பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா??? அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது..
ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
உண்மைகள் ஒருபோதும் தூங்குவதில்லை....❤ Dr. Aruchuna சொன்ன அனைத்து விடயங்களும் 100% சரி. அண்ணன் "சத்தியவான்" கஜேந்திர குமார் அவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு என்ன தீர்வு பெற்று தந்தார்???😂 இதைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்!!!😢
தையிட்டி விகாரை உடைத்தால் எல்லா விகாரையும் உடைக்க வேணும் ஓன்று இரண்டாவது. கட்டும் போது ஒத்துளைப்பு வழங்கியவரை உடனே மக்கள் முன் நிறுத்துங்கள் தீர்வு கிடைக்கும் சுட்டெரிக்கும் சூரியன் எங்கள் தம்பி அர்ஜுணா ❤❤❤
இவர்கள் எப்படா அருச்சுனா ஏதாவது கதைப்பார்,அதை வைத்து தாக்கலாம் எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.கட்டின தையிட்டி விகாரையை இடிக்க சொல்லி நீதிமன்றம் சொன்னாலும் அரசாங்கம் சொன்னாலும் இந்த பிக்குமார் விடுவினமோ? ஒருகாலும் இல்லை. இதை பயன்படுத்த தென் பகுதியில் எதிர்கட்சிகளும் காத்துக்கொண்டு இருக்கினம்.அதுக்கு நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய அலுவலை பார்க்கவேண்டும்.இதற்கு ஒரு தீர்வு தான் அருச்சுனா சொன்னது.
Former govt made a mistake and have built it with help of army in a place where there are no Buddhist. Their main idea may be to make people upset and nothing else.
ஆசைதான் துன்பத்துக்கு காரணம் என்று சொன்ன பகவான் புத்தர் வழியில் , இது வரை என்னால் யாரையும் கண்டு கொள்ள முடியவில்லை. போதி மரமும், விகாரையும் தான் தேவைக்கு அதிகம்
சுயநலம் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் Dr.அர்ஜுனா. அர்ஜுனா சொன்னது பிழை என்றால் தையிட்டி விகாரையை எமது அரசியல் வாதிகள் இடிக்க வைக்கட்டும். அப்படி நடந்தால் எமது அரசியல் வாதிகளுக்கு ஒரு சல்யூட்
Dr அர்ச்சனா வந்து குறிக்கியகாலத்துக்குள் எவ்வளவு ஊழல்கள், எவ்வளவு நன்மைகள் மக்களுக்கு கிடைத்துள்ளது பேச்சுவழங்களில் சில தவறுங்கள் இருக்கலாம் பாழைய அரசியல் வாதிகளால் கண்ட ஒன்றுமில்லை "(வடக்கை தேசிய கட்சிக்கு விட்டு கொடுத்ததுதான் மிச்சம் )
நான் தையிட்டியை பிறப்பிடமாக கொண்டவன், 30 வருடங்களாக அங்கு வசித்தவன். அங்கு விகாரை ஒன்று 1958 வரை இருந்தது. பாஞ்சாலை என்று அழைக்கப்பட்ட சிறிய விகாரைக்கு பக்கத்தில் வசித்தவன். உண்மையில் சிறிய விகாரை நிலம் அவர்களுடையது. 58ம் ஆண்டு இனக்கலவரத்தினால் அப்பகுதியை விட்டு தங்களின் பாதுகாப்பிற்காக தாங்களாகவே வெளியேறுனாகள். அதன் பின்பு அந்த விகாரை எம்மவர்களினால் சேதப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அத்துமீறி மேலதிக நிலத்தை அபகரித்து உள்ளார்கள்.அதற்கும் ஒரு சிறு காரணமுண்டு. 50 வருடங்களுக்கு மேலாக அதை சுற்றிய பகுதிக்கு எம்மவர்கள் வேலி அறிக்கையோ, உரிமையையோ கொண்டாடியதில்லை. 50 வருடங்களாக அப்பகுதி புற்றும்,புதருமாகவும் , பாம்பு புற்றுக்களாகவும் காணப்பட்டன. உண்மையில் கூறப்போனால் ஒரு சிறிய நிலப்பரப்பு விகாரைக்கு சொந்தமானது. மிகுதி நிலத்தை அவர்கள் விட வேண்டும் அல்லது நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும்.
