சீமானின் அணுகுமுறை மாற வேண்டும்
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar#seeman#ntk#gandhi#periyar#rajaji#kalki#ezham#கண்ணகி#திருப்பரங்குன்றம்#திருச்செந்தூர்#சபரிமலை#கீழடி#திருக்குறள்#சிலப்பதிகாரம்#புராணங்கள்#வேங்கைவயல்#திருப்பதி
#தமிழருவி #தமிழருவி_தர்பார்
#tamil #tamilnadu #seeman #periyar #tamilaruvi #seemanspeech
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.
Thankssir.
அருமையான விளக்கம் ஐயா
இனி மாறவேண்டியது. தமிழக மக்களே. சீமான் அல்ல
உண்மையை உரக்கச் சொல்லும். யாரும்.. ஆதரிக்கப்பட வேண்டியவர்களே.
உங்களுடைய பேச்சுக்களையும் உங்களுடைய கருத்துக்களையும் விரும்புபவன் நான் , ஆனால் சீமான் பெரியாரைப் பற்றி விவரிக்கிறார் என்பதற்காக நீங்கள் சொல்லும் பெரியாருக்கு ஆதரவான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை . இது காலத்தின் கட்டாயம் ஏனென்றால் எல்லாமே பெரியார் தான் என்று சொல்லும் இந்த காலகட்டத்தில் இல்லை அதைவிட செய்தவர்கள் இருக்கிறார்கள் என்று சீமான் மூலம் வருங்கால தலைமுறைக்கு செய்திகளை சொல்வதாக தான் நான் நினைக்கிறேன் .
உண்மை
ஆம்...
புரிந்தும் ஒரு கருத்து உள்மனதில் அழமை இருந்தால் உண்மை அறிந்தும் அதை மறுத்துக்குறை சொல்ல வேண்டும்
யென் பாது ஒருசாரார் கருத்து
அஸ்திபாரம் இல்லா கட்டிடம் சீமான்
அவரை வழி நடத்தும் தலைவன் யார் கொள்கை யென்னப்அ
அவரை இயக்கும் சக்திகள் பின்புலத்தில் உள்ளனர்
பெரியாரின் உதவியாளர் கண்ணதாசன் யேழுதிய புத்தகம்
Noolnilayattil உள்ளது வாசிக்க வேண்டும்
ஆளும் கட்சி செயும் தவறு
யார் வந்தாலும் செய்வார்கள்
Nottovati
பிர மாதங்களில் மனிதனை மனிதன் சூத்திரன் யென்பது இல்லை
இறைவன் பெயரி ஒருவன் குண்டு வெடிப்பு செய்வது
நோகாமல் பிழைப்பு நடத்தும் கூட்டங்கள் நாட்டில் அதிகம்
அரசியல்வாதி
Anmekavati
இரு கூட்டமும்
வாழும் வழி
நீங்கள் தான் மாற்ற வேண்டும் உங்கள் அணுகுமுறையை.
பாரதி பார்வையில்.. சீறுவோருக்கு சீறு.
திமுக.வை.. எப்படி வேண்டுமானாலும் சிதைக்கலாம்.
எல்லாமே பெரியார் என்று யாரும் சொல்லவில்லை. அது சைமன் கருத்து
True sir, your view is correct
அருமையான, தெளிவான. பார்வை, விளக்கம், அறிவுலக மாமேதை பெரியார்
மிகவும்,அருமையான, ஏற்றுக்கொள்ளக்கூடிய,கருத்து.
பெரியார் கொள்கைகள் மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்... அதற்கு தடையாக உள்ள அனைத்தும் ஒழிப்போம்.... வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு...❤❤❤
பகுத்தறிவு இருக்கிறதா உத்தரவாதம் இல்லாத உடல் உறவு இது தானே இந்திய கொடியை எரிக்கிறார் இது தானே தமிழன் பாப்பானின் தேவடியாள் மகன் இது தானே நல்ல பகுத்தறிவு வணக்கம் நண்பர்களே
பெரியார் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்
பெரியார் பற்றிய தங்கள் பார்வையில் மாற்றம் தேவை...நீங்கள் கூறுவதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்
தமிழர்கள்னு சொல்லாதீங்க குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே ஏற்று கொள்ள மாட்டார்கள்.
நாங்கள் தமிழ் மக்கள் ஏற்று கொண்டு உள்ளோம்.
