நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் கைதுக்கு காரணம் ஜான்பாண்டியன் தான்!
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Join this channel to get access to perks:
/ @pandiyar_naadu
#பாண்டியர்_நாடு #பாண்டியர்கள் #வேந்தர்கள் #மூவேந்தர் #ஏரும்_போரும்_எம்_குலத்தொழில் #இந்திரன் #பாண்டியராஜா #தேவேந்திரகுலவேளாளர் #DevendrakulaVelalar #Devendrakula_Velalar #மள்ளர் #மள்ளத்தி #குடும்பர் #ஊர்குடும்பர் #devendra_kula_vellalar #மருதநிலமக்கள் #devendra_kula_vellalar_community #கரிகாலன்_மல்லர் #கரிகாலன்மள்ளர் #Karikalan_mallar #karikalan_mallar #ஜான்பாண்டியன் #ஜான்_பாண்டியன் #johnpandian #johnpandiyan #deepakpandiyan #deepak_pandiyan #கரிகாலமல்லர்
எங்கள் காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த நிதி உதவியினை எங்களது Pandiyar Naadu Media, Gpay UPI ID: eelamsakthi82@oksbi என்ற UPI ID க்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறு உதவி எங்களுக்கு பேருதவியாக அமையும். தொடர்ந்து சமூக பணிகளில் தொய்வுயில்லாமல் பயணிக்க உங்கள் ஆதரவை தாருங்கள்.
Donate: Gpay UPI ID: eelamsakthi82@oksbi
Instagram: / pandiyarnaadu
Twitter: / pandiyarnaadu
Facebook: / pandiyarnaadu360
உண்மையான போராளி இமானுவேல் சேகரன் 👍👍👍👍👍👍👍 பசுபதி பாண்டியன் 👍👍👍தீபக் பாண்டியர் 👍👍👍👍
கரிகால மள்ளர் சொல்வது அத்தனையும் உண்மை மக்கள் உணர வேண்டும் தேவேந்திரன்
Dai Avan peru kalyanasuntharam da😅😅murukku vithavan watrap la😅😅fraudu paya😅😅
அண்ணன் ஜான்பாண்டியன் பேச்சு அவர்மீது வைத்திருந்த நம்பிக்கை கெட்டுப்போய்விட்டது,இளைஞர்கள் இனிவருங்காலங்களை நீங்களே நிர்ணயித்துக் கொள்வதுதான் நல்லது.
ஜான்பாண்டியன் இணத்துரோகி அவனை நம் சமுதாயம் நம்பவேண்டாம் 🇧🇫🇧🇫🇧🇫
is.correct
Ore thalaivan ore iyakkama irunthapothu yaara irunthaalum Devendranai thoda bayapaduvaan.. sitharikidantha samudayathai onru serthu kaval ninru dhairyam koduthu kattamaitha samudhayathai JP koodave irunthu oruvar irandaka udaithaar. Antha oruvar, Piraku maatru samudhayathai sernthavarai thalaivaraka ulle nulaithaar. Ithai patri yaarume pesuvathe illai. JP yai maruthu samudhayathai pala koorukalaka sangam, iyakkam, katchi endra peril udaithavarkalai yaarum ondrum solvathillai. Ketpathillai. Thaniya poravanukaka JP Vara vendiya avasiyamillai. Mattumalla, Samudhayathai pala sangangalaka, iyakkangalaka, katchikalaka, udaitha, idaikum samudhaya drohikalai patri Samudhayathai kathavarukku enna vendumanalum solla urimai irukkirathu..
JP in thalaimayil ulla oruvanai thoda mudiyuma, thottaal enna nadakkum endru anaivarukkume theriyum. Thaan orunginaithu paathukaatha than sontha inathai sernthavarkal thanakku ethiraka ethir aniyil nindra pothu oruthanume pesavillaye.. yen..
is Carret bro👏
Correct bro என்றும் அண்ணன் பசுபதி பாண்டியர் வழியில்
100/உண்மை.
நான் தீவிர JPஆதரவாளன். தீபக் பாண்டியன் விஷயத்தில் தலைவர் ஜான் பாண்டியன் பேசியது அவர் மேல் உள்ள நம்பிக்கை சுக்குநூறாய் சிதறிப்போனது.
Corrrct anna👍
😢🙏👍
உண்மை நண்பா
நான் Dvk,ஒரு,வீட்டு,பிரச்னைக்கு,jp,கட்சி காரா்கள்,என்னிடம்,கட்டபஞ்சாயத்துக்கு வந்தார்கள்,வெட்க்கக்,கேடாக,இருந்தது😔
எனக்கு மிகவும் புடித்தவர் தலைவர் அண்ணன் கரிகாலமள்ளர் அவரை முதல் முதலில் நேரில் பார்த்தது பரளச்சி கிராமத்தில்
அருமையான பதிவு தேவேந்திரகுல வேளாளர் ⚔️⚔️🗡️🗡️🇧🇾🇧🇾💯💯🙏🙏🇧🇾🇧🇾🗡️🗡️⚔️⚔️
இந்த சம்பவத்தால் மட்டுமே வழக்கறிஞர்கள் ஒன்றாக சேர்ந்து உள்ளார்கள்.... அரசுக்கு மிகப்பெரிய நன்றி
தீபக் ராஜா பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்றும் அவர் புகழ் ஒலிக்கும்
கரிகாலன் மள்ளர் அவர்கள் எப்பொழுதும் 👍 பேச்சு காலம் ஒரு நாள் பதில் சொல்லும் 🙏🏻🙏🏻
ஜான் மிகவும் ஆபத்தானவர் சமூகத்திற்கு ..
💯💯👍
உண்மை
ipatha உங்களுக்கு புரிதா
தீபக் பாண்டியன் சின்னப்பையன் ,படித்தவனாக தன் மக்களுக்கு ஆதரவு தந்தவன் அவன் மீது ஜாண் பாண்டியனின் வெறுப்பு மிக அருவருப்பான ஒன்று.
எல்லோரும் ஒன்றுகூடுங்கள் இந்த பிரச்சினைக்கு காரணமே நம்ம தலைவர் ஜான்பாண்டியன்தான் இதில் மாற்றுகருத்து இல்லை நான் தான் என்ற அகந்தையே ஒரு போராளியை ரவுடி என்று சொன்னது படுமோசமான ஒரு கருத்து கூட இருக்கிற சில்லரைகள் புரியவேண்டும்
சில்லறை மூதேவிகள் சரியாக இருந்தால் ஏன் இப்படி பதிலளிக்க போகிறான் இவரை நல்ல ஒரு சமூகப் பற்றாளர்கள் ஜான்பாண்டியன் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
இதற்கு முழு காரணம் ஜாண் பாண்டியன் தான்
உண்மையை உரக்க சொன்ன எங்கள் ஆருயிர் அண்ணன் கரிகால பாண்டியன் அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்
உறவுகளே உங்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் உண்மையான போராளிகள் ஐயா பசுபதி பாண்டியன் அண்ணன் தீபக் பாண்டியன் அவர்கள் மட்டுமே இருவருமே சமுதாய முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்தவர்கள் தியாகி இமானு வேல் சேகரன் அவர்களின் மறு உருவம் பசுபதி பாண்டியன் ஐயா அண்ணன் தீபக் பாண்டியன் ஜான் பாண்டியன் போன்ற அரசியல் சாக்கடையை நம்பாதீர்கள் நண்பர்களே இனியும் யாரையும் இழக்காதீர்கள் நல்ல சமுதாய போராளிகளை காப்பாற்றுங்கள்
தயவுசெய்து ஜான் பாண்டியன் அவரை நம் தலைவர் என்று சொல்லாதீர்கள் அவர் நாடார் சங்கத்திற்கு தலைவர்
ஜான் பாண்டியன் அண்ணனாலதான் நீங்க இன்னைக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணை பெற்றுள்ளீர்கள் இன்னும் பட்டியல் இருந்து வெளிய வரவும் ஜான் பாண்டி அண்ணன் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் அதை மறந்து விடாதீர்கள்
அப்படியே குருமாவளவன் செத்தால் மட்டுமே தமிழகம் உருப்படும் தலித் சக்கிலிய தலைவன் தமிழின துரோகி வாடகை ஒலிபெறுக்கி அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் துரோகி கும்பல் ராஜபட்சேவின் கூட்டாளி குருமாவளவனின்
மிகச்சரி
Ama
Well said. It's true
உண்மையான பதிவு அண்ணா 🙏இதை நாம் புரிய வேண்டும் ஜான் என்றுதான் நான் குரூப்பிடுவேன் அவர் பாண்டியன் அல்ல நெறய இளைஞர்கள் ஜான் பக்கம் நிற்பவர்கள் கவனம் அவர் ஓரு இனத்தை துரோகம் செய்கிறார் புரிந்து கொள்ளும் என்றும் பசுபதி பாண்டியன் தான் அவர் வழி நாங்கள்
இனி நம் சமுதாயத்தை அண்ணன் கரிகாலமள்ளர் செந்தில் மள்ளரும் வழிநடத்த வேண்டும் இது எங்கள் கோரிக்கை 🇧🇫🇧🇫🇧🇫
It's hundred present true.