@janakijeyanthan8282 ஐயா அது ஒரு புத்த கோயில் கந்தர் ஓடையில் புத்த கோயில் இருந்தது போல இதுவும் இருந்திருக்கின்றது அந்தக் காலத்தில் சைவ மக்கள் புத்த மதத்திற்கு மாறவில்லை அவர்கள் புத்தருக்கும் ஒரு கும்பிடு போட்டு இருக்கிறார்கள் பக்கத்தில் வைரவ கோவிலும் இருக்கின்றது
Super 👌🏽 I have started to favour of Arjuna , he also will be a favourite politician to Singala people soon! I am sure the decent people will vote for him! If he wins people hearts❤ and minds 😇 But he should speak or forecast only sensible matters on his You Tube channel! He shared discussion with Kowsalya ( debate) about this Vihara matter yesterday, so now , some people take Kowsalya’s opinion seriously and have gone against Arujuna !
பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா??? அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது....
சமூகவலைதளத்தில் இயங்குபவர்கள் 62% பேர் இடிக்க கூடாது என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். சாதாரண மக்களிடம் கேட்டால் 100% பேரும் இடிக்க கூடாது என்றுதான் சொல்லுவார்கள்.
ஏன் கலவரும் வரும் என்று எண்ணுகிறீரகள்.இனி கலவரம் வந்தால் நாடு இரண்டாகப் பிரியும்.கலவரம் செய்ய முடியாததால்தான் வேறுவிதமாக கருவருக்கிறார்கள் உலக நாட்டுக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.
இந்த மக்களை எப்படி பேய் காட்டலாம் என டாக்டருக்கு தெரியும். இந்த அர்ச்சுனாவை எப்படி தாலாட்டனும் என தமிழ் அடியானுக்கு தெரியும். கடந்த கால ஊழல் நிறைந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு இப்போதுதான் நாட்டில் சற்று அமைதி நிலவுகிறது.... அதற்குள் ஒரே விகாரையை மையமாக வைத்து இங்கிலாந்திலிருந்து ஒரு புலம்பல்.... நன்றாக சிந்திக்க ஒரு விகாரையை உடைத்தால் பெரும்பான்மை தாங்கள் அர்ச்சனாவை தாலாட்டுவது போல் தாலாட்டுவார்களா .... இந்த ஊடகம் ஒரு இனவாதத்தை புலம்பெயர் நாடுகளிலிருந்து பரப்பி வருகிறது...... இது மிகவும் துயரம். இனி 2மாதத்திற்கு இந்த விகாரையைப் பற்றிதான் ஓட்டம்..... பின்பு வேறு ஒரு பிரச்சனை... ஒரே கமடிதான்..😂
Super explanation. Past and present tamil MP'S indirectly supporting this activity. If UNP, Mr Sajith party or Mr Mahida party is on power they will build 1000 in future.
அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஒருவர் புத்த கோவில் போனால் ஆனால் மற்றவர்கள் வெடுக்குநாறிகோயிலுக்கு போவார்கள் இதுதான் ஒற்றுமையாக இருக்க முடியும்
❤❤❤அன்பு வணக்கம் தம்பி❤❤❤ நிறைய திருட்டு பூனைகள் இருக்கிறது தம்பி. தாளாம் போடற கூட்டம் நிறைய இருக்கிறது தம்பி. DR தம்பி பேசியது என்ன தப்பு உண்மையை மட்டும்தான் பேசினார்.❤❤❤❤❤
THE OWNERS OF THE LAND WANTS THEIR LAND. NO INE DECISIONS OTHER THAN THE OWNERS. ILLIGALY BUILT WITHOUT PERMISSION BELONGS TO INDIVIDUAL OWNERS. IF WE BUILT IN SINHALAVAN PRIVATE LAND OUR TEMPLE MUST BE DEMOLISHED. THE FUTURE EFFECTS DEFINITELY MORE SINHALA MIGRATION.IN JAFFNA. SO MONKS SAID ILLIGALLY BUILT BUDDHIST TEMPLE MUST BE DEMOLISHED.
மக்களின் காணியில் அவர்களைக் கேட்காமல் எப்படி கட்டுவார்கள் இதை முந்திய அரசு செய்தது அரசே சட்டத்தை மீறும் பொழுது இதை யாரிடம் மக்கள் முறையிடுவது.எல்லாமே முறைகேடாகத்தான் இருக்கிறது.சம நோக்கப் பார்வை உள்ள அரசு வந்தால்தான் நாடு உருப்படும்
இப்போது தான் விசயத்திற்கு வருகிறீர்கள். இன்னும் ஆழமாக சிந்தியுங்கள். குலைக்கிற நாய் கடிக்காது. நீங்களே உங்களைப்பற்றி வெளியில் சொல்வதால் எதிர்ப்பாளிகளுக்கு இலாபமாகிறது.
டாக்டர் அர்ச்சனா அவர்கள் கதைத்தது முற்றிலும் தவறு ஒரு தனியார் காணியில் அத்துமீறி ஒரு பௌவுத்த கோயில் கட்டிடம் காட்டினது தவறு அதை உடைப்பது தான் சாலச் சிறந்தது தமிழ் அடியான் அவர்களே நீங்களும் உங்கள் காணியில் ஒருவர் அத்துமறி கட்டிடம் கட்டினால் என்ன செய்வீர்கள் சற்று புரிந்துணர்வுடன் சில செய்திகளை பதிவிடவும்
To the best of my knowledge, the vihara in Thyiddy has been there since 1940s and people there had never raised their opposition against it in the past. If Sinhalese can tolerate the existence of hundreds of Hindu Temples in their villages and towns, why these communal minded, cheap and ruthless Tamil politician raise their opposition against Thyiddy Buddhist Temple. What Dr. Arjuna suggests is 100 % reasonable and acceptable.
தம்பி தமிழ்அடியான் எமது பழைய தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை என்றுமே புரிந்துகொண்டிருக்கவில்லை, அவர்கள் இனியும் புரிந்துகொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான். Dr அர்ச்சனா யதார்த்தத்தை உணர்ந்து சொன்ன பதிலைக்கூட இன்றைய காலகட்டத்தில் எமது பழைய தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளாமல் விதண்டாவாதம் செய்வது வேதனைக்குரியது. இது ஒரு இளம் அரசியல்வாதிக்கு இரக்கும் புரிந்துணர்வு பழைய அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதையே எடுத்துகாட்டுகிறது. நன்றி.
நீங்கள் மட்டும் தான் சரியாக விசயங்களை தெரிந்து முறையாக
மக்களுக்கு தெரிவிக்கிறீர்கள்
நன்றி
பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா???
அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது..
பலபேர் தமிழ் அடியானிடம் வகுப்பெடுத்தால் தமிழினத்திற்கு நிறைய நன்மைகள் இருக்கு.
மக்களின் நலன்காத்துநிற்கும் drஅர்ச்சுனாவிற்கு மக்கள் என்றென்றும் துணைநிற்பவர் .
ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏
உண்மைகள் ஒருபோதும் தூங்குவதில்லை....❤ Dr. Aruchuna சொன்ன அனைத்து விடயங்களும் 100% சரி. அண்ணன் "சத்தியவான்" கஜேந்திர குமார் அவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு என்ன தீர்வு பெற்று தந்தார்???😂 இதைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்!!!😢
👍
@@suthans3372முள்ளி வாய்க்கால் ஈன அழிப்பில் கடமை ஆற்றிய பெருமை கஜேந்திரா பொன்னா ஜயே சாரும்
💯
தையிட்டி விகாரை உடைத்தால் எல்லா விகாரையும் உடைக்க வேணும் ஓன்று
இரண்டாவது. கட்டும் போது ஒத்துளைப்பு வழங்கியவரை உடனே மக்கள் முன் நிறுத்துங்கள் தீர்வு கிடைக்கும்
சுட்டெரிக்கும் சூரியன் எங்கள் தம்பி அர்ஜுணா ❤❤❤
இவர்கள் எப்படா அருச்சுனா ஏதாவது கதைப்பார்,அதை வைத்து தாக்கலாம் எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.கட்டின தையிட்டி விகாரையை இடிக்க சொல்லி நீதிமன்றம் சொன்னாலும் அரசாங்கம் சொன்னாலும் இந்த பிக்குமார் விடுவினமோ? ஒருகாலும் இல்லை. இதை பயன்படுத்த தென் பகுதியில் எதிர்கட்சிகளும் காத்துக்கொண்டு இருக்கினம்.அதுக்கு நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய அலுவலை பார்க்கவேண்டும்.இதற்கு ஒரு தீர்வு தான் அருச்சுனா சொன்னது.
Former govt made a mistake and have built it with help of army in a place where there are no Buddhist.
Their main idea may be to make people upset and nothing else.
நீங்கள் சொல்வது உண்மை💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை👌👌👌👌👌
அநுர அரசாங்கம் நிச்சயமாக விகாரை இடிக்கபோவதில்லை 👌👌👌
உண்மை உண்மை 🧡💛💚🇨🇦🇨🇦💜🩵
ஆசைதான் துன்பத்துக்கு காரணம் என்று சொன்ன பகவான் புத்தர் வழியில் , இது வரை என்னால் யாரையும் கண்டு கொள்ள முடியவில்லை. போதி மரமும், விகாரையும் தான் தேவைக்கு அதிகம்
சுயநலம் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் Dr.அர்ஜுனா. அர்ஜுனா சொன்னது பிழை என்றால் தையிட்டி விகாரையை எமது அரசியல் வாதிகள் இடிக்க வைக்கட்டும். அப்படி நடந்தால் எமது அரசியல் வாதிகளுக்கு ஒரு சல்யூட்
Brother there lot of kovils in south also even in temples we have Hindu gods statues.but some Tamil people are still trying to make problems
அர்ச்சனா ஜனாதிபதிக்கு முன்னால் விகாரை சம்பந்தமாக கதைத்ததுமிகவும் தவறு.
Dr அர்ச்சனா வந்து குறிக்கியகாலத்துக்குள் எவ்வளவு ஊழல்கள், எவ்வளவு நன்மைகள் மக்களுக்கு கிடைத்துள்ளது பேச்சுவழங்களில் சில தவறுங்கள் இருக்கலாம் பாழைய அரசியல் வாதிகளால் கண்ட ஒன்றுமில்லை "(வடக்கை தேசிய கட்சிக்கு விட்டு கொடுத்ததுதான் மிச்சம் )
Athuthan unmayilum unmai
மக்களுக்கு கிடைத்த நன்மைகளை பட்டியல்
இடவும்
@@vig478 வைத்தியசாலைக்கு சென்றால் உங்களுக்கு பட்டியல் உங்கள் கண்முன் தெரியும்
அருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றி தமிழ் அடியான்
Tamil Adiyan said 💯 correct!
