கலைஞர் நூற்றாண்டு விழா- சென்னை - கடலூர் மண்டல பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற அப்ரின்பானு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • பொறியாளர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை - கடலூர் மண்டல அளவில் நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற மாணவி அப்ரின்பானுவின் சிறப்பான பேச்சு.

Комментарии •