"அதல சேடனாராட" திருப்புகழ் பாடிய சந்தர்ப்பம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • இப்பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான்
    என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன்
    ப்ரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது. இந்த
    வரியைப் பாடும்போது, முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக்
    கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான்.

Комментарии • 1

  • @birundhav9479
    @birundhav9479 5 дней назад

    பொருளுடன் கூடிய பாடல் திருப்புகழ் கேட்டு மகிழ்ந்தேன் வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா