🔴முக்கிய அறிவிப்பு: ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 88703 53835 63850 44036 73055 73469
என் உயிர் தமிழ் மொழியாலயே மனித வரலாற்றை மீட்டெடுக்கும் இந்த உலகம் கண்டிராத மாபெரும் ஞானி சத்தியயுக கடவுள் ஐயா திரு பாண்டியன் ஐயா பாதம்🙏 தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏.
என் உயிர் தமிழுக்கு 20ஆயிரம் வருடம் கழித்து கிடைத்த என் குலத்தை காக்க வந்த என் குலதெய்வம் உலக மனித இனத்தை காக்க வந்த விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் ஆய்வு செய்யும் சாத்தியயுக கடவுள் சாத்தியயுக சித்தர் ஐயா திரு பாண்டியன் ஐயா பாதம் தொழுது🙏🙏 பணிந்து 🙏🙏🙏வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின் குரலில் பதில்கள் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நானும் கள்ளக்குறிச்சியில் சில காலம் வசித்தேன். அங்கு AKT பொறியியல் கல்லூரியில் விரிவுரை ஆசிரியராக வேலைப் பார்த்தேன்.பின்பு சென்னை வந்துவிட்டோம். இப்பொழுது பொத்தேரியில் வசிக்கிறோம். மிக அருகில் இருப்பது மகிழ்ச்சி! நன்றி!!!
தமிழ்த்தேசியம் மலரும் காலம் வந்து விட்டது.எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் என்றும் , என்றென்றும் பொங்கும் தமிழ் என்று சங்கே முழங்கு.வாழ்க தமிழ் வெல்க தமிழர் வாழ்வியல்.
இனி"" ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வேட்டை ஆரம்பம். அடுத்து தொடைநடுங்கப்போகும் ஆரிய திராவிட பின்டாரிகளின் கூட்டம். ✡️( ஆசீவகம் மலர்ந்தது )✡️ ( முழுமையான வெற்றியும் தமிழருக்கே..)🌾🌾🌾🌾🌾 ஐயா..அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻
அளவற்ற மகிழ்ச்சி நிறைவற்ற ஆசை நிறைவேறியது..... என்றும் நிலைத்து நிற்கும் நிலையில் ஆக்கங்களை கொண்டு வரும் 05ம் தமிழ் சங்கத்திற்கு நன்றிகள்.....திரு.பாண்டியன் ஐயாவின் படங்கள் வெளியிட வேண்டும்..இப்போது ஆழ்ந்த அரசியல் தமிழருக்கு தேவை ஒவ்வொரு அடியும் தமிழருக்கு மிக அவதானம் கவனம் தேவை.💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙀🙀🙀🙀🙀
ஐயா நீங்களே ஒரு உலக பல்கலைக்கழகம்தான். எண்கள் குலதெய்யம் பேச்சி அம்மாவின் பெயரின் அர்த்தம் இன்றுதான் எனக்கு தெரிந்தது . கரி அண்டு…current…மெய் சிலிர்த்து. நன்றிகள் பல கோடி.
ஐயா 18 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை துறந்து தமிழுக்காக தமிழக மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த நவீன யுக சித்தரே... உங்கள் தமிழ் ஆராய்ச்சி பணி தொடர வாழ்த்துக்கள்
சத்திய யுகம் தொடங்கிய பின் ஏன் கொரோனா வந்து உலகம் முழுவதும் இத்தனை பேர் செத்துப் போனார்கள்? இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாமல் எவ்வளவு கொடூரம்? இதுதான் சத்திய யுகமா? கொஞ்சம் கூட சிந்திக்காமல் பாண்டியன் என்ன சொன்னாலும் ஆமாம் போடுவீர்களா?
நன்றி ஐயா. நீங்கள் நினைத்தால் குடும்பத்தில் இருந்திருக்கலாம். முற்றிலும் தமிழரின் வரலாறு மீட்டு எடுக்க தங்கள் வாழ்க்கையை அர்பணித்து விட்டீர்கள். உங்கள் மூலமாக நமது கடவுளர்களின் வரலாறு மற்றும் கண்டுபிடிப்புகளை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா ❤
என் உள்ளத்தில் உள்ளதை அப்படியே ஐயாவின் குரலினில் கேட்ட உணர்வு ...... வெல்க தமிழர் ....வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் ...ஓங்கி உயர்க ஐயாவின் தமிழ்ப்பணி.... தமிழ்த்தாய் தந்த தலை மகன் ஐயா வாழ்க வாழ்க வளர்க வளர்க எங்கள் தலைமுறை என்றும் வாழவும் தமிழ் நிலத்தை தமிழரே ஆளவும் வழி காட்டிடுக
கோயில்களில் மக்கள் தேர் இழுப்பது போல் தமிழர்கள்ஒற்றுமையாக இருந்து தமிழ் குடியை மேன்மையாக்கி குடிழ்சாதியாகம்மட்டும் இருப்போம் நம்தமிழ்குடியாக ஒரோஅணியாக ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வழியாக பயனிப்போம் தமிழயும் தமிழர்களையும் பாதுகாத்து போற்றுவோம்
உண்மையிலும் உண்மையான கலந்துரையாடல் ஐயா. நாங்கள் தெலுங்கு விஸ்வகர்மா நகைதொழில் செய்பவர்கள்.காந்தாரியை தான் காமட்சியாகமாற்றி வணங்கவைத்துள்ளார் கள் என்பதை நினைக்கும் போது மனம் மிகவெட்கபடுகின்றேன். ஐயா மண்ணிக்கவேண்டும் ஐயா .இனி உண்மையான நிலைபாட்டினை உணர்த்திய தங்களைமிகமனம் உயிர்நிறைந்து வணங்குகிறேன் ஐயா.தங்களின் பணியைமென்மேலும் வளரவும் தங்கள் வாழ்வியலை போற்றிவளர வேண்டு கிறேன்.தங்களின் விழிமியம் மென்மேலும்வளர வேண்டும்.உண்மையை உண்மையாக மீட்டெடுக்க தங்கள் வழிவாழ் அன்புஉள்ளங்களுக்கு என்றும் கடமைபடுகிறேன்.