கரிகாலன் அண்ணா கிரேட் தீபக் ராஜா தேவேந்திரர் குல மக்களின் குல தெய்வம் மிஸ் யூ தீபக் அண்ணா மீண்டும் வா ஏன் தெய்வமே ❤️💚
சகோதரர் கரிகாலன் வாழ்க வாழ்க என வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் உண்மை நம் சமுகத்தின் மேல் நீங்கள் வைத்து இருக்கும் அன்பை ஒருபோதும் மறக்கமுடியாது (தலைவரே நன்றி)
ஒவ்வொரு அமைப்பாக உதிரி களாக இல்லாமல் பிரச்சினைகள் வரும் போதாவது ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும்.
ஒவ்வொரு அமைப்பு ம்ஒனன்றுசேர்ந்து கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்..இனிமேலாவது
பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.
ஜான்பாண்டியன் நம் இனம் இல்லை வெங்கடேஷ் பண்ணையார் உரவு😢😢😢
நம்ம சமுதாயத்தில் தானே வீதி, கிராம, நகரம்,என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தலைவராக இருக்கிறார்கள், எனது கொள்கை என்னவென்றால் ஒரு சமுதாயத்திற்கு ஒரே தலைவர் தான், இப்படி இருந்தால் நாம தான் இந்த ஆட்சியை ஆழுவோமே
நமது சமுதாயத்தில் தான் அதிகமான போட்டி போராமை சுயநலம் அதிகமாக உள்ளது அதை மாற்று சமுதாய நபர்களும் அரச இயந்திரமும் மிக சரியாக பயன்படுத்தி கொள்கிறது இனிமேலாவது இந்த நிலை மாற வேண்டும்
எனது நண்பன் மற்றும் எனது சகோதரன் கல்யாணசுந்தரம் உன் முயற்சி மென்மேலும் வளரட்டும் உனக்கு உறுதுணை நாங்கள்
ஜான்பான்டியன்மனைவிநாடார்
மருத்துவர் கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர்
Super bro
எல்லோரும் ஒன்று கூடி இதற்கு யார் காரணம் என்று அறியவே ண்டு ம். அனைவரும் ஒன்று கூடி இதற்குக் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் அனாதை படுத்த பட்டு ள்ளாகள்.வெட்கமாக இருக்கிறது. காவல்துறை ஏன் நடுநிலை யாக செயல் படாமல் எதிர் பாகவே செயல் படுவது பேரல் இருக்கிறது. மிகவும் வேதனை யாக இரு க்கிரது.
அன்பு உறவுகளே
பள்ளர்களிடம் ஒற்றுமை இல்லை
ஊருக்கு ஒரு தலைவர்
மாவட்டத்திற்க்கு பல அமைப்புகள், கட்சிகள்
தலைவருக்கு பஞ்சமில்லை
மன்னர் பரம்பரை என்று பழைமை வாதம் பேசும் சமூகவளைதல போராளிகள்
எதிர்காலத்தை பற்றி சிந்திபதில்லை
நாம் ஒன்றுபட்டல் பட்டியல் வெளியேற்றம் சாத்தியம்
ஆனால் பட்டியல் வெளியேற்றத்தால் மற்றும் நம் தலைஎழுத்து மாறிவிடாது
கல்வி, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் கிடைத்தால் தான் சமுதாயம்
முன்னேறும்
திருமா, டாக்டர் ராமதாஸ் போன்ற ஆளுமைகள், களபோரளிகள் நம் சமூகத்தில் இல்லை
என்பது வருத்தம் அளிக்கிறது
Super brother ❤️ 💙
தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் கூரியதை இவ்வளவு பெரிதாக்கும் சிலர் தீபக் ராஜா வுக்கு என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம்
Yaaruda nee loosu payaleh 😂
நம்பிக்கை உள்ள ஒருதலைவர் எல்லோருக்கும் பிரியமான ஒருவரைப்பற்றி எதிர்மறையாக பேசினால் வருத்தம்/ கோபம் இருக்கத்தானே செய்யும்.
