தென்னிந்திய வரலாற்றில் காணப்படும் திரிபுகள் | முனைவர் ப. சண்முகம் | Dr. B. Shanmugam
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- DRAVIDIAN HISTORICAL RESEARCH CENTRE
National Seminar
DISTORTIONS IN INDIAN HISTORY
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நடத்திய
இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்
ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்
வரவேற்புரை:
பேராசிரியர் அ. கருணானந்தன்
• புரோகிதர் வரலாறுதான் இ...
தொடக்க விழா உரை:
ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
• களப்பலியாகும் உண்மை; வ...
தலைப்பு அறிமுகம்
பேராசிரியர் பெ. ஜெகதீசன், Historian, Former Vice Chancellor, Bharathidasan University, Trichy
தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
• இந்திய வரலாற்றின் மீதா...
முதல் அமர்வு: டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணா
Superintending Archaeologist, Archaeological Survey of India, கீழடி தொல்லியல் ஆய்வாளர்
• செம்பு காலத்து தேரை மக...
இரண்டாம் அமர்வு:
பேராசிரியர் டாக்டர் பி. சண்முகம்,
Formerly Professor, Department of Ancient History and Archaeology, University of Madras
• தென்னிந்திய வரலாற்றில்...
பேராசிரியர் அ. கருணானந்தன், Eminent Scholar, Indian History
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
• என்றுமே இருந்திராத இந்...
மூன்றாம் அமர்வு:
பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் கலந்துரையாடல்
#shanmugam #tamil #tamilnadu #tamilhistory #sanskrit #DRAVIDIANHISTORICALRESEARCHCENTRE #amarnathramakrishna #southindian #dravidian #archaeology #aryan #aarya #history #historyfacts #southindianhistory #tamilscript
திரிபுகளை முழுமையாக, அறிவுப்பூர்வமாக விளக்கியுள்ளார் ஐயா. இளைய தலைமுறைக்கு இந்த விளக்கங்கள் போய்ச்சேர வேண்டும்!
சிறந்த பதிவு
அருமை தோழர்
சோழர்கள், தென்கிழக்கு ஆசியாவை பிடித்தது அவர்களுக்கு புகழென்றால், இந்திய துணைகண்ட பகுதிகளை பிடித்த முகலாயர்களுக்கும், இந்திய துணைக்கண்டத்தை பிடித்த ஐரோப்பியர்களுக்கும், அவர்களை பொறுத்தவரையில் புகழ்தானே!
ஆமாம்!அவரவர்க்கும்பெருமையே.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆய்வாளராக இருக்கலாம் அறிஞராக இருக்கலாம் ஆனால் பொது மேடைகளில் பேச வருகிறபோது தெளிவாக திக்காமல் திணறாமல் குழப்பாமல் தெளிவாக பேச கற்றுக் கொண்டு மேடை ஏறுங்கள் ஐயா இதை தவறாக நினைக்க வேண்டாம்
No matter
உனக்கு என்ன மேட்டர் வேனும்
பாெ ன்னியின் செ ல்வன் நாவல்
எழுத மாட்டான் . திரிபு சாெ ல்ல
பெ ருங்கூட்டம் இருக்கிறது .