வணக்கம். நீங்கள் தெலுங்கர் என்று சொல்லி அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. தமிழர்களிடம் இருக்கும் எல்லா பிரச்சனைகளும். உலகத்தில் உள்ள எல்லா இனத்தவர்களுக்கும் உண்டு. இதை மதமும், மொழியும் பிரித்து ஆளு கின்றன.
விஸ்வகர்ம குலத்தினர் நுட்பமான வேலை செய்யும் பாரம்பரியம் உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு நுட்பமான அறிவு இருக்கும். அந்த குலத்தில் வந்த நீங்கள் இப்படி யார் என்ன சொன்னாலும் சொந்த சிந்தனை இல்லாமல் அப்படியே நம்புவீர்களா? காமாட்சி என்பது உலகநாயகியான பார்வதியின் இன்னொரு பெயர்தான். காந்தாரி மகாபாரதக் கௌரவர்களின் தாய். இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பாண்டியனுக்கு இந்துக் கடவுள்களைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர் விடுவதெல்லாம் கற்பனை கப்ஸாக்கள்தான்!
மிக அருமையான பதிவு. தமிழ் மக்களுக்காக நீங்கள் வாழ்கிற வாழ்க்கை வியக்க வைக்கிறது. உங்கள் மகள் கேட்ட கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் கண்களில் நீர் வரவழைக்கிறது. மீண்டும் எங்களை வழிகாட்ட ஒரு தலைவர் வந்துவிட்டார் என்று நினைக்க வைக்கிறது. தங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் கலத்தில். என்றும் எங்கள் ஆதரவு தங்களுக்கே. நன்றி.
மிக்க மகிழ்ச்சி ஐயா! நாட்டுக்காகவும் தமிழினத்துகாகவும் தங்களுடைய பனி மிக பெரியது. உங்களுடன் நாங்கள் பயனிப்பது எங்கள் பாக்கியம். ஒன்று கூடி தமிழினத்தை மீட்போம். உறுதி ❤
வணக்கம் ஐயா, மிக்க மகிழ்ச்சி, 😊 நான் கிறிஸ்துவன்நாக இருந்தேன், உண்மையை தெரிந்துகொண்ட பிறகு நான் செர்ச்சுக்கே போகுவதில்லை ஏனென்றால், என் தாயார் ஒடயர் என் தந்தை ஆயர் குளம்.
போற்றுதலுக்கும் வணக்கத்துக்குரிய ஐயாவிற்கு வணக்கம். இந்தப் பதிவு மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டோம் அய்யாவின் குரலில் கேள்விக்கு உண்டான பதில்களை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி அடுத்த காணொளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சேலம் விவசாயி. மகன்.
மிக சிறப்பு அர்சுன பாண்டிய சித்தர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும் அனைத்து கடவுளர்களினதும் அனைத்து தமிழ் சொந்தங்களினதும் ஆசிகளும் கிடைக்கும் ஆசிவகம் மலரட்டும்
ஹீலர் பாஸ்கர் புத்தரை பற்றி சொண்ணது ..புத்தர் மக்களிடம் ஒரு மணிதனை கடவுளாக வணங்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் எனது பணி நான் பெற்ற அனுபவங்களை மக்களுக்கு வழிகாட்டியாக இந்த உலகிற்கு வழிபோக்கனாக வந்துயிருக்கிறேன்..என்றார் புத்தர்.. எனவே மணிதனை கடவுளாக பார்க்க வேண்டிய அவசியமில்லை..அவர் ஓர் வழிகாட்டியாக மட்டுமே பார்ப்போம்
ஐயா அவர்களின் வாழ்க்கை நம் கடவுளர்கள்தெரிந்தெடுத்து நம் இனத்தை தலைநிமிர வைத்திருப்பது அருட் பெறும் கொடை என் பார்வையில் பாண்டியன் ஐயா மாந்தருள் தெய்வமாக
எனக்கும் நீண்ட வருடங்களாக சந்தேகம் அவன் எப்படி நம்முடைய முப்பாட்டன்களுக்கு பூசைகள் செய்வார்கள் என்று அவன் நம்முடைய முப்பாட்டன் சக்தியை முடக்கும் பூசைகள் தான் செய்கிறார்கள்
வணக்கம் உயர்திரு Dr.பாண்டியன் ஐயா, குடும்ப வாழ்க்கையைத் துறந்து ஒரு சித்தர் பேல தமிழருக்கும் அதன் மூலம் உலக மக்களுக்கு ஒரு விடியல் கிடைக்க எந்தவொரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் ஓயாது பாடுபடும் தங்களது தொண்டு உணர்ந்து என் கண்களில் இருந்து நீர் வழிகிறது. வாழ்த்துகள் ஐயா, உங்களது தொண்டு மேலும் சிறந்து மிக விரைவில் அதன் இலக்கை அடைய நமது கடவுளர்கள் துனை இருப்பார்கள். நீவீர் வாழ்க பல்லாண்டு.
அறிவார்ந்த மற்றும் தெளிவற்ற தமிழ் குடியில் பிறந்த தமிழர்கள் கவனதிற்கொண்டு ஐயாவின் தகவலை கேட்கும்படி மிக தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் நன்றி வாழ்க தமிழ்❤ அறம் பழகிப்பார்
@@rajaduraip9566 as per constitution anyone in India can follow any religion they want. First set right the rubbish stories in our religion. Then we can point fingers on others
பாண்டியன் ஐயா குழுவிற்கு ஓர் வேண்டுகோள் ..தேவையில்லாத controversy content திராவிடம் போன்று பேசினால் அனைவருக்கும் உங்கள் மேல் சந்தேகம் வரத்தான் செய்யும் இது இயல்பு... ஏனெனில் சில விழியங்கள் பெரும் குழப்பமும் இதுயெல்லாம் கம்பி கட்டுற கதை போல் தெரிகிறது என்ற எண்ணம் பல தடவை வருகிறது திராவிடத்தின் அறிவியல் வளையொளிகள் MR.GK போன்று உங்களது ஆய்வு 78% உண்மையும் மீதி 14%யுகத்தின் அடிபடையிலும் மிச்சம் 8% கம்பி கட்டுற கதைகள் போன்று தோன்றுகிறது எனவே நீங்களும் உங்கள் குழுக்கள் சார்ந்தவர் யாரும் ஆரிய திரவிட ஆட்சியில் கைது செய்து உங்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கவில்லை போன்ற பல சந்தேகங்கள் உங்கள் மேல் இருந்தாலும் ----- எனவே அனைத்து தரப்பு மக்களும் ஏற்றும் கொள்ளும்படி குறிப்பாக சடங்கு கொலைகள், தமிழர்களின் பாதுகாப்பு, முன் அறிவிப்புகள், நம் சித்தர்களின் பாரிசாலன் பற்றிய ஆய்வுகள் போன்ற விளியங்கள் போட்டால் அனைத்து தமிழ்தேசியவாதிகளுக்கு சென்றடையும்..
ஐயா இது ஒரு சிறப்பான தொடக்கம், இன்னும் மக்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை இப்படி கலந்துரையாடல் கேள்வி பதில் முறையில் கூறினால் உங்களுக்கும் காட்சி காணொளி செய்யும் நேரம் மிச்சமாகும் அதே நேரத்தில் நேரடியாக சந்தேகங்களுக்கு பதில் அளித்து கருத்துக்களை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்லலாம். ஐயா நீங்களும், உங்களை உண்மையாக நம்பும் உங்களை சுற்றி இருக்கும் மக்களும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ வேண்டும்... இன்னும் எண்ணற்ற வரலாற்று செய்திகள் எதிர்காலத்துக்கான கருத்துக்கள் என அனைத்தையும் உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறோம் 🙏🙏🙏
@@muruganvenothkumarr9590 bro he is young and no wisdom just believe what internet warriors say and now he says TCP, Paarisalan are all from wodeyars clan he put a reference video.i don't know what he is up to and confusing everyone.
ஐந்தாம் தமிழர் சங்க தம்பிகளா இது என்ன இடி முழக்குமா இல்லை அணுகுண்டு முழக்கம். தமிழர்கள் வாழும் இடமெல்லாம் முழங்கப் போகிறது. அருமை அருமை அருமையான ஒரு படைப்பு. வாழ்த்துக்கள் தம்பிகளா தொடர்ந்து முன்னேறுங்கள் உங்களோடு சேர்ந்து நாங்களும் தெளிவடைந்து முன்னேறுகிறோம். மிக்க நன்றி.
காக்கையும் ஒரு சயின்டிஸ்ட் என்பதை கண்டுபிடித்தார் பாண்டியன் ஐயா வாழ்க சிறு சிறு குச்சிகளை வைத்து மிக அழகாக கூடு கட்டும் குருவி ஒரு வல்லுனர் தானே நிலத்திற்கு அடியில் உணவுகளை சேமித்து வைக்கும் எறும்புகளும் வல்லுநர் தானே ஓரறிவு ஈரறிவு உடைய இவைகளை எவ்வளவு செயற்கரிய செயல்கள் செய்யும் போது முருகன் கண்டுபிடித்தார் என்று சொன்னால் சில முட்டாள்கள் சிரிக்கின்றனர்
I am glad to watch this video. All my doubts on TCP were answered. Now i can follow him without any doubts and worries. Thanks you guys ( ATS team and Pandiyan Ayya) 🙏.
யார் இந்த பாண்டியன்?? தமிழர்களுக்கான தமிழன் யார் என்று அறிவுப்பூர்வமான சிந்தனை வெளிப்படுத்தியதற்கும் ஐந்தாம் தமிழ் சங்கம் இந்த வலையுளில் பயணிக் ...க கூடிய நபர்களும் இவர்களை பின்தொடருக்குரிய நபர்களுக்கும் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் உங்களுடைய ஆய்வுகள் தொடரட்டும் தொடரட்டும்........
இனி தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளப்போகிறார்கள். பாண்டியன் ஐயாவின் ஆய்வுகளுக்கு சிவனாரும், முருகனாரும், இலங்கை வேந்தனும் கருத்தினரும், ஏனைய தமிழ் கடவுளர்கள் துணை நிற்பார்கள்.
தங்களின் இந்த முன்னெடுப்பு மிக அருமை. எங்கள் ஊரிலும் இந்த கலுமர சடங்குகளை செய்கின்றனர்.கலுமரம் நடும் நாளில் செம்மரி ஆட்டினை பலியிட்டு அதன் தலையை ஊர் இளைஞர்கள் குத்து ஈட்டியில் குத்தி விளையாடுகிறார்..
ஐந்தாம் தமிழ் சங்கம் இருப்பது எங்களுக்கு தெரியாது மணம் சிரியஸ் மூலமாக தான் தமிழிற்கு தனி சங்கம் இருப்பது எங்களுக்கு தெரியும் ஐயா இரண்டு மூன்று மாதங்களாக தான் தமிழிற்கு சங்கம் இருப்பது எங்களுக்கு தெரியும் தமிழ் மொழி மேலும் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
திரு. பாண்டியன் sir க்கு வணக்கம். உங்கள்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் . கருதுக்கள் மிக புதியது. எங்கள் வாழ்வு நாளில் கேட்ட தவறான கருத்துகளை மாற்றி கொண்டோம். இதுவரை தமிழர்களை வழி நடத்த எந்த சங்கமும் இல்லை என்ற கவலை இருந்தது . இனி கவலை இல்லை. நிஙகளும் , ஐய்தாம் தமிழ் சங்கம் ,தமிழர் சிந்தனை யாளர் பேரவை தமிழர்களை வழி நடத்தும்.வாழ்க உங்கள் தமிழ் பணி. ஐந்தாம் தமிழ் சங்க ம் தொடர்ந்து தமிழ்ர்களை நல்வழிப்படுத்த வேண்டுகிறென்.
அம்மா அப்பா மற்றும் நான் வணங்கும் கடவுளரின் கால்களில் மட்டும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கும் நான் சில வாரங்களுக்கு முன்பு podcast வழியே ஐயா பேசுவதைக் கேட்டேன். கேட்டதிலிருந்து ஐயாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. Podcast ல் ஐயாவின் மனைவியின் குடி அடையாளம் குறித்தும் அந்த அம்மையாரின் படிப்பு குறித்தும் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.
