காலையில் எங்களை கைது செய்தனர்-இன்னும் சாப்பிடவும் இல்லை! | கோட்டாவின் மறக்கமுடியா பிறந்தநாள் |
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- காலையில் எங்களை கைது செய்தனர்-இன்னும் சாப்பிடவும் இல்லை! | கோட்டாவின் மறக்கமுடியா பிறந்தநாள் - கொதித்த இளைஞர்கள்!
#lka #newsalert #CGCTalkshop #Talkshop #Lady_R #ConfidentGroupofCeylon
பிறந்தநாளை நல்லா வெச்சி செஞ்சிருக்காங்க மக்கள் இப்படி ஒரு பிறந்தநாள் வாழ்த்து எந்த நாட்டு அதிபருக்கும் கிடைத்திருக்காது
Ok
நிச்சயமாக
அதான் கிடைத்து விட்டதே அவரின் நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு ஆஹா 😄😄😄
ஜனாதிபதி கோட்டாவுக்கு உண்மையான மனசும் மனசாட்சியும் இருந்திருந்தால் இந்த நிகழ்வைப் பார்த்த உடனே மரணித்து இருக்க வேண்டும்
அவர் ஏற்கனவே இறந்து விட்டார் இப்ப இருப்பது வெற்று உடம்பு
@@udayasooriyan191 yes correct 👍
யாரு அவனா????
@@fathimarikasafathimarikasa3613 அது சரி
Q
மக்களை கைது செய்ய இவர்களுக்கு வெட்கமா இல்லை போலீசாரும் ராணுவமும் ஏன் பொது மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டேங்குறாங்க நாட்டுக்காகத்தானே மக்கள் போராடுறாங்க
இவங்க (ராணுவம், போலிஸ்) சம்பளத்திற்காக..
என்னுடைய வாழ்க்கையில் இதுவரைக்கும் இப்படி ஒரு அருமையான பிறந்தநாளை பார்த்ததே இல்லை இந்த பிறந்த நாளை ஏற்பாடு செய்த உறவுகள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் பல்லாண்டு காலம் வாழ்க 💐🌷🌹❤💛💜💚💙
😄😄😄💃💃💃💃
இந்த வாழ்த்துக்களை பெற்ற ஜனாதிபதி நீடூழி வாழ்ந்திடுவார் சுப்பர் வாழ்த்துக்கள் 😄😄😄
இன்ஷா அல்லாஹ் இந்த அருமையான இனிய நாள் கூடிய சீக்கிரம் வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் ☝☝☝☝
நா வர மாட்டேன்
@@udayasooriyan191 mm வரவேண்டாம் 😃😃
@@fathimarikasafathimarikasa3613 ஐயோ இல்லப்பா 69
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி பரகாதுஹு
மாற்றம் வர வேன்டும்👍👍ජන අරගලයට ජය වේවා
மனிதன் என்றால் கொஞ்சமாவது சூடு சொறணை வேண்டும்
இறப்பை மக்கள் கொண்டாடுவதை உயிருடன் இருந்து பார்க்க கிடைத்த நல்ல நாள் கோட்டா அழிக.
.வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு ❤❤
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 👍🌹❤
வாழ்த்துக்கள் ❤️👍👌 என் அன்பு சகோரி அல்லாஹ் உங்களுக்கு என்றும் துனை புரிவான் ஆமீன்
நாட்டின் ஜனாதிபதியாக இருக்கலாம் ஆனால் நாங்க அவருக்கு பிறந்தநாள் சொல்ல மாட்டோம் பிறந்தநாள் கொண்டாடவும் மாட்டோம்
Yes
yes
காவல்துறையினருக்கும் மனசு இருக்கிறது என்ன செய்ய முடியும் அவர்கள் கடமைக்காக நிற்கிறார்கள் அதுவும் சீருடை அணிந்து
Athu Than Unmai
தமிழ் சகோதரர் கேட்டார் வடக்கு கிழக்கு மக்கள் இந்த நாட்டுக்காகவா போராடினார்கள் என்று அவர்கள் இந்த நாட்டுக்காகவும் தங்களது இருப்புக்காகவும் தான் போராடியவர்கள் அப்போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிக்கு பொருளாதாரத் தடை விதித்தும் தெற்கு மக்கள் எம்மக்கள் என்ற நல்லெண்ண அடிப்படையில் வாராந்தம் பல பார ஊர்திகளில் பலவகையான உணவுப் பண்டங்களை அனுப்பி இலங்கையின் பொருளாதாரத்தினை தக்க வைத்தவர்கள் அவர்கள் தானே வரலாற்றை மறக்காதீர்கள் நீங்கள் சிங்கள அரசை தாங்கிப் பிடித்தும் உங்கள் தலைவர் அஸ்ரப்பை உலங்கு வானூர்தியில் போட்டுத் தள்ளியதும் சிங்கள ஆட்சியாளர்கள்தானே அப்போதும் நீங்கள் சுதாரிச்சுக் கொள்ளாமல் மீண்டும் உதவினீர்கள் இனிமேலும் உதவுவீர்கள் என்பதில் ஐயமில்லை காரணம் உங்களை யாரும் நம்பத் தயாரில்லை இப்பவும் உங்கள் அரசியல் தலைவர்கள் மறைமுகமாக தங்களது சலுகைக்காக உங்களை அடகு வைக்கின்றனர் மேலும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் வடக்கு கிழக்கு மக்களை அடித்து துன்புறுத்து கின்றனர் இராணுவத்தினர் உண்ண உணவில்லை குருந்தூர்மலையில் புத்தர் கோயில் தேவைதான் பௌத்தரே இல்லாத இடத்தில் இது தேவைதானா இவ்வாறு வடக்கு கிழக்கு மலையகத் தமிழர்கள் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக அடக்குமுறைகளுக்கு எதிராக கோட்டா கோ கோம் குழுவினர் ஏன் குரல் கொடுப்பதில்லை அவர்கள் மனதில் உள்ளவை தமிழ்தேசம் வேறு என்றுதானாகும்.
Super..இது தான் யதார்த்தம்....எங்களுக்காக இன்று வரை யாருமே குரல் கொடுக்கவில்லை...கொடுக்கவும் மாட்டார்கள்...இவை எல்லாம் எங்களுக்கொன்றும் புதிதில்லை....இவற்றை எல்லாம் தாண்டி வாழும் மன தைரியத்தை நாம் எப்போதா கற்றுவிட்டோம்.....
அடுத்த பிறந்தநாள் வரும் போது அவன் பதவியில் மட்டும் இல்லை.. உயிருடன் கூட இருக்க மாடடான்.. இறைவன் இருக்கிறார்
நாங்கள் எவ்வளவு துன்பங்கள் அனைத்தும் கடந்து வந்தோம். இப்போது நினைக்கும் போது. மனசு வலிக்கிறது. நாங்கள் 1கிலோ அரிசி 10 ஒரு நாள் தான். சாப்பாடு. வாழ்நுதோம். அரசன் அன்று அருப்பான். தெய்வம் நின்று கொள்ளும். இது கர்மா. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
👍👍
Super..
அஅப்போது யாரும் முன் வரவில்லை. எல்லோரும் வேற்று கிரகத்தில் இருந்தனர்....இது தான் கர்மா....
பாத்திமா உங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள்👍
இந்த சகோதரன் கடைசியாக சொன்ன வார்த்தை உண்மை வடகிழக்கு மக்கள் எழும்புங்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகுங்கள்
NORTH EAST PEOPLE
SAME PROBLÈME 1977 - 2022.
PAYANGIRAVATHA THADAI SADDAM PAYUM.
enkalai ulaka nadukalum sinkala arasum sernthu aletha pothu sinkala makkal enkalukaka oru kural kodutharkala palsoru ponke vede koluthe kondanerkale ippo than unkaluku sappadu ellai enravudam vadaku kelaku makalai thedukereyal nankal ethai veda kadumaiyana porulathara thadaikum valnthu palakeyavarkal ethu ellam pereya vedayam ellai koddavai kondu vanthavarkale sinkalavarkal avarkale vedduku anupaddum thamilarkal elaka ene onrum ellai thayavu sejthu usupeththatherkal thamilarka emalekal ellai emara
@@mekalathamohanraj9415 👍👍👍FRA.
