சிந்துஜாவின் மரணம்⛔️மன்னார் பொது அமைப்புக்களின் ஊடக அறிக்கை🟥
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- சிந்துஜாவின் மரணம் ⛔️மன்னார் பொது அமைப்புக்களின் ஊடக அறிக்கை🟥
#no1trending #mannar #doctorarchuna #canadiantamil #germany #mullaitivu #londontamilnews #vlog
தங்க தலைவன் Dr arjuna வாழ்த்துக்கள்
Dr Archuna 🎉 you are great
தயவு செய்து அதிகமாக அறிக்கையிடுவதை விடுத்து நீதியை மட்டும் நிலை நாட்டவும் .
பாதர் நேற்று மருத்துவர் அர்ஷுனாவுக்காக மக்கள் கூடுவதை ஏன் நீங்கள் விரும்பவில்லை ?
தம்பி படம் காட்டவேண்டாம்ம் ............படம் முடின்சு போச்சு
எதற்கு பத்திரிகையாளர் ஊடக சந்திப்பு,? அர்ச்சுனாவின் பயத்தால் வைத்தியசாலை நிர்வாகத்தால் பூசி மெழுகவே இந்த ஊடக சந்திப்பு, அவர்கள் கருத்தைத்தான் சொல்லுகிறார்கள். நிருபர்கள் யாரும் கேள்வி கேட்க விடவில்லையா,?
உங்களுடைய பருப்பு வேகது மன்னார் மக்கலிடம்
எது எப்படியோ வாழவேண்டிய ஒரு ஜீவன் சிலரின் கவனக்குறை காரணமாக போய்விட்டது...இனி அப்படி ஒரு அசம்பாவீதம் நடக்கக்கூடாது ....
இதுவரை என்ன செய்தீர்கள். Dr அர்ச்சுனா வந்த பின்னர்தான் நித்திரையால் எழும்பினீர்களா...??? இறந்த சகோதரியை திரும்ப தருவீர்களா..?😂
இப்பதான் சிவகரன் நித்திரையால் எழும்பியிருக்கிறார் போல…
எல்லாம் வாய் வார்த்தைதான்
Dr அரச்சுணா தான் இவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார்
நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் அர்ச்சுனா வந்தாச்சு, நீங்கள் போய் ஓய்வெடுங்கள்.
Dr Archuna sir. Great ❤❤❤
புடுங்கிடுவீங்கள்
இவ்வளவு காலமும் நித்திரையோ
அர்ச்சுனன் இல்லை என்றால் இதற்கு ஆப்பு அடிச்சி இருப்பீங்க
இந்த அமைப்பாளர் சொன்னது எல்லாம் உண்மையாக இருந்தால் ஏன் மன்னர் மக்கள் இவரை தூக்கி தோளில் வைத்து மாலையை அணிந்திருக்கக் கூடாது அப்படி ஏன் செய்யவில்லை இந்த அமைப்பாளர் இடம் கேட்டு சொல்லுங்கள் தயவுசெய்து நான் லண்டனில் இருக்கிறேன் கேட்க முடியாது
அப்பு இவ்வளவு நாளும் எங்கையணை போனனி?
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது 😅
👋❤️
விசாரிக்க அருச்சுனைவை பெறுப்பாக விடுங்கள்
❤
மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலையில் மாத்திரமல்ல, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பிரச்சனைகள் காணப்படுகின்றன. Dr. அர்ச்சுனா அவர்கள் மறுபடியும் வருவதற்கு முன்பே நீங்கள் இவ்வாறான பிரச்சனைகளை இனம்கண்டு நடவடிக்கை மேற்கொண்டால் உங்களுக்கு நல்லது.
நேற்று எங்கே.கண்டேன்..
மன்னார் மாவட்ட வைத்தியர்கள் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் கடமை யாற்றினால் இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. மாறாக சுகாதாரத்துறை க்கான சட்டங்களும், பொதுத் துறை க்கான சட்டங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு வைத்தியர்களுக்கான கடமைகள் மேற்பார்வை செய்ய வேண்டும்
Only dr Arusuna and aravithan ❤❤❤❤❤❤❤❤❤❤
இத்துடன் விளையாட்டு நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது 👍
யாருக்கு கதை அளக்கின்றீர்கள், மன்னார் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கின்றார்கள். பாதர் என்ன மயிருக்க இங்கு வந்திருக்கிறார் நீ உண்மையான சுவாமியா அல்லது ஆசாமியா. அங்கையும் பாடி இங்கு வந்து பாடவும் உனக்கு வெட்கமாக இல்லையா. நீ ஆயரின் அனுமதி பெற்று தான் இங்கு வந்தாயா, ஆசாமி.