🔴முக்கிய அறிவிப்பு:
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
88703 53835
63850 44036
73055 73469
வாட்சப் குழுவில் இணைந்தேன் ஆனால் நீக்கி விட்டீர்களே காரணம் ❓
என் உயிர் தமிழ் மொழியாலயே மனித வரலாற்றை மீட்டெடுக்கும் இந்த உலகம் கண்டிராத மாபெரும் ஞானி சத்தியயுக கடவுள் ஐயா திரு பாண்டியன் ஐயா பாதம்🙏 தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏.
பாண்டியன் அய்யாவுக்கு முதலில் எனது வணக்கங்கள் மிகவும் சிறந்த பதிவு நன்றி
என் உயிர் தமிழுக்கு 20ஆயிரம் வருடம் கழித்து கிடைத்த என் குலத்தை காக்க வந்த என் குலதெய்வம் உலக மனித இனத்தை காக்க வந்த விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் ஆய்வு செய்யும் சாத்தியயுக கடவுள் சாத்தியயுக சித்தர் ஐயா திரு பாண்டியன் ஐயா பாதம் தொழுது🙏🙏 பணிந்து 🙏🙏🙏வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின் குரலில் பதில்கள் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நானும் கள்ளக்குறிச்சியில் சில காலம் வசித்தேன். அங்கு AKT பொறியியல் கல்லூரியில் விரிவுரை ஆசிரியராக வேலைப் பார்த்தேன்.பின்பு சென்னை வந்துவிட்டோம். இப்பொழுது பொத்தேரியில் வசிக்கிறோம். மிக அருகில் இருப்பது மகிழ்ச்சி! நன்றி!!!
ஐயாவும் அவர் குடும்பமும் எல்லா வளமும் பெற்று நலமாக வாழ நம் கடவுளர்களின் பாதம் பணிகிறேன்.
தமிழ்த்தேசியம் மலரும் காலம் வந்து விட்டது.எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் என்றும் , என்றென்றும் பொங்கும் தமிழ் என்று சங்கே முழங்கு.வாழ்க தமிழ் வெல்க தமிழர் வாழ்வியல்.
நான் அனைத்துத் தமிழ் கடவுளர்களையும் வழிபடும் கிறிஸ்தவன். முருகன் வாழ்க! பாண்டியன் ஐயா வாழ்க!
அபிதேகம் செய்யப்பட்வர் என்கிறீர், இருக்கின்றனர் சிலர்
🙏🙏🙏
வாழ்க தமிழ் வளர்க தமிழ் "ஐந்தாம் தமிழர் சங்கம்" தின் ஆய்வு செய்த பாண்டியன் ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி
இனி"" ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வேட்டை ஆரம்பம்.
அடுத்து தொடைநடுங்கப்போகும் ஆரிய திராவிட பின்டாரிகளின் கூட்டம்.
✡️( ஆசீவகம் மலர்ந்தது )✡️
( முழுமையான வெற்றியும் தமிழருக்கே..)🌾🌾🌾🌾🌾
ஐயா..அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻
அளவற்ற மகிழ்ச்சி நிறைவற்ற ஆசை நிறைவேறியது..... என்றும் நிலைத்து நிற்கும் நிலையில் ஆக்கங்களை கொண்டு வரும் 05ம் தமிழ் சங்கத்திற்கு நன்றிகள்.....திரு.பாண்டியன் ஐயாவின் படங்கள் வெளியிட வேண்டும்..இப்போது ஆழ்ந்த அரசியல் தமிழருக்கு தேவை ஒவ்வொரு அடியும் தமிழருக்கு மிக அவதானம் கவனம் தேவை.💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙀🙀🙀🙀🙀
ஐயா நீங்களே ஒரு உலக பல்கலைக்கழகம்தான்.
எண்கள் குலதெய்யம் பேச்சி அம்மாவின் பெயரின் அர்த்தம் இன்றுதான் எனக்கு தெரிந்தது . கரி அண்டு…current…மெய் சிலிர்த்து. நன்றிகள் பல கோடி.
தமிழர்கள் அனைவரும் ஒன்றிணையும் காலகட்டம் மிக விரைவில் வரும் என்பது அய்யாவின் வாய்மொழியில் தெரிகிறது 💐💐💐🙏🙏🙏
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
எதிர்பார்த்த காணொலி எதிர்பாராத நேரத்தில்....👍.
great
வணக்கம் ஐயா..
பேச்சியப்பன், பேச்சியம்மா வரலாறு கேட்டு என் உள்ளம் நெகிழ்ந்து போனேன் ஐயா....
நன்றி ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏🙏
இது சத்ய யுகம்...🎉🎉🎉🎉🎉
ஐயா 18 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை துறந்து தமிழுக்காக தமிழக மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த நவீன யுக சித்தரே... உங்கள் தமிழ் ஆராய்ச்சி பணி தொடர வாழ்த்துக்கள்
கவனமாகஇருக்கணும்
ஏற்கணவே ஒருசாபாலு
நெல்ஜெயராமன்
சீதையின்மைந்தன் தமிழர்இழந்தபொக்கிசங்கள்
சத்திய யுகம் இனிதே தொடங்கியது
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்
சத்திய யுகம் தொடங்கிய பின் ஏன் கொரோனா வந்து உலகம் முழுவதும் இத்தனை பேர் செத்துப் போனார்கள்? இறுதிச் சடங்கு கூட செய்ய முடியாமல் எவ்வளவு கொடூரம்? இதுதான் சத்திய யுகமா? கொஞ்சம் கூட சிந்திக்காமல் பாண்டியன் என்ன சொன்னாலும் ஆமாம் போடுவீர்களா?
ஆசீவக. வரலாற்றை வெளிக்கொணர.,.??
தன் குடும்பத்தையே துறந்த. வீரத்துறவி. ஐயா நீங்கள்.,!!!
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். ,!!
வாழ்க தமிழ், வளர்க தமிழ் தொண்டு தமிழ் இனத்தை மீட்டெடுக்கும் பாண்டியன் ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏🥗
நன்றி ஐயா. நீங்கள் நினைத்தால் குடும்பத்தில் இருந்திருக்கலாம். முற்றிலும் தமிழரின் வரலாறு மீட்டு எடுக்க தங்கள் வாழ்க்கையை அர்பணித்து விட்டீர்கள். உங்கள் மூலமாக நமது கடவுளர்களின் வரலாறு மற்றும் கண்டுபிடிப்புகளை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா ❤
ruclips.net/video/sH6fpIqsWbA/видео.htmlsi=FhpsLlVwt9PxUVZM
ஈழப்போருக்கு முன் ஈழப்போருக்கு பின்
என்று மாறியவர்கள் வரிசையில் நானும் ஒருவன்
பாண்டியர் வேலாயுதன் சித்தர் வாழ்க....!! 🙏 ஐயா விரைவில் தமிழ் குடிகளின் பட்டியல் வெளியிட வேண்டுகிறேன் 🙏🙏
தமிழ் இனத்தின் எழுச்சி நாயகனே…
உலக வரலாற்றை மீட்டெடுத்த நாயகன்...
