இந்த கோயிலில் விழுந்த பழம் மீண்டும் மரத்தில் ஒட்டுமாம் | Lord Shiva | Shiva Temple
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #Partnership இந்த கோயிலில் விழுந்த பழம் மீண்டும் மரத்தில் ஒட்டுமாம் | Lord Shiva | Shiva Temple | Divine Journey | Ancient Temples
காஞ்சிபுரம் மாவட்டம் எழுச்சூர் கிராமத்தில் நல்லிணக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் அழகான இந்த ஊரில் கோயிலை காணலாம்.
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ராஜ கோபுரத்துடன் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.
விஜய நகர பேரரசின் மன்னன் வீரநரசிம்மா, கிபி 1429ல் எழுச்சூர் உள்ளிட்ட சில கிராமங்களை காஞ்சி காமகோடி மடத்தை சேர்ந்த 54வது சங்கராச்சார்யாருக்கு தானமாக வழங்கினார்.
பெரிய ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தாயார் பெயர் தெய்வநாயகி.
கோஷ்டத்தில் கண்பதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற விக்கிரங்கள் உள்ளன.
இந்த பிரகாரத்தில் விநாயகர், சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
மகாவிஷ்ணு மற்றும் தாயார் விக்கிரங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு கோயில் பின்பகுதியில் உள்ளனர்.
மகா மண்டபத்தின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் தெய்வநாயகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அம்பாளிடம் ஒரு மஞ்சள் சரடை கட்டிவிட்டால், 90 நாட்களுக்குள் திருமண பாக்கியம் ஏற்படும்.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஏறழிஞ்சில் மரத்தின் முன் நெய் தீபம் ஏற்றி, அம்பாளுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வைத்து அர்ச்சனை செய்கின்றனர்.
குரல் வளம் வேண்டுவோர் அதாவது பாடகர்கள்,பேச்சாளர்கள், அரசியலில் பிரகாசிக்க விரும்புபவர்கள் நல்லிணக்கீஸ்வரருக்கும், நந்திக்கும் பால் மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும்.
சுவாமிக்கும், அம்மனுக்கும் பால், தேன் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.#LordShiva #ShivaTemple #DivineJourney #AncientTemples
மிக சிறப்பாக விளக்கம் அளித்த அர்ச்சகர்........🎉🎉🎉
அருமையானபதிவுஐயாநன்றிகள்தினமலர் தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌹🌼🌻🌸🏵💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🔔🙏🙏🙏🙏🙏
பெரியவர், திரு.இராமமூர்த்தி அர்ச்சகர் அவர்களுக்கு, மட்டற்ற மகிழ்ச்சியுடன் தங்கள் வருணனைக்கு மிக்க நன்றி.
Dinamalar... Thanks alot for this video 🙏🙇♂️🙇♂️🙇♂️
அர்ச்சகரே 🙏🙇♂️🙇♂️🙇♂️
உங்கள மாறி ஆட்கள் இருப்பதனால் தான் கோயில்கள் திராவிட கட்டுப்பாட்டில் இருந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன 🙏🙇♂️🙇♂️🙇♂️
அருமை
உரக்கக்கூறுவோம். நன்றி வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@mangalakumar3127 இந்து ஒற்றுமை பெருகட்டும் வாழட்டும் 🚩🚩🚩
பேறு பெற்றோம்
ஓம் நமச்சிவாய
திருச்சிற்றம்பலம்
குருவே சரணம். சிவாயநம
ஓம் நமசிவாய சிவாய நம அனைத்தும் உண்மை நான் அந்த பகவானிடம் சேவை செய்தவர் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
Informative news pls do daily .
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Ramamoorthi ayyavukku nantri.
Mikka nandri Dinamalar. Gurukkal iyya, i fall at your feet. Such a lucid explanation without omitting any detail. Thank you.
நம் தெய்வம் தான் உண்மை என்பதை உலகம் முழுவதும் அறியும்
ஓம்.நம.சிவயா.போற்றி.
🦚ஓம் சரவணபவ✨🙏
🐄ஓம் நமசிவாய✨🙏
Jaigurudev
Om Namashivay!
ஓம் நமசிவாய நமஹ! 🙏🙏🙏🙏🙏
Sivaya namaha
You are divine.....Temples will be there always till you like selfishless persons live........
Hare Krishna Hare Rama
Om namah shivaya om namah shivaya om namah shivaya om
ஓம் நமசிவாய வாழ்க 🕉️🚩🇮🇳🌷
Really worth visiting
Happy 🎉❤🎉❤
ஓம் நம சிவாய நம ஓம்
Om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya om
🙏🔱🔱🔱🙇♂️🙇♂️🙇♂️
Hari hara mahadeva
Om namo Gandhi mathi nellaiappar perumane pottri pottri
Om namo visalatchi viswanatha perumane pottri pottri
Om kamatchi eswarar perumane pottri pottri
Om meenatchi sundareswara perumane pottri pottri
Om abirami amirtha kadeswarar perumane pottri pottri
Om mangala nayagi mangala natha perumane pottri pottri
Om Vinayaka Potri
Om namasivaya
Om nama shivaya❤
Om Muruga Potri
ஐயா அர்ச்சகரகர் அவர்களின் விளக்கம் அருமை.கோயிலின் முகவரி தெரிவிக்கவும்.
கூகுள் மேப்ஸ் ல் எழுச்சூர் நல்லிணக்கேஸ்வர் கோவில் என்று டைப் செய்தால் முகவரி மற்றும் வழித்தடத்தை அறிந்து கொள்ளலாம். ஓம் நமசிவாய 🙏🙏🙏
மிக்க நன்றி ஆன்மீகப் பதிவுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் ❤😊🙌@@ramalingampadmanabhan6689
Jai Mata Di
Jai hindu
Om Namo Shivaya
Aranallathurai maranalayathuraiyaha seyal.
Archagar mobile number irunthal temple ku poga innum easy yaga irukkum 🙏
ஐயா இந்த கோயிலுக்கு காஞ்சிபுரம் நகரில் இருந்து எப்படி வரவேண்டும்? Bus Route சொல்லுங்கள்.
பழம் மறுபடியும் ஒட்டிக்கொள்ளும் என்பதை சொல்லவில்லை
முகவரி தெரிய படுத்தவும்
எழுச்சூர் கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் எழுச்சூர் கிராமத்தில் நல்லிணக்கீஸ்வரர் கோயில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் அழகான இந்த ஊரில் கோயிலை காணலாம்.
maps.app.goo.gl/qdxLVVnPWRR8r4Jm6
சென்னையில் இருந்து எப்படி அடைவது
தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து எழுச்சி நேரடி பேருந்து வசதி உள்ளது
@@rameshnagalingam5723
Tripunithura Sri Poornathrayeesan (Santhanagopalan) kovil ku vaanga...!
Ukr peyar enna?
Mahishwara oru murai ennayum un adi paniya vaippu kodu. Sivane potri
1:25
இந்த திருக்கோவிலின்
அர்ச்சகர் ராமமூர்த்தி
பிராஹ்மணரைப்போல்
பேசுகிறார்.
ஆனால் அவர் யக்ஞோபவீதம் போடவில்லயே ஏன்?
பிராமணர்கள் தொடர்பு.. இருந்தாலும்
ஐயா, வணக்கம் இழ்த திருத்தலம் அறங்காவல் கட்டுப்பாட்டில் உள்ளதா. கோவில் நடை திறக்கும் நேரம் தெரியப்படுத்தவும்.
ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய