#95 இந்த பதிகம் பாடினால் கயிலாயம் சென்ற புண்ணியம் பெறுவர்!! பதிகம் வரிகளுடன் | Thirumurai | 20.10.19
HTML-код
- Опубликовано: 15 авг 2020
- #Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
நிகழ்விடம்:
ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் -- - Видеоклипы
அய்யா முற்றிலும் உண்மை ஐந்து வருடங்கலாக திருவாசகம் பாரயணம் செய்கிறேன் நான்கு வருடங்களுக்கு முன்பு பையன் பிறந்தான் பதவிஉயர்வு கிடைத்தாது செந்த ஊருக்கு பணிமாறுதல் கிடைத்தது செந்தவீடுகட்டிவிட்டேன் எல்லாம் சிவச்செயல் நாமசிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க
அண்ணா திருவாசகம் பாடல்கள் எப்படி படிக்க வேண்டும் please u number send
🙏🏻வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயம் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னை பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே
வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஓன்று உண்டு என்னில் அதுவும் உன் தன் விருப்பு அன்றே!"
சுவாமி அவர்களின் திருவடி பணிந்து ஆசீர்வாதம்
அருள வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க உடல் ஆரோக்கியத்தோடு நிம்மதியாக வாழவேண்டும்... திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏❤️❤️❤️
அருமையான குரல்வளம் அழகிய நடையில் பதிகங்கள் உணர்வு பூர்வமாக அமைந்தன. நன்றிகள்.
திருச்சிற்றம்பலம் நான் கைலாயம் சென்று வந்தேன் என்னை ஐயனை பார்த்தேன் தங்கத்தில் ஜொலிக்கும் என் அப்பா பார்ப்பதற்கு இரண்டு கண் போதாது பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மேலே கொன்ற அடைந்தவனே மன்னே மாமணியே மழை பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே திருச்சிற்றம்பலம🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் ஓம் ஸ்ரீ சிவாய நமஹ! பிறவி பயன் அடைந்தேன்.
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி உடன் நள்ளிரவில் நாட்டம் பயிலும் தில்லைநாதன் உடன் நால்வரையும் வணங்குகிறோம் திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
Siva siva namachivayam
குரு பாதம் சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
திருச்சிற்றம்பலம். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
ஓம் நமசிவாய🌏 ஏழை சிவன் அடியாரை காக்கும் சிவன் அடியார் வாழ்க வாழ்க சிவன் வாழ்க ஓம் நமசிவாய🌏.
எல்லாம் வல்ல சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🔥🙏
ஈசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி.
சிவாயநம திருச்சிற்றம்பலம்
🎉om namachiva om namachivaya om namachivaya 🎉 om namachivaya om namachivaya🎉
🙏🙏🙏💐💐💐திருச்சிற்றம்பலம்
சிவ சிவ 🙏🙏🙏🙏
நிச்சயமாக சுவாமி திருப்புகழில் முத்தைதரு பாடல் கேட்பது போல்உள்ளது.. திருஞானசம்பந்தர் மலரடிகள் போற்றி போற்றி...தொடரட்டும் உங்கள் பணி..எம்பெருமான் நமக்கு துணை இருப்பார்..திருச்சிற்றம்பலம்.....👏👏👏👏👏👏
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
அருமை அருமை ஓம் நமசிவாய
வாளவரி கோளபுலி கீளதுரி
தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
கோளகளி றாளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளுமிருள் கீளவிரி
தாளகயி லாயமலையே. 1
புற்றரவு பற்றியகை நெற்றியது
மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள்
நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றமில தெற்றெனவினாய்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
பெற்றகயி லாயமலையே. 2
சிங்கவரை மங்கையர்கள் தங்களன
செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல
வங்கமொழி யெங்குமுளவாய்த்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை யெங்களிறை
தங்குகயி லாயமலையே. 3
முடியசடை பிடியதொரு வடியமழு
வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
நொடியமகிழ் அடிகளிடமாங்
கொடியகுர லுடையவிடை கடியதுடி
யடியினொடு மிடியினதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியவத
ரடிகொள்கயி லாயமலையே. 4
குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ
விடங்கிளர் படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு
விடங்கன திடந்தண்முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ
விடங்கொள மிடைந்தகுரலாற்
கடுங்கலின் முடங்களை நுடங்கர
வொடுங்குகயி லாயமலையே. 5
ஏதமில பூதமொடு கோதைதுணை
யாதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற
வாதுபயில் நாதன்நகர்தான்
தாதுபொதி போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதல்நலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி லாயமலையே. 6
சென்றுபல வென்றுலவு புன்றலையர்
துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றமரர் என்றுமிறை வன்றனடி
சென்றுபணி கின்றநகர்தான்
துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை
தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன்
நின்றகயி லாயமலையே. 7
மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு
செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற விருக்கையை
யொருக்குடன் அரக்கனுணரா
தொருத்தியை வெருக்குற வெருட்டலும்
நெருக்கென நிருத்தவிரலாற்
கருத்தில வொருத்தனை யெருத்திற
நெரித்தகயி லாயமலையே. 8
பரியதிரை பெரியபுனல் வரியபுலி
யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு
புரிவினவர் பிரிவில்நகர்தான்
பெரியஎரி யுருவமது தெரியவுரு
பரிவுதரும் அருமையதனாற்
கரியவனும் அரியமறை புரியவனும்
மருவுகயி லாயமலையே. 9
அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை
கொண்டவிறை துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர
சண்டவிருள் கண்டரிடமாங்
குண்டமண வண்டரவர் மண்டைகையில்
உண்டுளறி மிண்டுசமயங்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி
யாதகயி லாயமலையே. 10
அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை
சந்தனமொ டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழ் இசைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகமெளிதே.
வீடியோவைப் பார்த்துக் கொண்டே பாடுவதற்கு ஏதுவாக பதிகத்தை பதிவு செய்த தங்களுக்கு அடியேனின் சிரம்தாழ்ந்த வந்தனங்கள்! திருச்சிற்றம்பலம்!
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் 🌏 அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் சிவனின் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
மிக நன்றாக இருந்தது. வாழ்க வளமுடன்
சிவாயநம கு ரு வே சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்
கயிலாயநாதர் திருவடியே போற்றி போற்றி போற்றி!
Amazing sir🙏🙏🙏
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱
Thanks for. this devine service.
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
Omnamasivaya
சிவ சிவ சிவ 🙏🙏🙏
Namasivaya
Namasiva🙏🙏🙏🙏🙏🙏🙏
🕉️Kailaiyapathyae Namo namaha 🕉️ Siva Siva 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐍🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼☘️🌼🌿🌼☘️🌿🌼🌿🌼☘️🌼☘️🌼🌿🌼🌿🌼☘️🌿🌼☘️🔥🌼🔔🔔🕉️🕉️🌿🌼☘️🌿🌼🌿🌼☘️🌼🤧
🕉️ Thiruchitrambalam 🕉️💐💐 🙏
குருநாதா குருநாதா குருநாதா குருநாதா குருநாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்😭🙏💖💞💓🙆🙆🏻♂️
சுவாமி அவர்களின் திருவடி பணிந்து ஆசி பெற வேண்டும்
Arumai Om Muruga Potri Potri 🙏
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏🏻🙏
ஓம் நமசிவாய கயிலாய நாதர் திருவடிகள் போற்றி போற்றி
OmNamasivaya 🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏
Iyya vanakkam thangalin fan
Om namashivaya
ஓம்நமசிவாய 🌸🙏
ஹரஹர சிவசிவ குருபாதம்
குருநாதர் திருவடி போற்றி போற்றி 🙏
Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவின் பாத மலர்கள் போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் சிவ சிவ ஓம்
Om namashivaya. 🙏🙏🙏🙏🙏
குருநாதர் மலரடி போற்றி போற்றி
Omshanti Salem power to (OM SHANTI)
mauena VIRATHAM I am ATMA
Om namasivaya 🙏🙏🙏🙏🙏
🙏 sivayanama ayya 🙏
பதிகம் பற்றிய தெளிவுகளை பதிவு செய்யலாம் அய்யா .....அடியார்கள் பயன்பெற.......
ஓம் நமசிவாய
SIVAYAAA....NAMAAA ....🙏🙏🙏
Om Namashivaya
நற்றுணையாவது நமச்சிவாயவே....