என் உள்ளத்தில் உள்ளதை அப்படியே ஐயாவின் குரலினில் கேட்ட உணர்வு ...... வெல்க தமிழர் ....வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் ...ஓங்கி உயர்க ஐயாவின் தமிழ்ப்பணி.... தமிழ்த்தாய் தந்த தலை மகன் ஐயா வாழ்க வாழ்க வளர்க வளர்க எங்கள் தலைமுறை என்றும் வாழவும் தமிழ் நிலத்தை தமிழரே ஆளவும் வழி காட்டிடுக
After listening to your personal story, came to know your sacrifice that you have done for this society sir. No words to explain. God bless you sir.
கோயில்களில் மக்கள் தேர் இழுப்பது போல் தமிழர்கள்ஒற்றுமையாக இருந்து தமிழ் குடியை மேன்மையாக்கி குடிழ்சாதியாகம்மட்டும் இருப்போம் நம்தமிழ்குடியாக ஒரோஅணியாக ஐந்தாம் தமிழர் சங்கத்தின் வழியாக பயனிப்போம்
தமிழயும் தமிழர்களையும் பாதுகாத்து போற்றுவோம்
ஐயா அருமையான உரையாடல் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...வாழ்க வளமுடன்....💐🙏🏻
தன்னலமற்ற என் ஐயனே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.❤❤❤❤❤❤
உண்மையிலும் உண்மையான கலந்துரையாடல் ஐயா.
நாங்கள் தெலுங்கு விஸ்வகர்மா நகைதொழில் செய்பவர்கள்.காந்தாரியை தான் காமட்சியாகமாற்றி வணங்கவைத்துள்ளார் கள் என்பதை நினைக்கும் போது மனம் மிகவெட்கபடுகின்றேன். ஐயா மண்ணிக்கவேண்டும் ஐயா .இனி உண்மையான நிலைபாட்டினை உணர்த்திய தங்களைமிகமனம் உயிர்நிறைந்து வணங்குகிறேன் ஐயா.தங்களின் பணியைமென்மேலும் வளரவும் தங்கள் வாழ்வியலை போற்றிவளர வேண்டு கிறேன்.தங்களின் விழிமியம் மென்மேலும்வளர வேண்டும்.உண்மையை உண்மையாக மீட்டெடுக்க தங்கள் வழிவாழ் அன்புஉள்ளங்களுக்கு என்றும் கடமைபடுகிறேன்.
வணக்கம். நீங்கள் தெலுங்கர் என்று சொல்லி அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. தமிழர்களிடம் இருக்கும் எல்லா பிரச்சனைகளும். உலகத்தில் உள்ள எல்லா இனத்தவர்களுக்கும் உண்டு. இதை மதமும், மொழியும் பிரித்து ஆளு கின்றன.
விஸ்வகர்ம குலத்தினர் நுட்பமான வேலை செய்யும் பாரம்பரியம் உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு நுட்பமான அறிவு இருக்கும். அந்த குலத்தில் வந்த நீங்கள் இப்படி யார் என்ன சொன்னாலும் சொந்த சிந்தனை இல்லாமல் அப்படியே நம்புவீர்களா? காமாட்சி என்பது உலகநாயகியான பார்வதியின் இன்னொரு பெயர்தான். காந்தாரி மகாபாரதக் கௌரவர்களின் தாய். இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பாண்டியனுக்கு இந்துக் கடவுள்களைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர் விடுவதெல்லாம் கற்பனை கப்ஸாக்கள்தான்!
மிக அருமையான பதிவு. தமிழ் மக்களுக்காக நீங்கள் வாழ்கிற வாழ்க்கை வியக்க வைக்கிறது. உங்கள் மகள் கேட்ட கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் கண்களில் நீர் வரவழைக்கிறது. மீண்டும் எங்களை வழிகாட்ட ஒரு தலைவர் வந்துவிட்டார் என்று நினைக்க வைக்கிறது. தங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் கலத்தில். என்றும் எங்கள் ஆதரவு தங்களுக்கே. நன்றி.
மிக்க மகிழ்ச்சி ஐயா! நாட்டுக்காகவும் தமிழினத்துகாகவும் தங்களுடைய பனி மிக பெரியது. உங்களுடன் நாங்கள் பயனிப்பது எங்கள் பாக்கியம். ஒன்று கூடி தமிழினத்தை மீட்போம். உறுதி ❤
ruclips.net/video/sH6fpIqsWbA/видео.htmlsi=FhpsLlVwt9PxUVZM
இடி முழக்கம் தொடரும்... அருமை.
வணக்கம் ஐயா,
மிக்க மகிழ்ச்சி, 😊
நான் கிறிஸ்துவன்நாக இருந்தேன், உண்மையை தெரிந்துகொண்ட பிறகு நான் செர்ச்சுக்கே போகுவதில்லை ஏனென்றால், என் தாயார் ஒடயர் என் தந்தை ஆயர் குளம்.
புரிதல் வேண்டும் என்று தாங்கள் எண்ணியது பெரும் பேரும்🙏🙏🙏🙏🙏🙏
உடையார் _ ✅👌ஐயா🙏
Sathya yuga is so true otherwise we would have not known many things. Waiting for the moment where the power comes to us.