நான் தையிட்டியை பிறப்பிடமாக கொண்டவன், 30 வருடங்களாக அங்கு வசித்தவன். அங்கு விகாரை ஒன்று 1958 வரை இருந்தது. பாஞ்சாலை என்று அழைக்கப்பட்ட சிறிய விகாரைக்கு பக்கத்தில் வசித்தவன். உண்மையில் சிறிய விகாரை நிலம் அவர்களுடையது. 58ம் ஆண்டு இனக்கலவரத்தினால் அப்பகுதியை விட்டு தங்களின் பாதுகாப்பிற்காக தாங்களாகவே வெளியேறுனாகள். அதன் பின்பு அந்த விகாரை எம்மவர்களினால் சேதப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அத்துமீறி மேலதிக நிலத்தை அபகரித்து உள்ளார்கள்.அதற்கும் ஒரு சிறு காரணமுண்டு. 50 வருடங்களுக்கு மேலாக அதை சுற்றிய பகுதிக்கு எம்மவர்கள் வேலி அறிக்கையோ, உரிமையையோ கொண்டாடியதில்லை. 50 வருடங்களாக அப்பகுதி புற்றும்,புதருமாகவும் , பாம்பு புற்றுக்களாகவும் காணப்பட்டன. உண்மையில் கூறப்போனால் ஒரு சிறிய நிலப்பரப்பு விகாரைக்கு சொந்தமானது. மிகுதி நிலத்தை அவர்கள் விட வேண்டும் அல்லது நட்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும்.
Dr சொல்வது சரி, கஜேந்திரகுமார் கொழும்பில் நின்று விகாரையை இடிக்க சொல்வாரா?
டாக்டர் சொன்னது சரி என்றால், பல வருடமாக காணமல் ஆக்கப்பட்டோருக்கா போராடுபவர்களுக்கும் நஷ்ட ஈடாக ஏதாவதை வாங்கிக் கொடுக்க டாக்டரிடம் சொல்லுங்க.
NO WRONG. OWNERS OF THE LAND WAITING TO HEAR FROM.ANURA NOT ARCJUNA. HENCE THE OWNERS WANTS THERE LAND.
@@naliguru why owner not going to the court?
Who will pay for his court action?
@mangamotion then accept the compensation, sorted!
தையிட்டியில் ஒரு விகாரை இருந்தது உண்மை ❤
௭த்தனையாம் ஆண்டு கட்டினார்கள் ??
ஞாபகமிருக்கிறதா??? தயவு செய்யது பதிவிடுங்கள் . ஆவணப்படுத்தலுக்கு ௨தவியாக இருக்கும்.
தவறாக ௭ண்ணவேண்டாம்.
@janakijeyanthan8282 ஐயா அது ஒரு புத்த கோயில் கந்தர் ஓடையில் புத்த கோயில் இருந்தது போல இதுவும் இருந்திருக்கின்றது அந்தக் காலத்தில் சைவ மக்கள் புத்த மதத்திற்கு மாறவில்லை அவர்கள் புத்தருக்கும் ஒரு கும்பிடு போட்டு இருக்கிறார்கள் பக்கத்தில் வைரவ கோவிலும் இருக்கின்றது
You are 💯 correct
நீங்கள் சொல்வது சரிதான்
உன்மை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
“நாரதர் கலகம் நாசத்தில் விழப்போகின்றது” என்பதற்கான கட்டயங்கள் தொடங்கி நாளாச்சு.
Super 👌🏽
I have started to favour of Arjuna , he also will be a favourite politician to Singala people soon!
I am sure the decent people will vote for him!
If he wins people hearts❤ and minds 😇
But he should speak or forecast only sensible matters on his You Tube channel!
He shared discussion with Kowsalya ( debate) about this Vihara matter yesterday, so now , some people take Kowsalya’s opinion seriously and have gone against Arujuna !
So he too will be thinking now that he has made a mistake saying that without analysing too much on a sensitive topic.
உடைப்பது பெரிய விளைவுகள் வரும். சாதாரண பொது மக்கள் தான் பாதிக்கபட வேண்டி வரும். அரசியல் வாதிக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நஷ்டஈடு சமாதானம் உண்டாக்கும்
நல்ல கருத்து, தமிழர்களுக்கான தீர்வை கேட்பதும் பெரிய பிரச்சனையை தரும். அதனால் மூடிட்டு போவமா?
பைத்தியம் அது உன்ட காணி என்றாலும் இப்படியா பேசுவ?? தத்துவாமா பேசுறியா???
