பெணகள் படிச்சிருந்தாலும் படிப்பில்லை என்றாலும் சம்பாதிக்கவில்லை என்றால் இந்த உலகம் அவர்களை மதிக்காது.இது ஆணகளுக்கும் பொருந்தும்.மிகசிறப்பாக குடும்பத்தைகவனித்து கொண்டானோஅல்லது கொண்டாளோனு விருதுகொடுக்கமாட்டாங்க.வேலைக்கு செல்பவரகள் சமுதாயத்திற்கு எதுவும் செய்ய போறது இல்லை ஆனா சமூகம் அவர்களைதான் மதிக்கும்.அவர்களுக்குதான் விருது கிடைக்கும். வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதும் இல்லை.ஏன் நம் குடும்ப உறுப்பினர்களே சம்பாத்தியம்இருந்தான் மதிப்பார்கள்.
நான் எங்க அம்மா வ பார்த்து தான் வேலைக்கு செல்கிறேன்.எங்க அம்மா வெங்காயம் வாங்க கூட எங்க அப்பாவை தான் எதிர் பார்த்து இருப்பாங்க. ஆனால் நான் வேலைக்கு செல்வதால் தான் எனக்கு மட்டும் அல்ல என்னை சுற்றி உள்ளவர்களையும் என்னால் கவனித்து கொள்கிறேன்
பெணகள் படிச்சிருந்தாலும் படிப்பில்லை என்றாலும் சம்பாதிக்கவில்லை என்றால் இந்த உலகம் அவர்களை மதிக்காது.இது ஆணகளுக்கும் பொருந்தும்.மிகசிறப்பாக குடும்பத்தைகவனித்து கொண்டானோஅல்லது கொண்டாளோனு விருதுகொடுக்கமாட்டாங்க.வேலைக்கு செல்பவரகள் சமுதாயத்திற்கு எதுவும் செய்ய போறது இல்லை ஆனா சமூகம் அவர்களைதான் மதிக்கும்.அவர்களுக்குதான் விருது கிடைக்கும். வாங்கும் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதும் இல்லை.ஏன் நம் குடும்ப உறுப்பினர்களே சம்பாத்தியம்இருந்தான் மதிப்பார்கள்.
நான் எங்க அம்மா வ பார்த்து தான் வேலைக்கு செல்கிறேன்.எங்க அம்மா வெங்காயம் வாங்க கூட எங்க அப்பாவை தான் எதிர் பார்த்து இருப்பாங்க. ஆனால் நான் வேலைக்கு செல்வதால் தான் எனக்கு மட்டும் அல்ல என்னை சுற்றி உள்ளவர்களையும் என்னால் கவனித்து கொள்கிறேன்
Well settled la erunthalum thanakku oru respect vendama so ponnuga kandipgaga velaikku poganum.
Velaiku poradhu pogadhadhu avanga avanga wish depends upon family situation
Kannadi potta aunty .neenga solradhu tappu ma