அய்யா உண்டு வரலாறு...உண்மை அருமை . கி மு....கி பி என்பதை போன்று அய்யா வைகுண்டர்...பி மு அய்யா வைகுண்டர் பி பி என்று..எடுத்து கொண்டால் தர்ப்போது போது...எந்த இறைவனுக்கும் பலி பூசை செய்ய அவசியம் இல்லை இறைவன் பலி ஏர்க்க வில்லை இது அகில திரட்டு.....உணர்த்தும் உண்மை அய்யா உண்டு
சகோதரி வணக்கம், வடக்கு விஜயநாராயணம் ஒத்தப் பனை சுடலை மாடசுவாமி கோவிலில் ஒவ்வொரு மனிதரும் தவறு செய்து விட்டு பொய்யாக சத்தியம் செய்வதால் மட்டுமே சுடலையின் கோபத்திற்கு ஆளாகி விஜயநாராயணத்திலிருந்து பிடி மண் எடுத்து அவரவர் ஊர்களில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். தாங்கள் சொல்வது போல் மூன்று நாள் தங்க வேண்டும் என்ற விதிமுறை ஏதுமில்லை சத்தியத்திற்கு பதில் தான்
அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசனே போற்றிப் போற்றி 🙏🕉️ அப்பன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் வரலாறு ஆயிரம் ஆயிரம் உள்ளது தொடரட்டும் 🙏🕉️
இரண்டு பேர் செஞ்ச சத்திய பிரச்சினையால..... விஜய நாராயண சுடலை மாடன் சுவாமி.... சிறுமளஞ்சிக்கும் இரவு ஒரு பெண்ணின் கனவில் தோன்றி இருக்கிரார்.... அதை பொல் அனைக்கரைக்கும் இரவு ஒரு பெண்ணின் கனவில் தோன்றி இருக் கிரார்..... இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்.... இருவர் செய்ததும் தவறு..... அதனால் அணைக்கரை ஊரைச் சார்ந்தவர்களும் விஜயநாராயணம் சென்று கோவிலில் பிடி மண் எடுத்து வந்து இருக்கிறார்கள்.... அதை போல் சிறுமளஞ்சி ஊரைச் சார்ந்தவர்களும் விஜயநாராயனம் சென்று பிடி மண் எடுத்து வந்து இருக்கிறார்கள்.... இதான் உண்மை ❤..... அனைக்கரையில் இருந்து பிடி மண் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை... இது என்னோட கருத்து.......by(அனைக்கரை)
அண்ணா இது அணைக்கரை அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவரின் வரலாறு . எங்கள் ஊரில் இருந்து தான் சிறுமளஞ்சிக்கு 20 வருடத்திற்கு பிறகு தான் பிடிமன் எடுத்து சென்றார்கள்
@@ayavichannelrathikasivakum4990 "ஒத்தபனை"சுடலையாண்டவர் என்றால் அது வடக்கு விஜயநாராயணம் தான். அங்கிருந்து சிறுமளஞ்சிற்கு பக்கத்து ஊரான நம்பி ஆற்றின் மறு கரையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து தான் சிறுமளஞ்சிற்கு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். கள ஆய்வு செய்து உறுதிபடுத்துங்கள் நன்றி
என் உயிர் தெய்வம் சிறுமளஞ்சி பாசமிகு 🌹💗❤💐🙏ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை 🙏💗❤🌹💐
நன்றி 🙏🙏🙏
சுடலை ஆண்டவரின் அருள் பெறுக மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்
நன்றி 🙏🙏🙏
அய்யாவின் அருளே அருள் அருமையான பதிவு தாங்கள் கூறியதை கேட்கும் போதுநேரில் பார்த்தது போல், 🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
நான் நம்புகிற முதல் தெய்வம் என் அப்பன் சுடலையாண்டவர் தான்.
என் பெயரே அது தான்.
நன்றி 🙏🙏🙏
நானும் இந்த கோவிலுக்கு 1997 ஆம் வருசம் போய் இருக்கிறேன் திருவிழா மிகவும் அருமையாக இருக்கும் 🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
என் மகனுக்கு இந்த தெய்வத்தின் பெயர்தான் வைத்திருக்கிறேன்
நன்றி 🙏🙏🙏
அய்யா உண்டு
வரலாறு...உண்மை
அருமை .