அறிவாலே அறிந்து அவர் அறிவரானார்
ஆராய்ச்சி செய்து முயன்று முனைவரானார்
அயல்நாடு வாய்ப்பிருந்தும் நன்றிக்காக தங்கிங்யிருந்தார்
தமிழ்தாய் பிள்ளைகளுக்காக தன்னுரவை தள்ளியவரானார்
சொல்லி வருவதில்லை தமிழ்ப்பற்று இனப்பற்று
மனிதம் கற்பித்த தமிழ்சித்தர் உயர்பற்று
பற்றறுத்து பற்றாமல் பொதுமக்களை பற்றுபவர்
பாரினிலே சித்தராவர் பரமனவர் கருவியாவர்
உண்மை தன்னை தமிழருக்கும் அப்பனவன்
முருகனாரின் உலக மக்கள் அனைவருக்கும்
உரைத்திடவும் உணர்த்திடவும் கடவுளர் அருளினரே
ஐயா பாண்டியன்.வே சித்தர்மூலம் உதவினரே
எங்கள் குலசாமிகளே கடவுள்களே சித்தர்களே
உம்பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாய் சேர்த்திடுங்கள்
நயவஞ்சக பன்றிகளிடமிருந்து பிழைக்க வழிகாட்டிடுங்கள்
ஐதச-தசிபே விழியங்களை கொண்டுசேர்த்து சத்தியத்தை மீட்டெடுங்கள்
சகலரும் நிம்மதியாய் வாழ்ந்திட வாழ்த்திடுங்கள்
ஈசா முருகா திருமூலா
- புனிதன்
🙏🙏🙏🙏🙏
போற்றுதலுக்கும் வணக்கத்துக்குரிய ஐயாவிற்கு வணக்கம். இந்தப் பதிவு மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டோம் அய்யாவின் குரலில் கேள்விக்கு உண்டான பதில்களை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி அடுத்த காணொளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சேலம் விவசாயி. மகன்.
மிக சிறப்பு அர்சுன பாண்டிய சித்தர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும் அனைத்து கடவுளர்களினதும் அனைத்து தமிழ் சொந்தங்களினதும் ஆசிகளும் கிடைக்கும்
ஆசிவகம் மலரட்டும்
அரச்சுனப் பாண்டியர் சித்தர்...🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஹீலர் பாஸ்கர் புத்தரை பற்றி சொண்ணது ..புத்தர் மக்களிடம் ஒரு மணிதனை கடவுளாக வணங்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் எனது பணி நான் பெற்ற அனுபவங்களை மக்களுக்கு வழிகாட்டியாக இந்த உலகிற்கு வழிபோக்கனாக வந்துயிருக்கிறேன்..என்றார் புத்தர்..
எனவே மணிதனை கடவுளாக பார்க்க வேண்டிய அவசியமில்லை..அவர் ஓர் வழிகாட்டியாக மட்டுமே பார்ப்போம்
எங்கள் உலகதமிழ் இன சித்த ஆசானே! உங்கள் பாதம் கணிந்த வணக்கம்...
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
From @25:08 TO @25:58 Truly unsung hero!, Just the ancient soul!!!!
ஐயா அவர்களின் வாழ்க்கை நம் கடவுளர்கள்தெரிந்தெடுத்து நம் இனத்தை தலைநிமிர வைத்திருப்பது அருட் பெறும் கொடை என் பார்வையில் பாண்டியன் ஐயா மாந்தருள் தெய்வமாக
வணக்கம்
🙏🙏🙏
ஐந்தாம் தமிழர் சங்க
குழுவினருக்கும் ஐயாவுக்கும்
தமிழன் விழித்துக்கொள்ள உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது
நன்றிகள் பல கோடி ,🙏🙏🙏
எவ்வித ஒளிவுமறைவுமின்றி உங்கள் மனதில் உள்ளதை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா…!
நீவிர் வாழ்க வளமுடன்!
ஒளிவு
@@kannanrajee7511
நன்றி
ruclips.net/video/sH6fpIqsWbA/видео.htmlsi=FhpsLlVwt9PxUVZM
எனக்கும் நீண்ட வருடங்களாக சந்தேகம் அவன் எப்படி நம்முடைய முப்பாட்டன்களுக்கு பூசைகள் செய்வார்கள் என்று அவன் நம்முடைய முப்பாட்டன் சக்தியை முடக்கும் பூசைகள் தான் செய்கிறார்கள்
வணக்கம் உயர்திரு Dr.பாண்டியன் ஐயா,
குடும்ப வாழ்க்கையைத் துறந்து ஒரு சித்தர் பேல தமிழருக்கும் அதன் மூலம் உலக மக்களுக்கு ஒரு விடியல் கிடைக்க எந்தவொரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் ஓயாது பாடுபடும் தங்களது தொண்டு உணர்ந்து என் கண்களில் இருந்து நீர் வழிகிறது.
வாழ்த்துகள் ஐயா,
உங்களது தொண்டு மேலும் சிறந்து மிக விரைவில் அதன் இலக்கை அடைய நமது கடவுளர்கள் துனை இருப்பார்கள்.
நீவீர் வாழ்க பல்லாண்டு.
❤
உண்மை...மனம் 😢
அறிவார்ந்த மற்றும் தெளிவற்ற தமிழ் குடியில் பிறந்த தமிழர்கள் கவனதிற்கொண்டு ஐயாவின் தகவலை கேட்கும்படி மிக தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம் நன்றி வாழ்க தமிழ்❤ அறம் பழகிப்பார்
அது என்ன தோழர் தெளிவற்ற தமிழ் குடியில் பிறந்த தமிழர்கள் ????
@@NatarajK-zg1fu கல்வி கற்காதவர்கள்,மாயை உலகத்தில் வாழ்பவர்கள்,உ÷ம் சினிமா மோகத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு நாம்தான் தெளிவு படுத்தவேண்டும்
ஐயா உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்து ஈர்கின்றன. என்னை போன்ற இலைஞர்கள் உங்கள் பின் நிற்கிறோம். உங்கள் பணிகள் தொடரட்டும்.
பாண்டியன் ஐயா அவர்களுக்கு தாழ்மையானவணக்கம்
ஐயா, வேலாயுதம் பாண்டியண் அவர்களுக்கு வணக்கம் வணக்கம்....
வேல் முருகன் ஆயுதம் வண்டி வாகனம்ஆயுதம் முதல்பாண்டியர்முருகன்
ஐயாவை ,லாவகமாக அருமையாக கேள்வி கேட்கும் தம்பி வாழ்க வளமுடன்
Aiya ungalala kandipa Aaseevagatha meeteduka mudiyum. Nanga irukom.