சரியான நடவடிக்கை வெற்றி அண்ணா
நீங்கள் திறமையான பேச்சாளர் அண்ணன் கரிகாலன் மள்ளர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த தலைவர் அண்ணன் கரிகாலன் மள்ளர்
அண்ணா படித்த இளைஞர்களும் அப்படி தான் இருக்குகிற்காள்
இந்த தேவேந்திர குல மக்கள் திருந்த மாட்டாங்க
🙏🙏❤️💚💯💐வாழ்த்துக்கள் அண்ணா🇧🇫💐💥💯❤️💚🙏
வன்மையாக கண்டிக்கிறேன் காவலதுரைக்குகண்டனங்கள்மக்கூடல்பள்ளுபாண்டியர்கள் சார்பில்
Super brother
வணக்கம் அருமையான பதிவு ஐயா மனது வலிக்கிறது ஐயா சிந் திங்கள் உறவுகளோ வணக்கம்
❤❤❤
Very good sagodara
நல்ல பதிவு என் அன்பு சகோதரர் கரிகால மள்ளர் தாங்கள் நம் சமுதாயத்துக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன் நன்றி ❤❤❤❤❤ 13:24 13:24
100% truth na ❤❤❤❤❤❤
அண்ணா கரிகாலன் மள்ளர்
பேச்சு சூப்பர்
ஒற்றுமை இல்லை
திராவிடம் இருக்கும் வரை
நம்மால்ஒன்றும் பன்னமுடியாது
சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர்
நன்றி 💐💐💐
மல்லருக்கு வணக்கம். உணர்ச்சிவய படுவதே உங்கள் பலவீணம். மாற்றம் ஒன்றே மாறாதது . காலமாற்றத்தை புரிந்துகொண்டு நீங்கள் செயலாற்ற வேண்டும் (பேசகூடாது). பேசினால் அது வைராக்கியத்தை சிதைத்துவிடும். மேலும் மக்களும் எவ்வளவோ மாரிவிட்டார்கள் அல்லது மாற்றிவிட்டார்கள். நிர்பந்தம் வந்தாலேயொழிய யாரும் இயங்குவது கிடையாது. தமிழ்சாதிகளை இனைப்பது தமிழர் ஆட்சியியை பிடிப்பது குதிரைகொம்பாகும். ஏனென்றால் இன்று நாம் தமிழர்கள் என்று நம்பும் ஒருவர் உண்மைமையில் தமிழரல்லாதவராக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் . அதிகாரத்தில் இருப்பவர்களை அகற்ற நினைத்தால்? . மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால் அதுநடக்கும் என்பது நமது நம்பிக்கை ஆனால் . அதுபொய்யாகவும் இருக்கலாம். அதனால் அது தவறாகிபோகலாம். நீங்களும், செ மல்லரும் திராவிடம்தான் நமது எதிரி என்று பகிறங்கமாக எதிர்க்கிறீர்கள். அதன்விளைவாக மக்களும், இளைஞர்களும் மேலும் இன்னல் படுவதிற்க்கு காரணமாக அமைந்துகொண்டிருக்கிறது. காரணமாகத்தான் ஒவ்வொரு செயலும் நடக்கிறது . அது நமக்குமட்டும் ஏன்? இப்படி எதிராகவே நடக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். மேலும் சொல்கிறேன். தமிழர் ஒற்றுமை குதிரை கொம்பு. அது நமக்குவேண்டாம். தேசிய நீரோட்டத்தில் பயணிக்க பழகு. நின்னை நம்பும் மக்களையும், இளைஞர்களையும் அடிவாங்கும் கூட்டமாக ஆக்கிவிடவேண்டாம். மீண்டும் சொல்ககிறேன் உணர்ச்சியைவிடு அறிவையரி. இறைவன் மிக பெரியவன். தெய்வம் நின்று கொல்லும். சிவம்.