ஆதாரங்கள் உடன் அவர் பேசுகிறார்...நம்ப மாட்டேன் என்று சொன்னால் அது உங்கள் பிரச்சினை..
Kudikaran simon tamilan illai periar vayathu 148 simon vayathu 67 periar valanthakalathil simon
Oru kudikaranaka erupan
பிராமணர் மட்டுமே இந்து மதம் அல்ல.. பெரியார் பிராமணரை எதிர்த்தது சரி.. அதற்காக இறைமறுப்பை பேசியது தவறு.
ஒவ்வொரு கட்டத்திலும் பிராமணர்ஙனகள்போராடி இருக்கிறார்கள். வைத்தியநாத ஐயர், லட்சுமண ஐயர் போன்றவர்கள் தியாஇத்திற்கு ஈடாக ஒருவரேக் கூறுங்கள்
ஒரு பெண்ணை மூன்று கடவுளும் சேர்ந்து அம்மனகட்டியாக வர வேண்டும் என்று சொல்கிறார்கள்...பிரம்மன் தன் மகள் அழகாக இருக்கிறாள் என்று அவளையே மணக்கிரான்...கோசலை குதிரையுடன் sex வைத்து ராமன் பிறக்கிறான்..இவர்களை கும்பிடுவதுதான் இறை நம்பிக்கையா...
பெரியார் இறை மறுப்பை பேசினார் என்றால், அதற்கு வருத்தப்பட வேண்டியதும் பதிலலிக்க வேண்டயதும் இறைவன் தான் மனிதர்கள் அல்ல. நாம் ஏன் கவலை படவேண்டும்.
@@n.ramesh8971 பேசுங்கள்..யார் வேண்டாம் என்றது...நீங்கள் பேசுகிறது எல்லாம் மூட நம்பிக்கைகளை தூக்கி பிடிக்கிற ஆட்களைதான் பேசுறீங்க..
பிராமின் மட்டும்தான் இந்து மதம் நல்லா படிங்க
அருமை ஐயா!
You r staright forward.Good.
ஐயா உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.நீங்கள் மிகச்சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர்.உங்களிடம் ஒரு நாட்டை ஆட்சி செய்ய கொடுத்தால் ஒரு வருடத்தில் அந்த நாடு அமெரிக்காவை போல வல்லரசாகும்.
தமிழருவி நீண்ட காலம் வாழ்ந்து நல்ல கருத்துக்களை வெளியிடவேண்டும்! வாழ்க நலமுடன்
ஒருவருடைய கடவுளின் உருவத்தை/சிலையை உடைப்பது வன்முறை இல்லையா. எந்த நாகரீக சமுதாயத்தின் வரையறை.
அந்த வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று இனிமேல் இவ்வாறு செய்தால் நடவடிக்கை பாயும் என்றது.
❤❤ நன்றி வணக்கம் ஐயா
அறிவு சார்ந்த பதில்.
உண்மையான வார்த்தைகள். வாழ்த்துக்கள்.
வணக்கம் அண்ணா.மிகத்தெளிவான விளக்கம்.நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤🎉
🎉🎉🎉🎉🎉
Agai thankssir.
