30 ஏக்கர் நிலத்திற்கு ஜீவாமிர்தம் ஒரு ஆட்டோமேட்டிக் செட்டப்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • மாட்டு சாணத்துடன் பல்வேறு இயற்கை பொருட்கள் சேர்த்து குறிப்பிட்ட விதத்தில் தயாரிக்கப்படும் இயற்கை இடுபொருளான ஜீவாமிர்தம், இயற்கை விவசாயத்தில் முக்கிய பங்களிக்கிறது. தனது 30 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் உடுமலை வெங்கடபதி அவர்களின் பண்ணையில், நுட்பமான வழிமுறையைப் பயன்படுத்தி மனிதர்களின் பங்களிப்பு அதிகம் இல்லாமல், தானாகவே ஜீவாமிர்தம் தயாரிக்கும் அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த காணொளியில் அந்த வழிமுறையையும் தொழில்நுட்பத்தையும் விளக்கமாக விளக்கமாக தொழில்நுட்பத்தையும் விளக்கமாக காணலாம்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #ஜீவாமிர்தம்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page: / ishaagromovement

Комментарии • 17