அடேய் பைத்தியம் விகாரை கட்டுவதற்கு ஒதுக்கிய இடம் அங்கு இருக்கிறது ஆனால் அதில் கட்டாமல் பலாத்காரமாக தனியார் காணிகளை இராணுவம் அபகரித்து இந்த விகாரையை வேணும் எண்டு கட்டி இருக்கிறது....
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பு வீட்டை விட்டு கொழும்பில் இருந்து வடக்கு கிழக்குகில் வந்து இருக்கவேண்டும் முதலில்
100% true 👍
யாரும் எங்கையும் கானிவேண்டி இருக்கலாம் ஆனால் அரசுதவியுடன் குடியேற்றுவது ரானுவத்தின்உதவியுடன் குடியேற்றுவது? தப்பு தப்பு தப்பு
Aamen
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😊😮😊😮😮😊😅😊😅😊😅😊😮😮😊😊 2:23 2:23 😊😊😮😊😮😊😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😮😊😮😮😮😮😮😮😮@@suthans3372
பயித்தியம்
அர்சனா சொல்வதுதான். சரி
சமூகவலைதளத்தில் இயங்குபவர்கள் 62% பேர் இடிக்க கூடாது என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். சாதாரண மக்களிடம் கேட்டால் 100% பேரும் இடிக்க கூடாது என்றுதான் சொல்லுவார்கள்.
@@KuzhaliCholan சட்டப்படி இடிக்க வேண்டும் புத்தரை வைத்து அரசியல் செய்யாமல அவரின் போதனகள பின்பற்றுங்கள் நாடு முன்னேறும்ட
பிரச்சனையை கிளப்பி விட்டு குளிர்காய நினைக்கிறார்கள்
விகாரையை.. உடைத்தால்..83.ம் ஆண்டு போல்..ஒரு கலவரம். ஏற்பட வாய்ப்புள்ளது.. அதனால்,'நஸ்ட ஈட்டை வழங்குவது..தான்..சரி
ஏன் கலவரும் வரும் என்று எண்ணுகிறீரகள்.இனி கலவரம் வந்தால் நாடு இரண்டாகப் பிரியும்.கலவரம் செய்ய முடியாததால்தான் வேறுவிதமாக கருவருக்கிறார்கள் உலக நாட்டுக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.
😢விகாரையை உடைத்து திரும்பவும் நாட்டை பிளவு படுத்துவதற்கு வழி வகுக்கிறார்கள்
இந்த மக்களை எப்படி பேய் காட்டலாம் என டாக்டருக்கு தெரியும்.
இந்த அர்ச்சுனாவை எப்படி தாலாட்டனும் என தமிழ் அடியானுக்கு தெரியும்.
கடந்த கால ஊழல் நிறைந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு இப்போதுதான் நாட்டில் சற்று அமைதி நிலவுகிறது....
அதற்குள் ஒரே விகாரையை மையமாக வைத்து இங்கிலாந்திலிருந்து ஒரு புலம்பல்....
நன்றாக சிந்திக்க ஒரு விகாரையை உடைத்தால் பெரும்பான்மை தாங்கள் அர்ச்சனாவை தாலாட்டுவது போல் தாலாட்டுவார்களா
....
இந்த ஊடகம் ஒரு இனவாதத்தை புலம்பெயர் நாடுகளிலிருந்து பரப்பி வருகிறது......
இது மிகவும் துயரம்.
இனி 2மாதத்திற்கு இந்த விகாரையைப் பற்றிதான் ஓட்டம்.....
பின்பு வேறு ஒரு பிரச்சனை...
ஒரே கமடிதான்..😂
Dr archichan vilakkma sariyana pathila sollinar ❤❤
உண்மை தான் விளக்கம் நன்று.
Super explanation. Past and present tamil MP'S indirectly supporting this activity. If UNP, Mr Sajith party or Mr Mahida party is on power they will build 1000 in future.
அனைத்தும் உண்மை ❤️💉💉💉🇩🇪
Arne soneth unmai ❤❤❤❤❤😅
Thanks for your sharing.May God Bless You 🌸🌷🌺
சிறப்பு
தமிழடியான் உங்கள் தொலைபேசி எண் தருவீர்களா?
