நீயா நானா அவார்ட் வாங்கிய தஞ்சாவூர் கலெக்டருடன்... | Neeya Naana Awards 2023 | Vijay Tv | Mercury
HTML-код
- Опубликовано: 19 янв 2023
- MERCURY #dineshponrajoliver #thanjavurcollector #senthamizhnagar #illayaraja #neeyanaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
***************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
மைக்ல *வீர தமிழச்சி" என்று சொல்லும்போது உடம்பு சிலிர்க்கும் | Jallikattu | Neeya Naana | Mercury
• மைக்ல *வீர தமிழச்சி" எ...
பாடகராக ஆசை இருக்கு..பாட்டு கத்துக்க வசதி இல்லை | அரசு பள்ளி மாணவர் சிவராமன் | NEEYA NAANA | MERCURY
• பாடகராக ஆசை இருக்கு..ப...
சோழர்களின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் விளக்கும் தெய்வநாயகம் | PONNIYIN SELVAN | NEEYA NAANA | MERCURY
• சோழர்களின் மறுபக்கத்தை...
உயிர் இருக்கும் வரை தங்கச்சிக்காக வாழ்வேன்.. நெகிழவைக்கும் பாண்டிமீனா | Neeya Naana | Mercury
• என் திருமணத்தை நின்று ...
அரை மணி நேரத்தில் 500 டெலிவரி.. அசரவைக்கும் பெண்கள்... | DABBAWALA | NEEYA NAANA | MERCURY
• அரை மணி நேரத்தில் 500 ...
என் பிரச்சினை எல்லோருக்கும் தெரியும், ஆனா யாரும் புரிஞ்சுக்கல | Saranya Nag | Neeya Naana | Mercury
• என் பிரச்சினை எல்லோருக...
தனிநபராக பிரம்மாண்டமான காட்டை உருவாக்கிய அதிசய மனிதன் | Aranya Forest | Puducherry | Mercury
• என் பிரச்சினை எல்லோருக...
காதல் முதல் கல்யாணம் வரை செய்ய வேண்டியது..| Dr Sharmika Tharun | #SHARMIKA | NEEYA NAANA | MERCURY
• காதல் முதல் கல்யாணம் வ...
திருமணத்தின் போது நடந்த கஷ்டங்களை நினைத்துதான் நீயா நானாவில் அழுதேன் | NEEYA NAANA | MERCURY
• திருமணத்தின் போது நடந்...
காந்தாரா படத்தை புகழ்றாங்க.. சின்னத்தாயை மறந்துட்டாங்க | ACTOR VIGNESH | NEEYA NAANA | MERCURY
• காந்தாரா படத்தை புகழ்ற...
சின்ன அறைக்குள் 8 குடும்பம்.. இப்படி ஒரு இடமா? | KANNAPPAR THIDAL | CHENNAI | NEEYA NAANA | MERCURY
• சின்ன அறைக்குள் 8 குடு...
Eeramaana Rojaave Season 2 | ரகளை மாமியார் பார்வதி | Vijay Tv Serial | Neeya Naana | Mercury :
• Eeramaana Rojaave Seas...
ஒரு பாடல்.. ஒரு வெட்கம்.. ரசிக்க வைத்த வைரல் ஜோடி | Viral Couple | Neeya Naana | Vijay Tv | Mercury
• ஒரு பாடல்.. ஒரு வெட்கம...
இந்த Drama Queen தொந்தரவு தாங்க முடியல | Drama Queen | Neeya Naana | Vijay Tv | Mercury
• இந்த Drama Queen தொந்த...
மண்ணள்ளி வீசி விரட்டுனாங்க..அவங்க முன்னாடி நல்லா வாழனும்..| VASANTHI | TOLLGATE VIRAL GIRL | MERCURY
• மண்ணள்ளி வீசி விரட்டுன...
உயிரோட ஊர் திரும்பி வரணும்னு.. அதெல்லாம் சாப்பிட்டேன் | @KrohanSpot |Amma - Paiyan | MERCURY
• உயிரோட ஊர் திரும்பி வர...
