Irritating anchor
Rendu ponugalum kaal mela kaal potutu ukanthurkanha
அன்பான மக்களே,
ஸ்ரீமத் பகவத் கீதை ஏன் படிக்க வேண்டும் ?
முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன் ?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
எனது கடமைகள் என்ன ?
கடவுள் யார் ?
கடவுள் எங்கு இருக்கிறார் ?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
தூய அன்பு எப்படி செலுத்துவது ?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
முக்தி என்றால் என்ன ?
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்வதை உணர்வீர்கள். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றிய பிறகு, நம் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். நம் உண்மையான மகிழ்ச்சியையும, நம் உண்மையான ஆனந்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில் வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
தயவுசெய்து அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள ஏனென்றால் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் :
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே*
தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்!
உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த உண்மைச் செய்தியை செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
Okay boomer!!
@@sudharsanganapathy7539 boomer illa hindism parappura sangi naayi ella vdo la um ithee panraa 🤣🤣
Vanthutan sangi
@@ambethkarist225 adhuku yen ya thitara...nalathu thane sona
@@Therideepak அன்பான மக்களே,
ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இந்து கோவில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு முன் தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கர்நாடக மாநிலத்தில் இந்துக் கோயில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? மற்றும்
வட மாநிலங்களிலும் இந்துக் கோயில்கள் உள்ளன அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கேள்வி : தி.கா கட்சியினரும் மற்றும் தி.மு.க கட்சியினரும், தமிழ் நாட்டு மக்களை மட்டும் ஏமாற்றுவது ஏன் ?
பதில் : தி.கா கட்சியினர் மற்றும் தி.மு.க கட்சியினர் *பௌதிக பேராசைக்காக* தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முயல்கிறார்கள். அதாவது,
*மண் ஆசைக்காவும்,* *பெண் ஆசைக்காவும்,* *பொன் ஆசைக்காவும்,* தமிழ் மக்களை அடிமைப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள்!
பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி வருகிறார்கள். மற்றும் *கடவுள் இல்லை என்ற பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்*. இதனால் மற்ற மதத்தினரின் மனதையும் புண்படுத்துகிறார்கள். *தி.கா கட்சியினர் தமிழ் நாட்டில் கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள்.* *ஆகையால், பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும்.* இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினரும் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரியார் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டு முன் *கடவுள் இருக்கிறார்,*
*கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்,*
*கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம்* என்று கல்வெட்டில் எழுதி பெரியார் வீட்டின் முன் மற்றும் தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் அவர்களின் வீட்டின் முன் நம் கல்வெட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுக்கு கொஞ்சமாவது புத்தி வரும் மற்றும் கடவுளின் மீதும் மற்றும் இந்துக்களின் மற்றும் மற்ற மதத்தினரின் மீதும் பயமும், மரியாதையும், நம்பிக்கையும் மற்றும் அன்பும் வரும்.
அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். சிந்தித்து செயல்படுங்கள்.
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் 🙏
*பத்திரிக்கையாளர் நண்பர்களே நீதியையும் சட்டத்தையும் காக்கும் நீதிபதி அய்யா அவர்களே தமிழ்நாட்டில் உள்ள கோயில் அருகில் பெரியார் சிலையை வைத்து மறைமுகமாக தி.கா கட்சியினர் கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள். தயவுசெய்து, பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும்*
அன்பான மக்களே,
ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இந்து கோவில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கேரள மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு முன் தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கர்நாடக மாநிலத்தில் இந்துக் கோயில்கள் உள்ளன. அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ? மற்றும்
வட மாநிலங்களிலும் இந்துக் கோயில்கள் உள்ளன அங்கே தி.கா கட்சினர் பெரியார் சிலையை வைக்க முடியுமா ?
கேள்வி : தி.கா கட்சியினரும் மற்றும் தி.மு.க கட்சியினரும், தமிழ் நாட்டு மக்களை மட்டும் ஏமாற்றுவது ஏன் ?
பதில் : தி.கா கட்சியினர் மற்றும் தி.மு.க கட்சியினர் *பௌதிக பேராசைக்காக* தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முயல்கிறார்கள். அதாவது,
*மண் ஆசைக்காவும்,* *பெண் ஆசைக்காவும்,* *பொன் ஆசைக்காவும்,* தமிழ் மக்களை அடிமைப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள்.
அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள்!
பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும். தி.கா கட்சியினர் கோயில்களுக்கு முன் பெரியார் சிலையை வைத்து இந்துக்களை புண்படுத்தி வருகிறார்கள். மற்றும் *கடவுள் இல்லை என்ற பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்*. இதனால் மற்ற மதத்தினரின் மனதையும் புண்படுத்துகிறார்கள். *தி.கா கட்சியினர் தமிழ் நாட்டில் கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள்.* *ஆகையால், பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும்.* இந்த மானங்கேட்ட தமிழக அரசாங்கம் இவர்களை தட்டி கேட்க துப்பில்லை. ஆகையால், மானமுள்ள இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினரும் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரியார் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் வீரமணி வீட்டு முன் *கடவுள் இருக்கிறார்,*
*கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்,*
*கடவுள் உணர்வோடு வாழாதவன் நடைபிணம்* என்று கல்வெட்டில் எழுதி பெரியார் வீட்டின் முன் மற்றும் தி.கா தலைவர்கள் அலுவலகம் மற்றும் அவர்களின் வீட்டின் முன் நம் கல்வெட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுக்கு கொஞ்சமாவது புத்தி வரும் மற்றும் கடவுளின் மீதும் மற்றும் இந்துக்களின் மற்றும் மற்ற மதத்தினரின் மீதும் பயமும், மரியாதையும், நம்பிக்கையும் மற்றும் அன்பும் வரும்.
அன்பான மக்களே விழித்துக்கொள்ளுங்கள், விழித்தெழுங்கள். சிந்தித்து செயல்படுங்கள்.
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் 🙏
*பத்திரிக்கையாளர் நண்பர்களே நீதியையும் சட்டத்தையும் காக்கும் நீதிபதி அய்யா அவர்களே தமிழ்நாட்டில் உள்ள கோயில் அருகில் பெரியார் சிலையை வைத்து மறைமுகமாக தி.கா கட்சியினர் கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள். தயவுசெய்து, பெரியார் சிலையை உடனே அகற்ற வேண்டும்*
இந்து பயங்கரவாதி
கேள்வி : உண்மையான இந்து யார் ?
பதில் : உண்மையான இந்து யாரேன்றால், நான் யார் ? நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொண்டு இருப்பவர்.
மற்றும் முழு முதற் கடவுளின் விருப்பம் என்னவென்று தெரிந்து கொண்டு. ஒழ்க்கத்தை கடைப்பிடிப்பார் மற்றும் தவறான பாலியலில் ஈடுபடமாட்டார்,(No illicit Sex) புகையிலை, போதைப் பொருட்கள் கஞ்சா, மதுபானம் அருந்தமாட்டார்.(No Intoxications) அசைவ உணவு சாப்பிடமாட்டார்.(No Non-Veg) சூது ஆடமாட்டார். (No Gamblings)..
முழு முதற் கடவுள் கிருஷ்ண உணர்வாளராக இருப்பார், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்பவராக இருப்பார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உண்மையான சேவகனாக இருப்பார். இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களையும் நேசிப்பார். எல்லோருக்கும் மரியாதை கொடுத்து, எல்லோரையும் அன்போடு அரவணைத்து வாழ்பவராக இருப்பார். இவர் தான் உண்மையான இந்து.
மற்றும் முக்கியமாக, முழு முதற் கடவுளின் விருப்பம் என்னவென்று தெரிந்து கொண்டு. முழு முதற் கடவுளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தன் வாழ்நாள் முழுவதும் அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோருரையும் அரவணைத்து கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்பவரே உண்மையான இந்து.
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். இந்த முக்கியமான புனித நூல்களை படித்து புரிந்து கொண்டு அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி ஒழுக்கத்துடனும், அன்புடனும் வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் உங்களுக்கு மற்றும் நம் எல்லோருக்கும் உண்மையான முழு முதற் கடவுள் யார் என்று தெரிந்து கொள்வீர்கள்.
www.iskcon.com
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண 🙏
உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். ஆதாரம் உள்ளது.
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி, பார்வதி தேவி, சூரிய தேவர், 33 கோடி தேவர்கள், அர்ச்ஜுனன், பஞ்ச பாண்டவர்கள், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
ஆதாரம்: தவதிரு.துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளை உணர்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள்.
சநாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்வில் சநாதன தர்மத்தின் உபதேசங்களை பின்பற்றி நான் யார்? கடவுள் யார் என்று தெரிந்து கொண்டு தங்களைத் தூய்மைப்படுத்தி கொள்வதற்காகவும் மற்றும் அன்போடும், கிருஷ்ண உணர்வோடும் எல்லோரையும் அரவணைத்து சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வைஷ்ணவர்களுக்கும் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் பணிவுடன் சேவைகள் செய்து ஆனந்தமாக வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
www.iskcon.com
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண 🙏
உங்கள் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள் !
கடவுள் இருக்கிறார் !
நன்றிகள்!
ஸ்ரீமத் பகவத் கீதை ஏன் படிக்க வேண்டும் ?
முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன் ?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
எனது கடமைகள் என்ன ?
கடவுள் யார் ?
கடவுள் எங்கு இருக்கிறார் ?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
தூய அன்பு எப்படி செலுத்துவது ?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
முக்தி என்றால் என்ன ?
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் நம் வாழ்க்கை சரியான பாதையில் செல்வதை உணர்வீர்கள். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றிய பிறகு, நம் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். நம் உண்மையான மகிழ்ச்சியையும, நம் உண்மையான ஆனந்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில் வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
தயவுசெய்து அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள ஏனென்றால் ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் :
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே*
தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்!
உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் தாஸ்
இந்த உண்மைச் செய்தியை செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
செம நண்பா