கி மு....கி பி
என்பதை போன்று
அய்யா வைகுண்டர்...பி மு
அய்யா வைகுண்டர் பி பி
என்று..எடுத்து கொண்டால் தர்ப்போது போது...எந்த இறைவனுக்கும்
பலி பூசை செய்ய அவசியம் இல்லை
இறைவன் பலி ஏர்க்க வில்லை
இது அகில திரட்டு.....உணர்த்தும்
உண்மை
அய்யா உண்டு
நன்றி 🙏🙏🙏
சகோதரி வணக்கம், வடக்கு விஜயநாராயணம் ஒத்தப் பனை சுடலை மாடசுவாமி கோவிலில் ஒவ்வொரு மனிதரும் தவறு செய்து விட்டு பொய்யாக சத்தியம் செய்வதால் மட்டுமே சுடலையின் கோபத்திற்கு ஆளாகி விஜயநாராயணத்திலிருந்து பிடி மண் எடுத்து அவரவர் ஊர்களில் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். தாங்கள் சொல்வது போல் மூன்று நாள் தங்க வேண்டும் என்ற விதிமுறை ஏதுமில்லை சத்தியத்திற்கு பதில் தான்
கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை வரலாமா ஐய்யா
Mm வரலாம் எப்போதும் நடை திறந்து தான் இருக்கும் 🙏
கல்யாண வரம் ஒத்தப்பனை சுடலைமாடன் துணை
என்னோட குலதெய்வம் 🙏🙏🙏ஒத்தப்பணை சுடலை ஆணடவர் 🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
Iraivan arul engum niraiyaddum. Vazhga vazhamudan
நன்றி 🙏🙏🙏
Thennadu sivan Sirumalanchi othapanai sudalai ayya thunai😍🙏 தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤
நன்றி 🙏🙏🙏
👍🏼👍🏼
சுடலை துணை
நன்றி 🙏🙏🙏
அருமை 👍👍👍👍
நன்றி 🙏🙏🙏
ஏன் குலதெய்வம் ஸ்ரீ ஒத்த பனை சுடலை 🙏🙏
நன்றி 🙏🙏🙏
மாயாண்டி துணை
நன்றி 🙏🙏🙏
சுடரிநின்று துதித்த தூயவன் துணை 🙏🥺💥🙇
நன்றி 🙏🙏🙏
நீயே துனை ... எங்கள் காவலன்
நன்றி 🙏🙏🙏
சிறந்த பதிவு 🙏🙏
நன்றி 🙏🙏🙏
சுடலை ஆண்டவர் துணை 🙏😃🙏
நன்றி 🙏🙏🙏
அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசனே போற்றிப் போற்றி 🙏🕉️ அப்பன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் வரலாறு ஆயிரம் ஆயிரம் உள்ளது தொடரட்டும் 🙏🕉️
நன்றி 🙏🙏🙏
1vajayanarayanam 2 anikarai 3sirumangi
நன்றி 🙏🙏🙏
Currect bro
1 சீவலப்பேரி 2 ஆறுமுக மங்களம்
1சீவலப்பேரி 2விஜயனாராயணம் 3சிறுமள ஞ்சி பெரிய தலம்
Varalaru super
நன்றி 🙏🙏🙏
Super akka 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siru Malar Sudalai Aandavar Kovil 🙏
Little Flower 🌹
Thanks for the information sister
நன்றி 🙏🙏🙏
Today night poojai unda
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 🙏🙏🙏
அருமை
நன்றி 🙏🙏🙏
Super akka 👌👌👌👌
நன்றி தம்பி 🙏🙏🙏
அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி
நன்றி 🙏 🙏🙏
Anikarai la earuthu ponathu bediman konduppnaga
Mm ama bro
S bro
விஜயநாராயணத்தில் இருந்து பிடிமன் எடுத்துக் கொண்டு போனார்கள் சிறுமளஞ்சிக்கு 💯🙏
Spr Akka
நன்றி 🙏🙏🙏
தென்னாடுடைய போற்றி
நன்றி 🙏🙏🙏
Kovil kodai date solunga sir
ஆவணி 8
🙏🙏🙏🙏🙏🙏
Entha kovilukku vantha pirahu engalukku kulanthai pranthathu, eppothu 1 boy babyum, 1 girl babyum ullathu.
நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
Ennaku roomba pidichavaru🥰
நன்றி 🙏🙏🙏
My village❤🎉
நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
Super
நன்றி 🙏🙏🙏
🙏
நன்றி 🙏🙏🙏
🌺🌹🙏🙏🙏🌹🌺
நன்றி 🙏🙏🙏
Thank you
நன்றி 🙏🙏🙏
❤🙏💥💫
நன்றி 🙏🙏🙏
👍👌🙏🙏
நன்றி 🙏 🙏🙏
Super sis
நன்றி 🙏🙏🙏
🤲🤲🤲
நன்றி 🙏🙏🙏
Mass..