22 வருடம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழ் பெண் | Neeya Naana | Vijay tv | Mercury
• 22 வருடம் ஊரை விட்டு ஒ...
குண்டா இருந்துகிட்டே ஆடுவேன்.. இப்ப என்ன பிரச்சனை? @Snazzy Tamilachi | Insta Couples | Mercury
• குண்டா இருந்துகிட்டே ஆ...
தமிழ்நாட்டைப் பற்றி "நீயா நானாவில்" பேசிய ரேஷ்மா | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY
• தமிழ்நாட்டைப் பற்றி "ந...
எல்லோருக்கும் கிடைத்த சாதாரண வாழ்க்கை..எனக்கு மட்டும் ஏன் கிடைக்கல.. | LETSDANCE SHARMILA | MERCURY
• எல்லோருக்கும் கிடைத்த ...
நீயா நானாவில் பாட மறந்த பாடல்கள் l Young girls singing l 2K singers l Neeya Nanna l Mercury
• நீயா நானாவில் பாட மறந்...
Harris Jeyaraj பாடல்களை Neeya naana - வில் பாடிய 2k singer Aruna | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Harris Jeyaraj பாடல்கள...
வட இந்திய பசங்களை விட தமிழ் பசங்க நல்லவங்க | 2 State Love | Wedding | Neeya Naana | Mercury
• வட இந்திய பசங்களை விட ... Развлечения
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் RDO ஆக 15 ஆண்டுகளுக்கு முன்பாக வேலை பார்த்தார் நேர்மையான மனிதர்....
கடவுளை நேரில் பார்ப்பது போல் உள்ளது.அவரவர் கொடுக்கும் ஊதியத்திற்குகே வேலை செய்ய யோசிக்கும் மனிதர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் ,தங்களின் பதவிக்காலத்தில் ,இவ்வளவு சமூக அக்கறையுடன் பணிபுரியும் தாங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.வாழ்க வளமுடன்.
👌👌🏅💐🙏
👏👏👏
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கிடைத்த நேர்மையான கலெக்டர்,
வாழ்த்துக்கள்
ஒவ்வொரு அதிகாரியும் உங்களை போல் இருந்தால் தமிழ் நாடு மிகவும் முன் நேரிடும் நீங்கள் பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
👌👌🏆🏆🏅🏅💐💐🙏
எப்படி அரசியல் வாதி களின் தொல்லை களில் இருந்து மீண்டு வந்தீர்கள்.
வுஅப்படித்தான் இருந்தார்கள். ஆனால், இந்த பாழவ போன கருணாநிதி வந்த பின் 1969 முதல் விட்டு விட்டு சுமார் 50+ வருடத்திற்கு மேல் அவர் systematic அடி தட்டில் இருந்து கலெக்டர் வரா லஞ்சம் வாங்குவதை தாராள மயமாக்கினார். பின் அரசியல்வாதிகள் வாங்க ஆரம்பித்து வைத்து அவர் தான். பணியாளர்கள் லஞ்சம் வாங்கியதை மேல் அதிகாரிகள் கண்ட கொள்ளாமல் விட்டு விட்டார். அப்போதான் தாங்கள் வாங்கும்போது எந்த கூச்சம இன்றி வாங்க ஆரம்பித்தவர். இது, இநாள் வரை தொடர்கிறது அரசு பணியாளர்களும் வேலைக்கு தரும் இன்னும் ஒரு சம்பளம் என்று எல்லா மட்டத்திலும் வியாபித்து நிற்கிறது. மேலும், அரசு பணியில் சேர லஞ்சம் கொடுத்து அரசியல்வதிகள் சேர்த்து விட்டதால், தானும் லஞ்சம் வாங்க எந்த தயக்கமும் காட்டுவதில்லை. இப்படித்தான் அரசு நிர்வாகம் கெட்டு குட்டி சுவர் ஆக்கின பெருமை கருணாநிதியை சாரும்! வாழ்க திராவிட மாடல்!