சித்தர்களை போய் கிறுக்கோடை ஒப்பிற்ற முதல் ஆள்😁
❤❤❤you are right 🎉
Tamilan now thig penny ❤❤❤❤🎉
Thamil Adiyan you are superb... Really you are analysing.. The truth
அதுதன் உண்மை அண்ணா
Already the land Lords Come to the conclusion about the compensation of their property now Gajentran is trying to mislead the situation.
Excellent Tamil Adian and ❤
Arumaiyaana pathivu
அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஒருவர் புத்த கோவில் போனால் ஆனால் மற்றவர்கள் வெடுக்குநாறிகோயிலுக்கு போவார்கள் இதுதான் ஒற்றுமையாக இருக்க முடியும்
❤❤❤அன்பு வணக்கம் தம்பி❤❤❤ நிறைய திருட்டு பூனைகள் இருக்கிறது தம்பி.
தாளாம் போடற கூட்டம் நிறைய இருக்கிறது தம்பி.
DR தம்பி பேசியது என்ன தப்பு
உண்மையை மட்டும்தான் பேசினார்.❤❤❤❤❤
Makaluku problem because Sinhalese after come staying Jaffna........?
அர்சுனவைற்குஇதூதான்கடைசிஅரசியல்
Dr.Hon.Aruchchna is greatest.
அண்ணா 💯 💯 உண்மை 🎉🎉🎉🎉❤❤❤
நிச்சயமாக இடிக்க போவதில்லை நஸ்ர ஈடே பெட்டர்
உங்கள் தொடர்பு தேவை
Nice ❤❤❤🎉🎉🎉
You are right Anna
அருமை அருமை 👌👌அர்ஜுனா வேரலெவல் 💙💙🌹👍
தொப்பி அம்மா
தொப்பி அப்பா😂😂😂
God Job
Good news
❤❤❤❤
Dr சொல்வது சரி
வெளிப்படை உண்மை....
Supper
True
அரசியல் நடத்த ஏதாவது ஒரு காரணம் தேவை 🤦🏾🤦🏾🤦🏾🤔🤔😳😳
மக்கள் பிரச்சனைக்கு ???
Super Anna sariyana pathila👌👌
no idika kudathu . Entha Oru Samyamaha irunthalum oru nalum Idika Kudathu. from London.
தையிட்டி விகாரை உடைத்தால் கொழும்பில் பேருன்பான்மை வாழும் இடத்தில் கோவில் ஏன்
நன்றி
❤🎉🎉❤🎉
விகாரை உடைப்பது தவறு நஷ்ட ஈடு கொடுப்பது நல்லது
காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் செய்வமா?
THE OWNERS OF THE LAND WANTS THEIR LAND. NO INE DECISIONS OTHER THAN THE OWNERS. ILLIGALY BUILT WITHOUT PERMISSION BELONGS TO INDIVIDUAL OWNERS.
IF WE BUILT IN SINHALAVAN PRIVATE LAND OUR TEMPLE MUST BE DEMOLISHED.
THE FUTURE EFFECTS DEFINITELY MORE SINHALA MIGRATION.IN JAFFNA.
SO MONKS SAID ILLIGALLY BUILT BUDDHIST TEMPLE MUST BE DEMOLISHED.
சட்ட விரோதமாக் கட்டப்பட்ட விகாரை உடைக்கப்படவேண்டும் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.சட்டம் ஒழுங்கில்லாத போது நாடு எப்படி உருப்படும்.
