#கடவுளும்_கந்தசாமிப்பிள்ளையும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தன் அவர்களின் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் சிறுகதை. கந்தசாமிப் பிள்ளை’ என்ற தனி மனிதரோடு, கடவுள் ஒருநாள் தங்கி வாழ்ந்த நிகழ்வுகளைப் புனைந்து இந்தச் சிறுகதை எழுதப்பட்டுள்ளது.

Комментарии • 16

  • @anbumanivel6104
    @anbumanivel6104 3 дня назад +2

    ரொம்ப அருமையான கதை சொல்லல் பூங்கொடி..
    இன்னிக்குத் தான் உங்க கதை சொல்லலலைக் கேட்கிறேன்.. மிகச் சிறந்த கதை சொல்லி நீங்க..
    குழந்தைங்க மட்டுமில்ல
    எங்களையும் மயக்குறிங்க
    இடையே அந்தப் பாடல் செம்ம்ம.
    நிறைய்ய்ய்ய வாழ்த்துக்கள் பூங்கொடி❤

    • @பூங்கொடிகதைசொல்லி
      @பூங்கொடிகதைசொல்லி  3 дня назад +1

      @@anbumanivel6104 பேரன்பும் நன்றியும் அன்பு..உங்கள் பின்னூட்டம் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. லவ் யூ மா ♥️♥️😘

  • @soundarrajanselvam9867
    @soundarrajanselvam9867 4 дня назад +2

    👌👌👌

  • @ktmlover9050
    @ktmlover9050 4 дня назад +2

    Mam❤

  • @amsaveni1086
    @amsaveni1086 3 дня назад +1

    கதையோடு கதையாய்
    குழந்தையோடு குழந்தையாய்
    கடவுளோடு கடவுளாய்
    உள்ளமதை மாற்றிடும்
    உந்தனது சொற்கள்தான்
    இனிமையோ இனிமை
    உன் சாந்தி சித்தியின்
    உளமார்ந்த வாழ்த்துக்கள்
    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @yaminipriya2311
    @yaminipriya2311 4 дня назад +2

    Nice mam❤🎉

  • @sevalkulamselvarasu5821
    @sevalkulamselvarasu5821 4 дня назад +2

    சிறப்பு தோழர். பணிகள் சிறக்க வாழ்த்துகள்

  • @Akkappor
    @Akkappor 4 дня назад +2

    அருமை சகோதரி 🎉🎉

  • @kumarramasam1004
    @kumarramasam1004 День назад +1

    சிறப்பு
    தொடருங்கள்
    கதை கேட்க நாங்கள் தயார்