அந்த அடிக்கும் இந்த அடிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு அனுபவித்திருந்தால் புரிந்திருக்கும்
සිස්ටර් සුපිරි ෆීල්ඩ් විසිට්.....සුබ පතුම්
அவனுக்கு பிறந்த நாள் இல்லை இன்று இறந்த நாள்
Yes
காவலுக்கு இருக்கும் காவலாளிகல் யூனிஃபார்ம் போடாம இருந்தா அவங்களும் வந்து விடுவாங்க போராட்டம் பண்ண
உண்மைதான்
கோட்டாவை நீங்கள் துரத்தப் போவதும் இல்லை. நாடு உருப்படப் போவதுமில்லை. வேஸ்ட் அரகலய...
Bro you carrying baby. Be safe please, I salute all Srilankan brother and sister s 🙏🙏
ஜயா நீங்கள் வடகிழக்கு மக்கள் போராடவேண்டும் என்று அழைப்பு விடுகிறீர்கள் ஆனால் வடகிழக்கு பகுதியில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் முதலில் போராட தயாரா சகோதரரே?கோத்தா கோகமவில்.
Supar
இவ்வாறான பிரச்சினை மத்தியில் வடக்கில் புத்த கோவில் கட்டப் பார்க்கிறார்கள் அவனுக்கு என்ன கொழுப்பு என்று பார்த்தீர்கள்.
உண்மையான கேள்வி தமிழ் மக்கள் வந்து போரடினால் அடுத்த நிடம் கொலை செய்ய அரஸ்பண்ணவங்கள் சிங்கழ மக்கள் போரடுவதால் அரஸ்பண்ணினலும் திரும் விடுதலை செய்யுறர்கள் இப்படி இருக்க எப்படி தமிழ் மக்கள் வருவாரகள்❓
வாழ்த்துக்கள் தங்கை வாழ்க வளமுடன்
வலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹூ
வடகிழக்கு சுய ஆடசி பெற்ற தமிழ் மாநில அரசு மத்தியில் தமிழ் சிங்கள சமமான ஆடசி உலகநாடு உறுதி தரும்வரை இலங்கைக்கு உதவி செய்ய விடாதிர்கள்
அதி மேதகு சொல்லை பயன்படுத்த வேண்டாம் பிளீஸ்
நாட்டு தலைவர் என்று கூறலாம்
உண்மைதான் அந்த சொல்லை அவருக்கு பயன்படுத்துவதால் அதன் புனிதம் கெட்டுவிடும்
Warm welcome to gota .
I wish you all the best Fatima, take care of your self. We need you.
காலம் மாறிப்போச்சு இப்படி எல்லாம் பிறந்தநாள் 👌தென் இலங்கை மக்களுக்கு வாத்துகள்
தமிழ் ஈழத்து தலைவர்உடைய🙏 பிறந்தநாள் வேற மாதிரி
Wr heads off to people🙇🙇🙇
👍👍👌👌👏👏🤝🤝💐
கொட்டா பாக்கு 73வது பிறந்தநாள் இல்லை சவுக்காரம் கிட்டே எங்களுடைய பிள்ளைகள் இலங்கை மக்கள் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து கொதித்துக் கொண்டிருக்கிறது அவனுடன் சாகனும் உண்டு ஜெயிக்கணும்
Vekkam ketta army police. Indha maanam kettanuval padhuhapu kudukudhu innum andha ponnayanuku.
Tamil தமிழ் என்று சொல்லும் இந்த ஆமதுரு தெமலா,தம்பியா என்று எத்தனை தடவை சொல்லி இருப்பார் இப்ப வந்து தமிழர் முஸ்லிம் இந்து இஸ்லாம் என்று சொல்லார் சந்தர்ப்பவாதி
Feel the protestors sacrifice encouraging comment
Thanks
What a coincident
நம்ம நாடு மானேம்போச்சூ
73வதுநினைவுஅஞ்சலிஎனலாம்😅😅😅😅😅😅😅😅
Werrey good remorse
Hi sister how are you doing Eelathamilan from London Eppadi irukireengal ungada B day eppa.take care yourself
Super Akka ❤️ from London
வடக்கு,,கிழக்கு. மக்கள் சோற்றில். உப்பு போட்டு சாப்பிட்டால் அமைதியாக
வேடிக்கை பார்ப்பார்கள்🤬🤬
இப்படி ஒரு பிறந்தநாள் வேண்டுமா
பாவம் மக்கள் ஜாயே
Rip gotta
இலங்கையில் நடப்பது உழைத்த இந்திய வ தமிழர்களுக்கு செய்த பாவசெயல் அவர்கள் சிந்தியா இரத்தம் கண்ணிர்தான் இன்று இலங்கை
Adei gotha if you born for one farther come out and face these people who’s protesting against you
உன்மையிலே மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமாகி விட்டது
Jayawewa jayawewa, victory is near.