மக்களோடு மக்களாக இறங்கி பணியாற்றும்போதே நினைத்தேன் கண்டிப்பாக இவர் குமரி மாவட்டத்தைச்சார்ந்தவராக இருப்பார் என நினைத்தேன். எங்க மாவட்டத்திற்கும் வளர்ந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கும் மிகப்பெருமையாக இருக்கிறது சார். தங்களுக்கு மிகப்பெரிய மரியாதையுடன் கூடிய வணக்கம். தங்களைப்போல அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் செயல்பட்டால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். ஆண்டவன் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் நீடிய ஆயுளையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் சார்.
பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா! நன்றி உங்கள் பணி மேலும் மேலும் தொடரட்டும் ஐயா!💐💐💐💐💐
மனிதனின் மனதை படித்து கலெக்டரானவர் எங்கள் கலெக்டர்.
நன்றி ஐயா 🙏 தங்களைப் போல அதிகாரிகள் 1000 பேர் இருந்தால் போதும் தமிழகத்தை முதன்மை மாநில மாக் மாத்திரலாம். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.தங்கள் சேவை தொடர வேண்டும்
🙏
👌👌🏆🏆🏅🏅💐💐🙏
👌👌👌🏆🏆🏆🏅🏅🏅💐💐💐🙏🙏🙏
@@muthuvel2062 நன்றி
என் சொந்த ஊர்காரர் என்ற போது எனக்கு பெருமையாக இருக்கிறது
பாராட்டுக்குரியவர்.அவருக்கு மேலிட அழுத்தம் , கீழ் பணிபுரிபவர்களின் அழுத்தம் , அரசியல் அழுத்தம் போன்றவைகளை கடந்து செயல்படுவது சிறப்பானது.
👌👌👌👌👌💐🙏
சரியாக சொன்னீங்க.
வகிக்கும் பதவிக்கு மரியாதை
தந்த மனிதர் ஐயா அவர்கள்
கேள்வி கேட்ட நிருபரும் தெளிவான கேள்விகள் மட்டுமே கேட்டார்! வாழ்த்துக்கள்.
அதிசய மனிதன்..அற்புத மனிதன்... அர்ப்பணிப்பு உள்ள மனிதன்..கடவுளின் தூதன்..வாழ்க...நலமுடன்
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக பணிபுரிந்தவர்.நேர்மையானவர்....வாழ்த்துக்கள் சார்.💐💐💐
அழகு அழகு சார்🙏🙏🙏அரசு அலுவலகங்களில் நேர்மையானவர்களுககுகிடைதிருக்கும் பாராட்டு
உங்களைப் போன்ற கருணை மிக்க நேர்மையான அதிகாரிகளின் மூலமாகத்தான் நாடு உயர்வு பெறும் கடவுள் உங்களை ஆசீர் வதிப்பாரக குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு பாவாடையை கண்டுட்டா போதும் இன்னொரு பாவாடை தூக்கிட்டு வந்து விடும்... எச்ச சோறு பசங்களா....இப்படித்தான் சகாயம்னு ஒரு எச்ச சோறு நாய பிரமோட் பண்ண பார்த்தீங்க...அவன் இப்ப எங்க இருக்கான்னு தெரியல.
🏅👌👌👌💐🙏
நீங்கள் அதிசய மனிதர்
அற்புதமான மனிதர்
உங்களை போன்ற நல் இதயம்
படைத்த இதயத்தில் கடவுள் வாழ்கின்றார் வாழ்கவளமுடன் ஐயா.
அய்யா வணக்கம் சம காலத்தில் இப்படியொரு மனிதன் வாழ்வது நேர்மை நியாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது நிரூபணம் ஆகியிருகிரது நன்றி அய்யா
பொறுப்புள்ள மனிதர் . பொருத்தமான செயல். பொருந்தியது உங்களுடன் புகழ் . வாழ்க நீடு! வாழ்க வளமுடன்!