அய்யா வின் கருத்து மிகவும் அருமை தெளிவு படுத்திவிட்டீர்கள்
உங்களை போன்ற அறிவார்ந்த நல்ல மனிதர்கள் பெரியார் பற்றி பேசும்போது தான் மக்கள் ஏற்பார்கள் இது போன்ற அவதூறு கருத்துகளை பர்ப்பும் சீமான், தமிழிசை ----+ பிறவி களுக்கு நீங்கள் தொடர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும், நீங்கள் நாள் நல்ல ஆரோக்கிய துடன் இருக்க வேண்டும், உங்கள் நேர்மைக்கு இறைவன் உங்க கூட இருப்பார், ❤ வாழ்த்துகள் சார்
Excellent explanation on the periarisam which is now out of context The people are mostly attracted by emotional speeches rather reality. Ramachandran
அய்யா அவர்களை மீண்டும் பார்ப்பதில மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️. நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை நாம் தமிழர் கட்சி ஒருமுறைகூட அந்த கட்சியை சார்ந்தவர் M.L.A.வாகவோ M.P.ஆகவோ ஆனதில்லை,ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஒற்றைப்படை எண்ணில் வாக்குகளை பெற்றாலும் தவறில்லை,கண்ணியமான ஓட்டுகளை பெற்றால் தந்தை பெரியார் அவர்களை சீமான் மோசமாக விமர்சித்தது ஞாயமாகிவிடும்.தந்தை பெரியார் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று பாராட்டி விருது கொடுக்கப்பட்டவர்.தி.மு.க.அல்லாத தந்தை பெரியார் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்ட அ.இ.அ.தி.மு.க. ,தே.மு.தி.க. ,தமிழக வெற்றிக் கழகம் போன்றவை ஒன்று தி.மு.க.விற்கு இந்த ஒரு தேர்தலில் வாக்களிக்கலாம் இல்லையேல் நோட்டாவிற்கு வாக்களிப்பது போல் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூட வாக்களிக்கலாம் பெரியாரை அசிங்கப்படுத்திய நாம்தமிழர் கட்சி சீமானுக்கு வாக்களித்துவிடக் கூடாது. அது சீமான் இனிமேல் ஒழுங்காக நடக்கவும் வழிவகுக்கும்.சீமான் திருந்தவும் வழிவகுக்கும்.இவ்விடத்தில் நடிகர் விஜய் பெரியார் திடலுக்கு சென்று தந்தை பெரியார் மற்றும் மணியம்மையாரின் நினைவிடத்தில் மலர்வைத்து வணங்கியதை நினைவுகூறுகிறேன்.இறந்து போன தலைவர் தந்தை பெரியாரை சீமான் மோசமாக விமர்சித்தது மிக மிக தவறு.மன்னிக்க முடியாதது. உயிரோடு உள்ள தலைவர்களை தாராளமாக விமர்சிக்கட்டும்.
தமிழ் இந்து சரி
ஆரிய இந்து ஆப்த்து😊
அருமை ஐயா
Super sir. Thank you.
அருமையான கேள்விக்கான பதில் ஐயா❤❤
🎉🎉🎉
Nobody can beat Periar
PERIAR is our Tamilian leader
மிகவும் அருமை sir.
Naan pachai tamilan naan periyar seeman anna thimiz vellum periyor vaznthukattya nalla thalaivar Diravidam vazga periyar vazga
நீங்கள் உங்கள் பாட்டன் வந்தாலும் பிராமணர்களை ஒன்றும் நடக்காது
👌👏🤙
நான் நாம் தமிழர் கட்சி தான் ஆனால் உங்கள் கனிவான பேச்சு அருமை👏🏻💥
புத்தர் பிறந்தது இந்தியாவில்(பீகார் மாநிலத்தில்)ஆனால் அது மங்கோலியா,சீனா,ஜப்பான்,வட கொரியா,தென் கொரியா,தாய்லாந்து,மலேசியா,சிங்கப்பூர்,இன்னும் கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகள்,திபெத்,இலங்கை ஆகிய நாடுகளில் பரவியது ஆனால் இந்தியாவியாவில் அழிந்தது ஏன்?(அசோக மன்னர் காலத்தில் இருந்தது,தமிழ் நாட்டில் மணிமேகலை காப்பிய காலத்தில் இருந்துள்ளது)
மிக அருமையான விளக்கம். நன்றி ஐயா.
Super
ஐயா தங்களின் விளக்கங்கள் தரமானதாக இருக்கின்றன.
அருமையான பேருறை உங்கள் விளக்கம் மிகவும் உண்ணதமானது.நன்றிஐயா
பொரியார்வள்ளுவனைசிலப்பதிகாரதை, தமிழை மலம்என்றுகூறியதுசரியா?என்றுகூறவேண்டும்தமிழருவிஐயா!
Wonderful explanation.
அய்யா மணிபன் அவர்களே கர்மவீரரை எப்படி எல்லாம் விமர்சனம் செய்திருக்கிறார்கள் இந்த
திராவிட
திருவாளர்கள் அதை விட இப்பொழுது நிகழும் திராவிடர் பற்றிய விமர்சனங்கள் ஓன்றும் நாராசமானது இல்லை
தமிழருவி அய்யா அவர்களே எந்த வினைக்கும் எதிர் வினைகள் உண்டு என்ற இறை வாக்கியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நாங்கள் நீங்கள் கூறுவதுபோல் பிராமணீயத்தை தாக்க கடவுள் மறுப்பை கையில் எடுத்தார் பெரியார் என்கிறீர்கள் அந்த அடிப்படையின் படி தான் இப்பொழுது திருட்டு முன்னணி கழகத்தின் உருட்டு புறட்டுகளை விளக்கவே இந்த விமர்சனங்கள் உங்களது காந்திக கொள்கை இவர்களுக்கு சரிபாடாது
பெரியாரின் வழி தோன்றல் என சொல்லும் இவர்கள் அவர் கருத்துப்படி நடக்கிறார்களா?