நன்றி 🙏🙏🙏
Enga ooru sister
Varalaru thapppu
Ungalukku eppadi theriyum intha temple history??? Intha kathaiyil Samy vantha valiyai sonnergal allava antha puthukulam than enathu oor…
ஐயா எங்களது ஊரிலும் தவறான சத்தியம் செய்து ஒரு ஒத்தப்பனை சுடலை மாடசுவாமி சாமி குடியேறி இருக்கிறார்
Ithu poiyana varalaru nanu athek oor tha
Anga adhi kalathula ore oru panai maram tha irunthuchi thaniya kovil ah otti verapanaikal yella thooramaga irunthuchi
yenakku sirumalanji than...
நன்றி 🙏🙏🙏
சாத்தான்குளம் பக்கத்து ஊர் புளியங்குளம் இருக்கு அங்க வழிகாத்த பெருமாள் கோவில்லையும் இது மாதிரியான வரலாறு உண்டு நீங்க அங்க போய் கேட்டு பாருங்க plz
நன்றி 🙏🙏🙏
@@ayavichannelrathikasivakum4990 நீங்க அங்க கன்டிப்பாக போகனும் அந்த கோவில் வரலாறும் கன்டிப்பாக போட வேன்டும் plz 🙏
👍👍👍🙏🙏
Ayyan mugapu vazalil thevai illatha name palagaiga thirunthama intha jenmangal ayyane andava
கொம்பு மாடசாமி வரலாறு சொல்லுங்க சிஸ்
விரைவில் 👍👍👍
En kula sami
Anikarai tha 1poi
இரண்டு பேர் செஞ்ச சத்திய பிரச்சினையால..... விஜய நாராயண சுடலை மாடன் சுவாமி.... சிறுமளஞ்சிக்கும் இரவு ஒரு பெண்ணின் கனவில் தோன்றி இருக்கிரார்.... அதை பொல் அனைக்கரைக்கும் இரவு ஒரு பெண்ணின் கனவில் தோன்றி இருக் கிரார்..... இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்.... இருவர் செய்ததும் தவறு..... அதனால் அணைக்கரை ஊரைச் சார்ந்தவர்களும் விஜயநாராயணம் சென்று கோவிலில் பிடி மண் எடுத்து வந்து இருக்கிறார்கள்.... அதை போல் சிறுமளஞ்சி ஊரைச் சார்ந்தவர்களும் விஜயநாராயனம் சென்று பிடி மண் எடுத்து வந்து இருக்கிறார்கள்.... இதான் உண்மை ❤..... அனைக்கரையில் இருந்து பிடி மண் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை... இது என்னோட கருத்து.......by(அனைக்கரை)
💯உண்மை சிறுமளஞ்சி கோவில் வந்து விஜயநாராயணத்திலிருந்து பிடிமன் எடுத்ததுதான் 💯
💯🙏🙏
Yen appan
நன்றி 🙏🙏🙏
Anikarai tha 1 varalaru mathi sollathiga
நன்றி 🙏🙏🙏
அண்ணா இது அணைக்கரை அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவரின் வரலாறு .
எங்கள் ஊரில் இருந்து தான் சிறுமளஞ்சிக்கு 20 வருடத்திற்கு பிறகு தான் பிடிமன் எடுத்து சென்றார்கள்
நன்றி 🙏🙏🙏
சிறுமளஞ்சிக்கு ஒத்தபனையாண்டவர் வந்தது அணைக்கரையில் இருந்து தானே
@@ayavichannelrathikasivakum4990 "ஒத்தபனை"சுடலையாண்டவர் என்றால் அது வடக்கு விஜயநாராயணம் தான்.
அங்கிருந்து சிறுமளஞ்சிற்கு பக்கத்து ஊரான நம்பி ஆற்றின் மறு கரையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து தான் சிறுமளஞ்சிற்கு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
கள ஆய்வு செய்து உறுதிபடுத்துங்கள்
நன்றி
Ama
@@mayandips7382 ஆமாம் அண்ணா
இன்னும் சரியான கள ஆய்வு தேவை.
நன்றி 🙏🙏🙏
மாயாண்டி துணை
நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏 🙏