"ஐந்தாம் தமிழர் சங்கம்" இந்த பெயரை கேட்டாலே நம் எதிரிகள் பதற ஆரம்பிக்கிறார்கள். இதுவே முதல் வெற்றி
@@CosmicChild-os5kd சிந்தித்ததால் தான் சிறந்த ஆளுமையை தேர்ந்தெடுத்து உள்ளோம் பாண்டியன் ஐயாவை
Chistianism is a foolish thing- padiyan
@@rajaduraip9566 as per constitution anyone in India can follow any religion they want. First set right the rubbish stories in our religion. Then we can point fingers on others
@@lakshmieben I said that, it was said by pandiyan.... I'm criticising them🤦♂️🤦♂️🤦♂️
@@rajaduraip9566 well, u r criticising a jenius, super bravo 👏👏👏
அருமை அருமை. தமிழ் இனத்தை ..உலக உண்மை வரலாற்றை மீட்டெடுக்கும் தமிழ் சித்தர் வேலாயுதம் பாண்டியன் ஐயா அவர்களுக்கு என் பணிவான கும்பிடு.
நன்றி வணக்கம்...
ஐயா இதை கேட்கும்போழுது மும்மொர்த்திகாளிடம் பேசுவதிப்போல் தோன்றுகிறது ஐயா தங்களின் சிந்தனை வாழ்க வாழ்க வளர்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின் quantum physics பற்றிய பதிவுக்காக காத்திருக்கிறேன்
❤ஐயா கடைசியில் சொன்ன அந்த வரிகள் நம் எதிரிகளை கதிகலங்க வைத்திருக்கும்!!
பாண்டியன் ஐயா குழுவிற்கு ஓர் வேண்டுகோள் ..தேவையில்லாத controversy content திராவிடம் போன்று பேசினால் அனைவருக்கும் உங்கள் மேல் சந்தேகம் வரத்தான் செய்யும் இது இயல்பு... ஏனெனில் சில விழியங்கள் பெரும் குழப்பமும் இதுயெல்லாம் கம்பி கட்டுற கதை போல் தெரிகிறது என்ற எண்ணம் பல தடவை வருகிறது
திராவிடத்தின் அறிவியல் வளையொளிகள் MR.GK போன்று உங்களது ஆய்வு 78% உண்மையும் மீதி 14%யுகத்தின் அடிபடையிலும் மிச்சம் 8% கம்பி கட்டுற கதைகள் போன்று தோன்றுகிறது எனவே நீங்களும் உங்கள் குழுக்கள் சார்ந்தவர் யாரும் ஆரிய திரவிட ஆட்சியில் கைது செய்து உங்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கவில்லை போன்ற பல சந்தேகங்கள் உங்கள் மேல் இருந்தாலும்
-----
எனவே அனைத்து தரப்பு மக்களும் ஏற்றும் கொள்ளும்படி குறிப்பாக சடங்கு கொலைகள், தமிழர்களின் பாதுகாப்பு, முன் அறிவிப்புகள், நம் சித்தர்களின் பாரிசாலன் பற்றிய ஆய்வுகள் போன்ற விளியங்கள் போட்டால் அனைத்து தமிழ்தேசியவாதிகளுக்கு சென்றடையும்..
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.
ஐயா இது ஒரு சிறப்பான தொடக்கம், இன்னும் மக்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை இப்படி கலந்துரையாடல் கேள்வி பதில் முறையில் கூறினால் உங்களுக்கும் காட்சி காணொளி செய்யும் நேரம் மிச்சமாகும் அதே நேரத்தில் நேரடியாக சந்தேகங்களுக்கு பதில் அளித்து கருத்துக்களை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்லலாம்.
ஐயா நீங்களும், உங்களை உண்மையாக நம்பும் உங்களை சுற்றி இருக்கும் மக்களும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ வேண்டும்...
இன்னும் எண்ணற்ற வரலாற்று செய்திகள் எதிர்காலத்துக்கான கருத்துக்கள் என அனைத்தையும் உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறோம் 🙏🙏🙏
💐🙏வாழ்க நலமோடு!
சிறப்பு..! 👌💐
ஐயாவின் இயல்பான பேச்சும் விளக்கமும் கேட்டதில் மகிழ்வு..! 🙏 🙏
Great.. May sivan, murugan bless u forever tcp sir..
Thambi what was the comment in kathir channel you said and do you believe that kathir saying nagarani gapsa story
@@satishd2749 i said i never believed such Reptilian theory..
@@muruganvenothkumarr9590 bro he is young and no wisdom just believe what internet warriors say and now he says TCP, Paarisalan are all from wodeyars clan he put a reference video.i don't know what he is up to and confusing everyone.
🙏🙏 மிக மிக அ௫மையான கலந்துரையாடல்
நன்றி ஐ த ச
மிக்க மகிழ்ச்சி ஐயா .நன்றி நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
ஐந்தாம் தமிழர் சங்க தம்பிகளா இது என்ன இடி முழக்குமா இல்லை அணுகுண்டு முழக்கம். தமிழர்கள் வாழும் இடமெல்லாம் முழங்கப் போகிறது. அருமை அருமை அருமையான ஒரு படைப்பு. வாழ்த்துக்கள் தம்பிகளா தொடர்ந்து முன்னேறுங்கள் உங்களோடு சேர்ந்து நாங்களும் தெளிவடைந்து முன்னேறுகிறோம். மிக்க நன்றி.
காக்கையும் ஒரு சயின்டிஸ்ட் என்பதை கண்டுபிடித்தார் பாண்டியன் ஐயா வாழ்க சிறு சிறு குச்சிகளை வைத்து மிக அழகாக கூடு கட்டும் குருவி ஒரு வல்லுனர் தானே நிலத்திற்கு அடியில் உணவுகளை சேமித்து வைக்கும் எறும்புகளும் வல்லுநர் தானே ஓரறிவு ஈரறிவு உடைய இவைகளை எவ்வளவு செயற்கரிய செயல்கள் செய்யும் போது முருகன் கண்டுபிடித்தார் என்று சொன்னால் சில முட்டாள்கள் சிரிக்கின்றனர்
சரியாகச் சொன்னீர்கள்.
அருமையாக சொன்னீர்கள்.
I am glad to watch this video. All my doubts on TCP were answered. Now i can follow him without any doubts and worries.
Thanks you guys ( ATS team and Pandiyan Ayya) 🙏.
ஈழப்போருக்கு பிறகு தான் ஆரியனும் திராவிடனும் தமிழ் நாட்டுக்கு அநாதை பய பன்ன சதின்னு தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு தெரிஞ்சி வெறுத்துப் போனாங்க.மக்கள்.
உண்மை ஐயா
யார் இந்த பாண்டியன்??
தமிழர்களுக்கான தமிழன் யார் என்று அறிவுப்பூர்வமான சிந்தனை வெளிப்படுத்தியதற்கும் ஐந்தாம் தமிழ் சங்கம் இந்த வலையுளில் பயணிக்
...க கூடிய நபர்களும் இவர்களை பின்தொடருக்குரிய நபர்களுக்கும் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் உங்களுடைய ஆய்வுகள் தொடரட்டும் தொடரட்டும்........
இனி தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளப்போகிறார்கள். பாண்டியன் ஐயாவின் ஆய்வுகளுக்கு சிவனாரும், முருகனாரும், இலங்கை வேந்தனும் கருத்தினரும், ஏனைய தமிழ் கடவுளர்கள் துணை நிற்பார்கள்.
ஐயா நான் எலவானசூர்கோட்டை துருவம். ரொம்ப பக்கம் ஆசிவகம் மலரட்டும் வாழ்த்துக்கள் ஐயா
விரைவில் உங்களின் திருமுகம் காண அவளாக உள்ளோம் ஐயா.
தமிழும் தமிழரும் என்றும் உங்களை தலை வணங்கி வாழ்த்துகிறோம். நீங்கள் நீடோடி வாழ நம் கடவுளறை வேண்டுகிறேன் ஐயா🙏🏽
பாண்டியன் ஐயாவுக்கு வணக்கம் ❤
இப்படியொரு விளக்கத்தை தரும் ஐயாவுக்கு எப்படி நன்றி சொல்வது, தமிழின விழிப்புணர்வு ஆய்வாளர். இவரே தமிழின தலைவர்
அருமை அய்யா.
You are an inspiration to many Ayya.
மிக்க நன்றிகள்...
கரிஅன்டி கரன்ட் கன்டறிந்த முருகன் போற்றி ☯️✡☸🐉🐘🦚🐓
Great initiative. Welcoming this.
தங்களின் இந்த முன்னெடுப்பு மிக அருமை. எங்கள் ஊரிலும் இந்த கலுமர சடங்குகளை செய்கின்றனர்.கலுமரம் நடும் நாளில் செம்மரி ஆட்டினை பலியிட்டு அதன் தலையை ஊர் இளைஞர்கள் குத்து ஈட்டியில் குத்தி விளையாடுகிறார்..
Really a great soul. Blessed to be in the same time with this great human 😇🙏🏼
வணக்கம்🙏ஐயா உங்களின் குரல் மிக அருமை நவயுக சித்தர் ஐயா நீங்கள்🎏⚜️🔰👍...
தமிழனே விழிப்படைவோம் மீண்டேழுவோம் 💪💪💪💪✊✊✊
Super ayya vanakkam long live pandian ayya
நீங்க முதலமைச்சராக இருங்க ஐயா தமிழ்நாடு நல்லா இருக்கும்❤🎉🎉🎉🎉
Thank you father Ur blessings father
ஐந்தாம் தமிழ் சங்கம் இருப்பது எங்களுக்கு தெரியாது மணம் சிரியஸ்
மூலமாக தான் தமிழிற்கு தனி சங்கம் இருப்பது எங்களுக்கு தெரியும் ஐயா இரண்டு மூன்று மாதங்களாக தான் தமிழிற்கு சங்கம் இருப்பது எங்களுக்கு தெரியும் தமிழ் மொழி மேலும் அனைவரிடமும்
சென்றடைய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
Thamizhar sangam
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
நான் நினைத்தேன் ஐயா நம்ம டீம் அரசியல் பங்களிப்பு தரணும். உறுப்பினர் ஆவதற்கு நான் தயார் ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
தயவு செய் செய் தயவு
கொன்றதை தின்னாது 🙏🙏
புலால் மறுத்தல் கொல்லாமை
I stopped even seeing durgai for past 2-3 years. I got rid of these photos also sir.
Om murugaa potri
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏
திரு. பாண்டியன் sir க்கு வணக்கம். உங்கள்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் . கருதுக்கள் மிக புதியது. எங்கள் வாழ்வு நாளில் கேட்ட தவறான கருத்துகளை மாற்றி கொண்டோம். இதுவரை தமிழர்களை வழி நடத்த எந்த சங்கமும் இல்லை என்ற கவலை இருந்தது . இனி கவலை இல்லை. நிஙகளும் , ஐய்தாம் தமிழ் சங்கம் ,தமிழர் சிந்தனை யாளர் பேரவை தமிழர்களை வழி நடத்தும்.வாழ்க உங்கள் தமிழ் பணி. ஐந்தாம் தமிழ் சங்க ம் தொடர்ந்து தமிழ்ர்களை நல்வழிப்படுத்த வேண்டுகிறென்.
அம்மா அப்பா மற்றும் நான் வணங்கும் கடவுளரின் கால்களில் மட்டும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கும் நான் சில வாரங்களுக்கு முன்பு podcast வழியே ஐயா பேசுவதைக் கேட்டேன். கேட்டதிலிருந்து ஐயாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
Podcast ல் ஐயாவின் மனைவியின் குடி அடையாளம் குறித்தும் அந்த அம்மையாரின் படிப்பு குறித்தும் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.
ராமனை வதம் செய்ய வந்த ராவணன் எங்கள் ஐயா 🙏🙏🙏
Real Hero 👏👏👏👏👏
Yes
Really happy to see sir s live conversation. It gives a blissful feel to hear sir s day today Tamil conversation.
ஐயா என் தாத்தாவின் பெயரும் வேலாயுதம். பாட்டி பெயர் செந்தாமரை. இப்பல்லாம்்இப்படியான பெயர்களை யாரும் வைப்பதில்லை
Ayyavinal .. Ulaga Arivu matrum vizhipunarvu petravan ...
Enpathil magizhchi adaigiren.
Gratitude 🙏🥰🥰
Super
ஐயா, வணக்கம். நான் கள்ளக்குறிச்சி.