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவத்தை உணர்ந்து நீங்கள் அமைதியாக தமிழ் தாயை பேணி காத்திடுங்கள்
Ungalkaruthusariillai
Braminirrukumpodueppadiirthanthu
❤😊
Thanthai Periyar had been needed for non brahmins uplift.
EVR PERIYAR IS A GOD FOR NON BRAHMINS. NON BRAHMINS NEVER FORGET PERIYAR.
#ஈரோடுராமசாமி . மத்தபடி செத்து போய் காய்ந்து போன கருவாடு. அது சில பேருக்கு பிடிக்கும்
அவ்வளவுதான் அளவு
ஏண்டா இன்னும் அவர பாத்து கதறீங்க
Seeman thelivagathan erukkinrar iya
😊🎉🎉😊😊
பெரியாரின் பேச்சுக்களின் முரண்பாடுகள்தான் விமர்சிக்க காரணமாக இருந்தது.அதிகமான விமர்ச்சனைகளை சந்தித்த தலைவர் ஒருவரும் இல்லை.இன்றைய கேள்வி பெரியார்தான் ஒத்த மொத்த தமிழக மாற்றத்திற்கு காரணமாக இருந்தார் என்பது.
தெள்ளத்தெளிவான பதிவு. அருமை, ஐயா 🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.3%பிராமணர்கள் அனைத்து துறைகளிலும் இருந்தார்கள் என்றால் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கியது என்பதை நீங்கள் என்ன அறிவு சார்ந்த அனைவரும் ஏற்றுக் கொள்வர்.பெரியாரின் சாதனையால் இன்றைய தமிழகத்தின் தலை எழுத்தை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
மிகவும் அருமையான கேள்வி ! தமிழருவி அவர்களே உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை
நீ வேண்டுமானாலும் வெக்க பட்டுக்கோ ங்க...
நீங்கள் உங்கள் குலத்தொழில் எதுவோ அதை செய்து பார்ப்பனர்களுக்கு வழி விடவும்..
ஊழல் பேர்வழிகளான பார்ப்பனர்கள் தங்கள் சுகபோகம் அனுபவிக்க தடை வரும் போது எல்லாம் கலி ஆரம்பித்துடுச்சு அக்கிரமம் நடக்கிறது என புலம்புகின்றனர்..
சீமான் தந்தை பெரியார் என்று ஏன் சொல்ல வேண்டும் என கேட்டு அதற்க்குறிய விமர்சனங்களை வைக்கிறார் இதில் ஞாயம் இருக்க தான் செய்கிறது.
❤i love 💕 Ayya ❤by seeman tambi ❤
Every religion has mythology, stories, which are unbelievable. Faith alone matters in religious beliefs.
Super sir
அருமை மணியன் சார்.பெரியார் பற்றி தவறான கருத்து வேறுபாடுகளை விளக்கமாக சொன்னீங்க.சாதி அன்று தேவையான ஒன்று.இன்று தேவை இல்லை.
இன்னும், படித்து முன்னேறிய இன்றும் பிராமணன்/சூத்திரன் என்று பேசித்திரிவோரை நீங்கள் கண்டிக்க வேண்டாமா?
வெங்காயம் தமிழருவி யின் மூளையையும் பழுதாகி விட்டது.
Nan oru Thalith., But Tharpothaiya Bramin Ethirpil enakku udanpadu illai., 30 years kku munnadi Bramin ethirpil oru Niyayam erunthathu., tharpothaiya Bramin Ethirpu enpathu Thiravida Katchikal Kayalum Arasiyal Mattumea., Bramanarkal 60% per Pramma mukurthail elunthu ovuru kaduvalukkum uriya Kayathiri manthirathai jebithu USA vilum, Australiyavilum, Londanilum Settil aagivittarkal., yarum illatha tea kadiel yarukuppa tea aathiringa
ஏழு பிறவி இல்லை எழுபிறவி அதாவது இந்த வாழ்நாளெல்லாம் என்று பொருள்
Clarity
seemanthranthamatansir
Tamils should unite and not to fight each with caste
This is the difference between literate (Tamizharuvi) and illiterate (Seeman)... Rational thought coming out of reasoning ability, which the Seeman followers should start thinking.