நீங்கள் சொல்வதும் சரி தான். தமிழர் குடிகளுக்குள் பிற மொழியாளர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். ஆதலால் தமிழ் தேசியம் இனிமேல் வெல்வது வாய்ப்பில்லை. ஆனால் அதற்காக திராவிடத்தை ஆதரிப்பது மிகப்பெரிய தவறு. திராவிட கட்சிகளை ஆதரித்ததால் தான் இந்த நிலைமையில் இருக்கிறோம். வாக்கு செலுத்தினால் நாம் தமிழர் அல்லது பாமக போன்ற கட்சிகளுக்கு செலுத்த வேண்டும். இல்லை என்றால் வாக்கு செலுத்தவே கூடாது. பாஜக காங்கிரஸ் எதுவும் தமிழர்களுக்கு நன்மை செய்யாது. தமிழர் அல்லாதோருக்கு தமிழ் நாட்டில் உள்ள ஒன்றிய அரசாங்க வேலை வாய்ப்புகளை வழுங்குகிறது பாஜக காங்கிரஸ் கட்சிகள். தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். 😢😢😢
Very. Fact. Fact. Ayya
ஒரு சாதியில் எத்தனை இயக்கங்கள்.தலைவர்கள் முதல்ல ஒரு தலைமையின் கீழ் ஒரு அரசியல் இயக்கமாக உருவாகுங்கள்.அரசியல் வலிமையே அதிகார வலிமை.இல்லன்னா கடைசி வரைக்கும் கத்தியே நீங்கள் சாக வேண்டியதுதான்.சரியான,திறமையான தலைமை இன்மையே இதற்கெல்லாம் காரணம்.
Tharamana speech brother ❤
Well wishes, great salute Anna
அருமையான பதிவு அண்ணா
ஜாண் பாண்டியன் அவர் நடார் சமுக தலைவர்
அண்ணா அதிகாரம் நமக்கு இல்லை
நம்மளுடைய தலைவர்கள் ஒன்றா இணைய வேண்டும் ஆனால் இவர்கள் எல்லாம் இணைய மாட்டார்கள் இவர்கள் தன்னுடைய சிந்தனைகள் இல்லை ஒன்றுக்கு ஒன்று போட்டி முதல் நம்மளுடைய லீடர் ஐ புறக்கணிக்க வேண்டும்
பசுபதி பாண்டியன் அவர்களை ஜான் பாண்டி அண்ணனும் கிருஷ்ணஸ்வாமி அண்ணனும் நம் சமூக போராளியாக எடுத்து கொள்ளவில்லை..
I support karikala annan
கரிகாலன் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர். ஆனால் மிகவும் கொந்தளிப்பாரே. பெருமையும் அவசியம் அல்லவா.
உன்மை
மாணவர்கள் சட்டம் பயில முன்வர வேண்டும்
Sup
சான்பாண்டியன் 😢😢😢😢😢😢😢😢😢
100 100 உண்மை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Suppar
ஜான் பாண்டியனை இந்த சமூகம் புறக்கணிக்காமல் முன்னேற முடியாது.
முதலில் ஒருநல்ல தலைவர் தேவை. தலை வர்இல்லா சமூகம் எதை சாதிக்க முடியும்.
போன தேர்தல்ல குட்டி யானையில் போய் யாருக்கு ஓட்டு கேட்ட
இப்படியே பேசிக்கிட்டே போக வேண்டியது தான்
NAM ENA PORALIKAL ALITHU PORATHUKU KARANAMA..." JAAN PANDIAN"" THAN💺💓
Maveeran pasupathipandian
அருமை .....
Dkvமக்கள்Jpயைபுரக்கனினிக்கவோண்டும்
முதலில் ஜான் பாண்டி யை நாம் புறக்கணித்து காட்ட வேண்டும்,,
Super super anna 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐♥️💚
200 rs vangitu pallar or namma DVK DevendraKulaVellalar 🇧🇫 DMk or ADMK Election time Vote Poturuvanga
Tamil is love tamilan is my family pls ur mind anna❤
Tirunelveli and Thoothukudi la 1 and only King 👑 of DVK 🇧🇫DevendraKulaVellalar Comunity Real Leader Pasupati😡Pandian 🇧🇫 Only ⚔️⚔️⚔️🇧🇫🗡️🗡️🗡️
❤❤❤❤❤❤❤❤
Super
100
எனக்கு ஆடியோ வரவில்லை...😢
SR pandiyanaiyum nambathinga
Katchi amaipu kadanthu ondru sernthu JP atharava illanaalum paravailla. Avarudaya ethir aniyil nindeavarkal neengal.
JP ku aatharavaka evanum poradiyathillai. Sivan kazhuthil ulla paampinal Sivanuku paathukappalla. Sivanin kazhuthil iruppathal paampukku thaan paathukaapu..
JP Sivan..
Paampu Sivan kazhuthula irukkanuma, roadla poravanta kalladi pattu saavanumaanu paampu than midivu pannanum.. pala iyakkangalaka, pala samgangangalaka, pala katchikalaka meendum meendum intha Devendrakula samudhayathai pala koorukalaaka udaikaatheerkal. Muthalil anaithu sanganghalayum kalachutu Ore inama iruppom.