வடக்கு கிழக்கு என்னடா பாவம் பண்ணிச்சு.......
poor gotha feel sorry for him.his grand birthday was on june 2009. 13 yrs later he is celebrating in no where.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
🙏🙏💐💐👌👏👏👏
அதிமேதகு என்ற மரியாதை இல்லாமல்போய் நீண்ட நாட்களாகின்றது.
Naankal antha sollai avanukku eppothum sonnathillai
Hamudurne niyamai
.police go home
Muthal olunga 69 laks vote pannava ellarum Road la irangi poradinga
… Naanga aprm vaaram
👏👏👏👏👏
Gotavin adi saruki vittadhu..innum konja naalil mannodu mannaha makki pogum naalum vara than povdhu....ANY WAY..HAPPY DEVIL B'DAY GOTA😡👹🤡👺💀👿👽💀☠
இராணுவத்தை திட்டுனவனை பாராட்ட வேண்டும்
நாங்க வந்த போரட்டத்தை வேற மாதிரி திசை திருப்பப்படும்....
எதுக்கு....
Wow... what a coincidence
👍
Please dont go alone
Nalla oru matram wara vendum insha Allah
சகோதரி ஒரு விசயம் சவூதி அரேபியா இலைங்க்கு பெற்றோல் தராதாம் இந்தியாவுக்கும் இலைங்க்கு பெற்றோல் வழங்கினால் இந்தியாவுக்கும் பெற்றோல் இல்லையாம்.கரனம் சவூதி மன்னரை சில வருடங்களுக்கு முன் இந்த பேச்சால் பேசினாராம்
Ibbatior thalay Wan natuku thewaya
✔
நீர்,
தன்னைத்தானே கழுவிக்கொண்டது!
பார்த்திருந்த நிலம்,
அப்படியே
தழுவிக்கொண்டது!!
இறை நிலத்தில்,
கொட்டிக் கிடந்த விதைகள்
மரங்களாக எழுந்தது!!
மரங்கள்,
காற்று மண்டலத்தை
தூய்மை செய்தது!!!
காற்று மண்டலம்,
ஓசோன் படலங்களிற்கு
இதம் தந்தது!!!!
அதனால்,
மழை வந்தது..💓
..
22.33
What tamil nadu
Be car full (with children)
உனக்கு வெக்கமில்லையா gota இப்படி ஒரு birthday தைவையா
Romba adambarama iki sis....ongada feeld visit
Salam alaikum
Vanakkakam
Arivilla aatchiaalargal thavaraana aatchi saidhaal oor makal ippadi thaan kaari thupuvaargal ,
oru aatchiku nalla aalum thiran vandum , indha puratchi ulagathil irukum ella muttal thalaivargaluku oru paadamaga irukum .
now power cut
Rip
I am prode of u sister
Ayyo ayyo kottapayyada piranda naal kondaattama iranda naal irangal thinamaa
I am sorry for srilanken
Tamilars step aside and watch the show.🤔
செவிடன் காதில் ஊதிய சங்கு
Supar ippadi oru pirandanalei kotta valkayil kondadi irukka mattan sakkili kottabe
Rip gota
Hi sister we r back
Report please dont respect to president
😭😭😭😭😭😭😭
First ku avnda inartha verattanum
We warmly support democracy, non violence protest, finally when the citizens of majority Sri Lankan say the current president is not the right fit to govern their people, the president has to resign. Because of the current president is a proven fraud, his last 2 years of presidency is proven that he will never able to unite the country and there will be no development in current situation if he still in the presidency and there will be no foreign aid or investment without any unity. For his selfish political aspirations and greed of money. Rajapaksaee family and his regime took full control of the government and finance of the government. To hide everything from ordinary Sri Lankan citizens. They time to time created racist remarks on Tamils and Muslims, also created violence Singlese people against Muslims and Tamils. Who was responsible for Easter attacks on churches? Whole world know who is responsible for that. 🇨🇦
Evvan paradata tapu Parana nalum tavayea
👍👍👍👍💯💯💯💯💯👏👏👏👏👏👏
Rip
Avanda frinds a virattanum
Ado gotta ponna naAaakiyA
Uge ammage rida
Athi methaya sister???!???