வாழ்த்துக்கள் அய்யா. சிறந்த மாவட்ட ஆட்சியர் என பெயர் வாங்குவது சிரமம். பார்ப்பதும் சிரமம். I am so proud of you. Keep it up. God bless u and ur family.
நான் தெரிந்துகொள்ள நினைத்த. மனிதர் இவர் வாழ்த்துக்கள் ஜயா
மிக்க மகிழ்ச்சி இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள் காலத்தையும், உடல் சுகத்தையும் தங்களது குடும்பத்தினர் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்...!!! என்றும் அன்புடன், நாஞ்சில், மு.வெ.சுப்பிரமணியன்...!!!
கடவுளாகவே வாழும் கலெக்டர் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பல்லாயிரம் செல்வங்கள் அனைத்தையும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன். உங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா.
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
👌👌👌🏅💐🙏
Salute you collector sir. God bless you.
உங்களை போன்றோரை பார்க்கும் போது மிகவும் மனது மகிழ்கிறது .மக்கள் தொடும் தூரத்தில் ஆட்சியர் இருப்பது உண்மையாகவே உண்மை .நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .தஞ்சை ஆட்சியருக்கு உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
நம்மை சுற்றி இருப்பவர்கள் நேர்மையாக இருக்கவும் வாழ்வும் விடமாட்டார்களே வாழ்த்துக்கள் சார் 💐
I salute you Sir. You are a living God. God bless your family abundantly.
சார் விளக்கேற்றும் போது அவர்களின் மகிழ்ச்சியை நீங்க யோசிக்கிறீங்கபாருங்க அந்தசந்தோஷம்.தான்உங்க மனசு தெரியுது. சார்
இவ்வளவு தடவை பணி மாற்றங்களா? அப்ப 100% நேர்மையாளரே. தவறாமல் பலரும் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வாழ்க உமது குடும்பம்.
ஐயா வணக்கம் . உங்களைப்போல் அரிதான நல்ல உள்ளம் கொண்டவர்களைபார்ப்பது அரிது.தாங்கள் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டும் ஒரு அம்மா (75)வயது
எளிய மனிதர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றி, கர்வம் சிறிதுமின்றி சிரித்தமுகத்துடன் உரையாடுவதைப்பார்க்கும் போது மனநிறைவு.பாராட்டி பாதம் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன்
ஒரு அதிகாரியின் நேர்மையில் இத்தனை மக்கள் பயனடைகின்றன. இதில் கிடைக்கும் நிறைவு கோடி கோடியாக வாங்கினாலும் வராது
Valka Valamudan jaihind
உங்களை போன்ற அதிகாரி வேண்டும் எங்களுக்கு
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.
தங்களின் இந்த பணிதொடர கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
நன்றி, நன்றி, நீர் செய்யும் செயல் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். நன்றி.
அரசு அதிகாரிகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன்மாதிரி. ..வாழ்த்துக்கள் சார்.. கடவுள் கூடவே இருப்பார்...
👌👌👌🏆🏅💐🙏
👌👌
பாதம்தொட்டு வணங்குகிறேன் ஐயா!நன்றி உங்கள் பணி மேலும் மேலும் தொடரட்டும் ஐயா❤❤❤❤❤❤
கடவுளே பணக்காரனுங்க பக்கமே இருக்கும்போது ஏழைகளுக்காக செயலாற்றம் உங்களைப் போன்ற நேர்மையான மனிதர்கள் நன்றாய் இருக்க வேண்டும்.
2011m varudam இவரிடம் paniyatrumpothu amma entru migavum mariyathaiyaga கனவாக nadaththuvar. Naan romba perumaiyaga ninaikkiren. வாழ்த்துக்கள் அய்யா.