🎉🎉🎉🎉
Who is this? We know only dr archchuna
Dr Arusuna is great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dr Archuna god bless 🎉❤🙏
If Dr. Aruchuna hadn't come would these things have happened?
You should have taken immediate action the next day of Sinthuja deat.
Why you were silent in this matter?
Did you think to do the enquiry secretly and want to finish case?
Erumai erumai,,,,
இந்த அமைப்பு சொல்லுவதை நாங்கள் நம்ப போறது இல்ல அப்படியானால் வைத்தியர் ஏன் மன்னருக்கு வரவேண்டும் அந்தப் பெண்ணின் கணவர் தான் உதவி கேட்டு இருந்தவர் வைத்தியரிடம் அப்படியானால் ஏன் உதவியை கேட்ட வைத்தியர் அடிச்சு நான் விடம்
இவனை உளநல ஆலோசகரிடம் காட்டுங்கள்.
From what I read it is a clear case of criminal negligence punushable by dismissal and cancellation of their practicing licenses. Also conpensation for the babys upheap. Can't bring back life. This is a tragic and a disgraceful incident. How can the doctor dispite being warned just ignored attending to the patient. 👹👹
Who ia this? We know only dr archchuna
Porampoku Amaipu..Father Don't waste your time for this Useless Society.
சாத்தானிற்கும் கர்த்தருக்கும் எப்படி சேவை செய்யமுடியும்?
Ithula father Veera ,neengal enarchchunayi ethiriyaha parkkirerhal
Nowadays priests are also criminals and rapists 😀😀. May be he is also of that category.
கருசனையுடன் நீங்கள் செயற்பட்டிருந்தால் ஏன் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் அங்கு அழைக்கப்பட்டார்???. சிந்துஜா கணவர் சில நல்ல உள்ளங்கள் தமக்கு உதவ முன்வந்தன என்று குறிப்பிட்டாரே தவிர மன்னார் மாவட்டத்தின் பொது அமைப்புகளினால் என்று சொல்லவில்லையே???.
உண்மை
Nigkal,,ennada,seithiyal
DR ARJUNA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி படம் காட்டவேண்டாம்ம் படம் முடின்சுபோச்சு
you know what is the maximum funishment of departmental inquiry will bring, that is only transfer from Mannar
பொய்
❤❤❤❤❤❤❤❤❤I love aruchchuna anna
நீங்க எல்லாம் தமிழர்
கள்ளர்கள் கூடினால் எங்கே நீதி மன்றம் நடக்கிறது.
The clerk will go to jail and Dr's and MS Asad will escape, 1000% guarantee anyone wants to challenge ????
Ethu அது இல்ல உடுப்பு மட்டும்
B. For. 5 10. Day U. Sleep
Ivalavu nal enka poonirkal?.....
Fatherrrrrrrttrrrrr
Antha. Pillayaaa savadishidyal daaa enyyyy kathishu priyosana elaaaaa
😢😢😢😢😢
Do not lie baby
Rip akka
Vaiththiyath Thozhilitke Ezhukku !!!
Mannar nasama pogurathukku ne youm outstanding sivagaran
Kalla father
No work at work
Poi
திரு ட்டு பயபுல்ல போங்கடா
Dog 🐕🐕🐕🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺
ஆந்தைகள் இரவல் udu ஏதாவல் mikkukalukku matiyatha இல்ல க கூ
😂😂😂😂😂😂😅😅😅😅
Sinthuja RSP
Ne ennui erukkiriya
These all mental guys
Poi⚖️⚖️
No shame at all
Evankal ellam nai
I cannon understand you guys keep on telling for last couple of weeks all the inquiries have been finished, that inquiry this inquiry etc by wasting time, why cannot be publicaly informed by the relevant authorities what action has been taken against the doctors who were found guilty. Because of the delay in taking action only like Archuna and other media people taking advantage this issue for their own benefits.
அர்ச்சுனன் இல்லை என்றால் இதற்கு ஆப்பு அடிச்சி இருப்பீங்க