Supper
ஹர ஹர சிவ சிவ
Om namasiva🙏🙏🙏🙏🙏🙏🙏
OM NAMASIVAYA.
🙏🙏🙏🙏🙏
❤ nu❤
Sipper
Om siva siva sivaya nama ohm, siva ungal thiruvadi Saranam.
Om namah sivaya
🙏🙏🙏
Om Namchivaya
சிவாபநம ❤சிவசிவா
Om namma shivayaaa..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Namashivaya Valga 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
. . .
Siwakkara swamigal om nama sivayam
Thiruchitrambalam
Om namo sivaya kindly give the lyrics of this kailaya padigam in tamil
சுவா மி உங்க்ளைகாணும்பாக்கியம்வேண்டும்
திருச்சிற்றம்பலம்
Annamalaiyar sharanam
Om Kayilai Malayane Potri Potri.
சிவ சிவ சிவ
Om nama shiva ya🙇🙇🙇🙏🙏🙏
ஓம் சிவ சிவ
Om Namasivaya
🙏ஓம் நமச்சிவாய 🙏🌹🌹🌹🌼🌺
🙏🙏🙏💝😍💝🙏💝🙏
திருக்கைலாய பதிகம் எத்தனையாவது பதிகம் எங்கிருந்து பாடினார் திருஞானசம்பந்தர் என்ற விவரத்தையும் தெரிவித்தால் மிகவும் ஆனந்தமாக இருக்கும். நன்றி
siva siva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
1
thiruchitrambalam
Sivayanama.Sivayanama
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
கைலாயம் சென்று ஈசனை தரிசனம் செய்து கொண்டு வந்த உணர்வு ஏற்பட்டது. சிவாய நம
🙏🙏🙏🌿🌿🌿
Thiruchidrambalam
Sivaya nama
Sivayanamaiyya guru in thiruvadi vanagugireom kilayamalaiyane potripotri
Sivanaii. Vanankum.kaiyal.evanaieum.vannakamadaien.fan.
வணக்கம் ஐயா எவ்வளவுதான் நாம் கடவுளை வணங்கினாலும் பண்பே அறியாப் பாவியரால் எம் மண்ணின் மக்கள் வணங்கிவந்த சிவாலயங்கள் சிவன் சிலைகள் சிவலிங்கங்கள் உடைக்கப்படுகிறதே எம்மால் இந்தகொடுமையை தாங்கமுடியவில்லையே சுவாமி இவர்களையெல்லாம் சிவன்நேரில்வந்து தண்டிப்பது எப்போது?
ஐயா சிவ வணக்கங்கள் திருமுறைகள் பாடல்கள் Cd கிடைக்குமா? திருச்சிற்றம்பலம்
பன்னிரு திருமுறை புத்தகம் தங்களிடம் கிடைக்குமா கிடைத்தால் நாங்கள் எப்படி பெறுவது
சென்னையில் வர்தமான் பதிப்பகத்தால் பன்னிரு திருமுறை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது 24 தொகுதிகள் சைவர்களின் வீட்டில் இருக்கவேண்டியது. பதிகங்களை பாடமுடியலைன்னாலும் அவைகளை பூஜையில் வைத்து வணங்கினாலே இறைவன் நம் வீட்டில் புகுந்து கொண்டு விடுவான் (எப்படி கண்ணபருக்கு அனுக்கிரகித்தாரோ அப்படியே).
saivam.com என்றweb site ல் பன்னிரு திருமுறைகளில உள்ளது படித்து பக்தர்கள் பயன் பெறலாம் நன்றி.
குடியாத்தம் நகரில் தமிழ் வேதம் வெளியிடும் ஆசிரியர் சிவத்திரு, பக்தவத்சலம் திருமுறைகள் வெளியிட்டார்,வாழ்க.
பன்னிரு திருமுறை கிடைக்குமிடம் தமிழ் வேதம் ஆசிரியர் சிவத்திரு பக்தவச்சலம் அய்யா அவர்கள் குடியாத்தம் வேலூர் மாவட்டம் (மலிவு விலை பதிப்பு)
அய்யா வின் காம்போதி க்கு ஈடு,இணை உண்டோ
🙏🙏🙏🙏🙏🙏🙏