மக்களை நேசிப்பவன் என்றென்றும் வரலாகும் வாழ்த்துக்கள் sir
உங்களை வணங்குகிறேன்
நீங்க நல்லா இருக்க வேண்டும் ,இந்த நாடு முன்னேற ,மிக சிறந்த ஒரு அதிகாரியை கானும்பொழுது கடவுளை கண்ட நிறைவு,
👌👌🏆🏆🏅🏅💐💐🙏🙏
God bless these good people ..they r living examples of yr grace and mercy.
ஆண்டவனைபார்க்கவில்லை நீங்கள்தான்ஆண்டவர் வாழ்த்துக்கள் ஆட்சியர்அவர்களுக்கு நன்றி!!
உங்களுடைய சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்
ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்புத் தம்பி
கனகராஜ் வெள்ளலூர் கோவை
I have already heard about him while working in our Ramanathapuram district. A Collector who respects the sentiments of the poor and knows their needs and does more than what can be done through the Collector's work He was full of humanity. If you work with integrity, you will have to endure many trials. I have experienced those hardships knowing full well how much trouble one has to face if one works with a sense of duty and integrity. I wish this collector to do his work with integrity and live a fulfilling life without undergoing any trouble . Only one in a hundred will be like this.
Dear Oliver you have shown exemplary commitment in helping the downtrodden and i am sure your reward will be great in heaven.as the Bible says whatever you do to the least of my brethren you do unto me.
குமரிக்கும், நெல்லைக்கும் பெருமை சேர்த்து, மனித நேயத்தை அனைவருக்கும் உணர்த்திய தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தஞ்சை மண்ணில் பிறந்த நான் என் 77 ஆவது வயதில் குமரி மண்ணில் வாழும் பாக்கியம் பெற்றுள்ளேன்.
சமூகத்தின் மீது உள்ள அக்கறையும் நேர்மையும் தவறாது கடைப்பிடித்து மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவார்
இறைவன் வடிவில் உங்களைபோல் மனிதர்கள் பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.....பலநூறு ஆண்டு தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வாழ்த்துக்கள்👍👍👍👍👍
Super Sir 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துகள்.ஐயா. உங்கள்பணி மேலும் சிறக்க
Congrats sir🎉
God bless you and your family!
I wish more government authorities like you come forward to utilize government funds for the poor people.
Great Salute to the honest government Servant. God be with him ro achieve more 🙏
Thani oruvan Collector sir 😍😍🙏🙏🙏
நல்ல அதிகாரி தலை வணங்க வேண்டும், நல்ல ஆயுள். இறைவன் தர வேண்டும்,
வாழ்க collector அய்யா.. டெல்டா மாவட்ட. பகுதிகள் எல்லாம் கஷ்டம் அதிகம்... செந்தமிழ் நகர் என்ற பெயரில் உள்ள அருமை யான திட்டம்
வணங்குகிறேன் அய்யா வாழ்க வளமுடன்
❤❤ excellent character....
வாழ்த்துக்கள் ஐயா👌👌👍👍🙋
Sir, I shall pray for you and family. Your service can be continued throughout the state.
வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் கலெக்டர் அய்யா 🙏🙏
ஐயா உங்களைப் போல ஒரு இலர் இருப்பதால்த் தான் நாட்டில் மழை பெய்கிறது.
இவர் உண்மையில் கடவுளின் பிள்ளை 🙏
Sir mika nantry valthukal kadavulay kandathu illaay collectorai kandeen athigarathil anpu irakam makkalmeethu unmayana pasam mika nantry
வாழ்க வளமுடன் ஐயா
சார் நன்றாக இருக்கனும். வாழ்த்துக்கள்.