இதையெல்லாம் புரிந்து கொள்ள அறிவும் மனச்சாட்சியும்வேண்டும்.
What about tamil language view of periyar
திராவிட ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் ...
நீங்கள் சொல்வது ஏற்க முடியாதது.
ஏத்துக்காதே, கெட்டியா புடிச்சுக்கோ
திராவிடத்தை அவனாலும் வீழ்த்த முடியாதுடா?
ஐயா பிரமாதம்
சரியான விளக்கம் sir..
ஐயா அவர்களுக்கு வணக்கம்!
சீமான் அவர்கள் மிகச்சரியான பாதையில்தான் பயணிக்கிறார்..
நீங்கள் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.
கருவாட்டு சாம்பார் கதையாக!
எந்த ஆயுதத்தை எந்த சொல்லை ஈவெரா திராவிடர்கள் பயன்படுத்தினார்களோ அதைத்தான் சீமான் பயன்படுத்துகிறார்.
அருமையான பதிவு.
I disagree with Manian sir. I support seemingly in respect of his tirade against Ramasamy naicker.
Excellent answers
Authorised people should allow him to speak publicly to put a full stop to this time consuming stupid debates
Congress never scraped after independence. Similarly dravidan never born due to Christianity missionaries. There is no separate dravidan or race. Why tamilnad not taken tamilian as separate race instead of dravidan. Andhra or karnataka never taken serious about dravidan. EVR forefather born in that state.why you accept dravidan of EVR.
I respect you sir, but i hate your support to Periyar
அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆக தடையாய் இருப்பவர்கள் பார்ப்னர்களே
Sorry Sir. Your views Not at all acceptable. Normally I used to admire your clarity. What Rajaji did to Kamaraj in 1967, same blunder you are making.
அய்யா,
ஈழப் பிரச்சினையில் இந்திய பார்ப்பனர்கள் எந்த கருத்தை கொண்டு செயல்பட்டார்கள் என்பதையும் விளக்கவேண்டும் .
வாழ்த்துகள் ஐயா
தெலுங்கு பேசும் மக்களை வந்தேரிகள் என்று சீமான் கூறுகிறார். தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் தொழில் முனைவோராக இருந்து (ஜி.டி.நாயுடு, பி. எஸ். ஜி குழுமம்) தமிழகத்தின் வளர்ச்சி பாதைக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். வந்தேரிகள் என்று சீமான் கருத்து பற்றி ஒரு பதிவு போட வேண்டுகிறேன்.
அவன் சொல்வதால் தெலுங்கு பேசுபவர் வந்தேறிகள் ஆகிவிட முடியாது. அவன் கிடக்கிறன் நாயீ..
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் பல லட்சம் மார்வாடி கும்பல் நமது தொழிலை கபளீகரம் செய்து வருகின்றனர். அவற்றை திசை திருப்பவே இந்த சீமான் தெலுங்கு கன்னடம் என பிதற்றுகின்றான்.. நல்ல தமிழ் மகன் என்றால் மார்வாடி கும்பல் எதிர்த்து பேச சொன்னால் தெரியும். இவன் உண்மையான தமிழனா என்று..
Do you think Sri seemans charges against evr are baseless ones. For almost all his accusations there seems to be documentary evidence. Sri maridas and Sri h.raja have been making these charges since last more than a decade. Ofcourse here Sri annamalais statements on this subject is reasonable. What is the use of beating the dead snake. Almost all the statements of evr have vanished from the memory of the people except that some people who were benefitted from using evrs principles till now.
Did evr had respect for creative works he should have hailed many people who have done many creative works in india. For example aryabhata cv raman ramanujam snd many others. Many have done reforms like rajaram mohanroy ramanujar narayanaguru adhi sankaracharisr and many others. Did evr at any time spoken about such people whom seeman is referring now as reformers. What was his intention. It is only personal bengence and full of ill will. An illeterate who had no vision of the future jist croticise the high value literatures of this country wothout understanding the indepth wisdom ensh rined in them. A person to be condemned has been hailed as
THAMILARUVIYUM IVVALAVUTHAANAA?
Thiravidam ozhiyavendum.
தெளிவான விளக்கம்
பாம்பை கண்டால்
Sirapu ayya 🎉🎉🎉🎉
நாம் தமிழர்❤
🎉🎉🎉