Sangam vachavan sangathayum sngathil ullavarkalayum paathukaaka vendum. Illana sangathai kalachutu Devendrana ore inama irukkanum.
JP yaarayum kondu poi bali kodukkamaataar. Entha prachananaalum pathilukku pathil sirappa irukkum. Athu anaivarukkume theriyum. Porattamna oppari porattam illa. JP attam verithanama irukkum.
Tamilnadum Nam Samudhayamume saatchi.
Enna ippo nandri ketta koottama maari aalukkoru sangam katchinu pirichutrukkanga..
Nandri marappavan, maranthavan Devendrane illai.
Nenga solathu Tamil Nadu unga ithu sola sola problem tha tamil nadu Tamil Nadu makkal sontham so nenga ippadi pesama irunthale pothum
Ore thalaivan ore iyakkama irunthapothu yaara irunthaalum Devendranai thoda bayapaduvaan.. sitharikidantha samudayathai onru serthu kaval ninru dhairyam koduthu kattamaitha samudhayathai JP koodave irunthu oruvar irandaka udaithaar. Antha oruvar, Piraku maatru samudhayathai sernthavarai thalaivaraka ulle nulaithaar. Ithai patri yaarume pesuvathe illai. JP yai maruthu samudhayathai pala koorukalaka sangam, iyakkam, katchi endra peril udaithavarkalai yaarum ondrum solvathillai. Ketpathillai. Thaniya poravanukaka JP Vara vendiya avasiyamillai. Mattumalla, Samudhayathai pala sangangalaka, iyakkangalaka, katchikalaka, udaitha, idaikum samudhaya drohikalai patri Samudhayathai kathavarukku enna vendumanalum solla urimai irukkirathu..
JP in thalaimayil ulla oruvanai thoda mudiyuma, thottaal enna nadakkum endru anaivarukkume theriyum. Thaan orunginaithu paathukaatha than sontha inathai sernthavarkal thanakku ethiraka ethir aniyil nindra pothu oruthanume pesavillaye.. yen..
அண்ணன் நீங்க இதுவரைக்கும் என்ன பண்றீங்க அது எனக்கு சொல்லுங்க இந்த தீபக் பாண்டியா ஊர்வலத்தில் கேஸ் போட்டவங்கள நீங்க என்ன ஹெல்ப் பண்ணீங்க அதை இப்போ நீங்க எனக்கு சொல்லுங்க எங்கள் ஐயா டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா இப்போது எங்கள் ஐயா அவர்கள் இந்த கேசை அனைத்தும் ரத்து செய்தால் அது உங்களுக்கு தெரியுமா ஜாதியில ஊருக்கு ஒரு அமைப்பு இருக்கிற வரைக்கும் நம்ம நாம் சமூகம் அனைத்தும் அடிமைதான் என்ன சொல்லுங்க நீங்க எல்லா பிரச்சினையும் வரும் நம் மக்கள் அனைவரும் ஒன்று சேருங்கள் ஊருக்கு அமைப்பு இருந்தால் எப்படி ஒற்றுமை சேர்வோம் மக்களே இனிமையாக திருந்துங்கள்
Avoid JP ,,
Great pandiya vamsam thaikdudi pallan enru sollu. Valga karikalan pandiyan
Anna no
Ella karikala nenga vetuna kathaum pesu🎉
மாஞ்சோலை அதவுகொடுக்கா அண்ணா
1000 sangam 1000 iyakkam 1000 katchi.
Prachana vanthal JP varala.. ?
Sangathalaivanta kelunga, iyakkathalaivanta kelunga, katchi thalaivanta kelunga..
Iyakka , sanga, katchi thalaivanta kelunga- sanga, iyakka, katchi poruppalar kolai seiyapattatharku nee enna seithai endru..?
சொந்த பந்தங்கள் நான் பந்தா கேஸ் போடுவீங்களா போலீஸ்கார ராஜயோகம் அதிகமான திமுக ஒரு சரக்கு சரி உணவு இல்லை
Jk
சானா பாண்டியன் அப்படித்தான் இருப்பான்
Thevidiya bayala comments panira potta punda movan ethuku eduthu lum Pali Nadar thana
Maalaium mariyathaium enku Enaku Mattum than Erukanum ???? JP SUYANALAM💺
Super anna
யார் பாண்டியன்
ஜான் பாண்டியன் & கிருஷ்ணசாமி இரண்டு பேரும் நம் சமுதாயத்தை கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
Krishnnasamy unga cost illa fist john pandiyan solirukar
Annan romba kastama iruntha thu jp vendam thuroki