Very rare combination
Perfect position and perfect person
My best wishes for your genius (what required for people) work
Manamarndha vaalthukai sir. 🙏
ஐயா இந்த தருமபுரி பக்கம் வாங்களேன் நிறைய தீர்வுகள் செய்யலாம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕 ஐயா அந்த வீட்டுக்கு கடவுள் படங்கள் தேவை இல்லை உங்கள் போட்டோவே போதும் 🙏
SOFT SPOKEN AND VERY HUMBLE SIR
Unmayil kadavul dhan, hands off you sir
ஐயா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு வணக்கம் தங்களின் நேர்மையும் உழைப்பும் ஏழை மக்களுக்கு மாபெரும் உதவியாக இருக்கும் தங்களைப் போல் அரசு அதிகாரிகள் எல்லாம் நேர்மையாக இருந்தால் நம் நாட்டை பொருளாதார முன்னேற்றத்தில் யாராலும் அசைக்க முடியாது உங்கள் பணி மேலும் சிறப்படைய அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறையருளும் குருவருளும் துணையோடு மன நிறைவோடு வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஏன் இதுபோல மற்ற மாவட்ட ஆட்சியர்கள் இதுபோல செய்யகூடாது. அதுக்குபதிலா ஆளம்கட்சிக்கு சொம்படுச்சி நல்ல பெயர் வாங்கனம்னு நினைக்கிறதுக்கு பதில் இதுபோல மக்களுக்கு நன்மை செய்யலாமே. தமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி
Arasiyalvathigal romba keduppathe nermai illa oru sila athigarigalthan!
Sila arasiyalvathigal avargalai minjubavargal!
👍மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அரசியல்வாதிகள் ரீல் விடுவார்கள். அவர்கள் மத்தியில் உண்மையான மக்கள் தொண்டாற்றும் இவர் ஒரு உண்மையான இறை தூது ஊழியர் ஆவார் 🇮🇳
Super Sir 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
You are a great man sir big saliut
👍 sir.all the best.continue ur service.
Sir....very nice interview sir... I am belongs to Thanjavur and.I witnessed that award functions in person as Special invitee based on my Neeya Naana program viral during Feb 13th. At this award function they are telling about your only one service but you are doing lot for Thanjavur. We feel proud to be living in Thanjavur under your Administration. Thank you sir.
நேர்மை என்பதால் தான் இந்த இட மாற்ற சவால். வாழ்க வளமுடன்.
I salute you sir. You are such an inspiration to all the young people. I pray to God for continuing your service.
Thank you so much.
அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலமாக வாழ வாழ்த்துக்கள்.உங்களால் இந்த தஞ்சாவூர் சிறக்கட்டும்.
Salute sir🙏✊😀 to be a honest.
So many thanks to Honorable Collecter of Tanjore DiST is great full for our socr and our country 🙏👍
Congratulations,
Wish you all success in your life and social services.
Great Great sir
திருநெல்வேலி மாவட்டம் ,நாரணம்மாள் புரம் ,செல்வம் நகர் என்ற பகுதி ஒன்று உள்ளது ,அங்கு கிட்டதட்ட 40 ,வருட காலமாக வாழும் மக்களுக்கு அடிப்படை வசதி மறுக்க படுகிறது
Super good 👌 👍 👏
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் திட்ட இயக்குனர் அவர்கள் வீடு சம்மந்தமாக ஒரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறும் கருத்துகளை கவனமாக ஆய்வு செய்து அரசு ஊழியர் சிறமமத்தை புரிந்துகொள்ள வேண்டும், பொதுவழியில் தவறுதலாக பேசும் திட்ட இயக்குனர் அவர்கள் இது போன்ற நடவடிக்கை தவிர்க்க வேண்டும்
Great sir🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பெரிய மனதிற்கும் உன்மையிக்கும் தலை வணங்குகிறேன். இறைவன் என்றும் உங்களுக்கு நல்லதே செய்வார்.
Big salute 🙏🙏
Sir vanakkam very nice speech sir God bless you all family members sir
Kanyakumari ku vankak sir.....we people miss u sir. You r living god.
அறம் காக்கும் ஆட்சியர். தலை வணங்குகிறோம் சார். நன்றி.
வாழ்த்துகள் சேர்.
Super sir nangal ellam rasethukuda phoda mudiyaml rompa kasta padorom
Thank. You. Sir