மக்களின் காணியில் அவர்களைக் கேட்காமல் எப்படி கட்டுவார்கள் இதை முந்திய அரசு செய்தது அரசே சட்டத்தை மீறும் பொழுது இதை யாரிடம் மக்கள் முறையிடுவது.எல்லாமே முறைகேடாகத்தான் இருக்கிறது.சம நோக்கப் பார்வை உள்ள அரசு வந்தால்தான் நாடு உருப்படும்
Super ❤🤗🙏✌️
Dr.Arjuna 1000000000%%%Ok
அவர்கள் சம்மதம் என டொக்ரர்கதைத்ததுதான் தவறா?காணி வழங்குவதுதான் நல்ல முடிவு இனிமேல் விகாரை கட்ட விடாமல் தடுப்பதுதான் சரி
Viharaiyai இடிப்பது என்பது நடக்காதா காரியம் dr.அர்ச்சனா கூறியது போல் வேறு இடம் கொடுத்து நஷ்டஈடு கொடுத்தால் ஓரளவு சுமுகமாக முடியும்
Temple udippathu thavaru please 🙏
Aruchna Lochana is NOT a SITHER and HE is a reincarnation of PUTHAR.
❤❤❤❤❤❤❤உனமை
Dr nallavar athanaal than arasiyal unmayai❤ sollukerar
Super
அருஷ்சுனா அரசியலுக்கு வந்து மூன்று மாதம் விகாரை கட்டப்படும் வரை
இருந்த அரசியல்வாதிகள்
என்ன செய்தவை
விகாரை காணியை மக்களுக்கு கொடுக்க வேண்டியது தான் சரி
அவர்களை பிடித்து கேட்க வேண்டியதுதான் இதற்கு நல்ல முடிவு.
💯 % true 👍
இப்போது தான் விசயத்திற்கு வருகிறீர்கள். இன்னும் ஆழமாக சிந்தியுங்கள். குலைக்கிற நாய் கடிக்காது. நீங்களே உங்களைப்பற்றி வெளியில் சொல்வதால் எதிர்ப்பாளிகளுக்கு இலாபமாகிறது.
Yes it's true themby 😊
❤
Best..super...tamel..a.d
Super ❤🎉
❤Anna you unmy ❤pesuvathu
டாக்டர் அர்ச்சனா அவர்கள் கதைத்தது முற்றிலும் தவறு ஒரு தனியார் காணியில் அத்துமீறி ஒரு பௌவுத்த கோயில் கட்டிடம் காட்டினது தவறு அதை உடைப்பது தான் சாலச் சிறந்தது தமிழ் அடியான் அவர்களே நீங்களும் உங்கள் காணியில் ஒருவர் அத்துமறி கட்டிடம் கட்டினால் என்ன செய்வீர்கள் சற்று புரிந்துணர்வுடன் சில செய்திகளை பதிவிடவும்
To the best of my knowledge, the vihara in Thyiddy has been there since 1940s and people there had never raised their opposition against it in the past. If Sinhalese can tolerate the existence of hundreds of Hindu Temples in their villages and towns, why these communal minded, cheap and ruthless Tamil politician raise their opposition against Thyiddy Buddhist Temple. What Dr. Arjuna suggests is 100 % reasonable and acceptable.
Ok ❤❤❤ ok(uk)
That's right
தம்பி தமிழ்அடியான் எமது பழைய தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை என்றுமே புரிந்துகொண்டிருக்கவில்லை, அவர்கள் இனியும் புரிந்துகொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான். Dr அர்ச்சனா யதார்த்தத்தை உணர்ந்து சொன்ன பதிலைக்கூட இன்றைய காலகட்டத்தில் எமது பழைய தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளாமல் விதண்டாவாதம் செய்வது வேதனைக்குரியது. இது ஒரு இளம் அரசியல்வாதிக்கு இரக்கும் புரிந்துணர்வு பழைய அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதையே எடுத்துகாட்டுகிறது. நன்றி.
பழைய அரசியல் வாதிகள் நின்று அடித்தளம் போட்டிருக்கிறார் களே அந்த நேரத்தில் தடுக்காதது தான் பிரச்சனைக்கு காரணம்
அந்த இடத்தில அவர் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் 1000 விகாரைகள் பொதுமக்களின் காணிகளில கட்டபோறாதாக சொன்னவையா
அந்த இடத்தில் அவர் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் நீங்கள் தவறு
தனக்கென நிலைக்கும்.
சரிதான்..
Arsuna great