சித்தர்களை வழிநடத்தும் காகபுஜண்டர் ! Siddhar Kagabujandar History | Ep 1 | IBC Tamil
HTML-код
- Опубликовано: 6 дек 2022
- சித்தர்களை வழிநடத்தும் காகபுஜண்டர் ! Siddhar Kagabujandar History | Ep 1 | IBC Tamil
#SiddharKagabujandar #Kagabujandar #ibctamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
ஆதி சித்தர் மட்டும் அல்ல... யுகங்களை கடந்து வாழ்பவர்.. சப்தரிஷி கள்...சிவன் ப்ரம்மா விஷ்ணு.. அனைவரும் விட மேலானவர்.🙏🙏🙏
நன்றி உங்கள் அன்பான விளக்கத்தை கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்சமே சுவாக
பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
ஓம் ஐம் க்லீம் சமேத ஸ்ரீ காகபுஜண்டர் மகரிஷியே போற்றி
நன்றிகள் ஐயா.
ஓம் நமச்சிவாய போற்றி.
அடியேன் குரலில் ஐயன் காகபுஜண்டர் வரலாறு. அனைவரும் கேட்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
ஓம் கங்கந்தி காலவேந்தி காளங்கிநாதா காகபுஜண்டர்ரே நமோ நமஹ
இதுவே மூலமந்திரம்
மிக்க மிக்க நன்றி கலந்த ஆத்ம வணக்கங்கள் அய்யா.
""ஆதி (நாராயணன்) விநாயகனே"
போற்றி போற்றி போற்றி.
"அருட் பெருஞ்ஜோதி.
அருட் பெருஞ்ஜோதி,
தனிப்பெருங்கருணை,
அருட் பெருஞ்ஜோதி.
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
"அண்டம் முழுவதும் ஒன்றினுள் (அமைதி ) அடக்கம்"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ,,,,,
சிவாய நம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 . சித்தர் காகபுசுண்டர் பெருமானின் குரு சித்தர் அல்லமாபிரபு பெருமான் ஆவார், இவருக்கு உருவம் கிடையாது சூட்சும உடல் எனவே இவர் மிகவும் வலிமையான சித்தர் ஆவார். இவருக்கு குரு நந்தி என்று அழைக்கப்படும் சிவன் ஆவார். சிவனுக்கு உருவம் இல்லை நாதம் மற்றும் விந்துவை கடந்தவர்.
[சிவன் + நந்தி. தான், யார் என்பதை சிவபெருமானே! குரு திருமூலர் அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.]
--------------------
185.பற்பம்:-பூரணப் பொருளானது இத்தேகத்திலுள்ள நடுமையான சுழிமுனையின் வழியாக மேல் நோக்கி சஞ்சரிக்கும்.அப்பூரணப் பொருளே உண்மை தேகம் என்ற அபிமானம் பொய்யாகும்!இதை அறிந்தால் ஆணவங்கள் அகன்று தேகம் (இவ்விடத்தில் சொல்லப்பட்ட தேகம் சூக்ஷம தேகமாகும்)கற்பூரதீபம் போல் பிரகாசிக்கும்.
186.தேகத்தில் சூக்ஷமமாய் நிற்க்கும் பூரணத்திற்கு (ஆதிபொருளுக்கு) அடிமுடியான ஆரம்பமும் முடிவும் கிடையாது அந்த பூரணமே எங்கும் வியாபித்து கலை வடிவாய் பிரிந்து நிற்ககிறது!(பன்னிரெண்டு என்பதும் நாலெட்டு என்பதும் கலைகளை குறிக்கும்ற.இதுவே வாசிகள் உள்வெளியாக பாயும் அளவை குறிக்கும்.
187,188. எட்டும் நாலும் என்னவென்று எனக்கு கூறியருளும் நந்தியே! கூறுகிறேன் கேள்.மூக்கின் வழியாகச் செல்லும் வாசியானது மூலாதாரத்திலுள்ள சுழிமுனை வழியாக பன்னிரெண்டு விரலளவு சென்று எட்டு தளத்திலும் புக்கி நிற்கும்.பன்னிரெண்டு விரலளவில் பன்னிரெண்டு கலைகளாய் பிரிந்து நிற்கும் வாசியானது ஓங்கார நாதத்தை தோற்றுவிக்கும் அந்த ஓங்கார நாதமே அடி முடியற்ற பூரணப்பொருளாகும்.இந்த ஓங்காரமான பூரணப் பொருளிடம் சேர்ந்தவரே சித்தராவர்!
189,190.-"பன்னிரெண்டு கலைகளில் கடைசி நாலு பங்கு ஓங்காரமான பிரம்மத்திடம் கலந்து நிற்கும்.இதுதான் சித்தர்க்கு மிகவும் இன்பத்தை அளிக்கும்.!இதில் மீதியுள்ள எட்டு பங்கை பற்றி நந்தி பகவானே கூறியருளுங்கள்!"கூறுகிறேன் கேள்,முதல் பங்கு பரமாகவும், இரண்டாம் பங்கு சிவமாகவும்,மூன்றாம் பங்கு மாயாசக்தியாகவும்,நான்காம் பங்கு நாதமாகவும், ஐந்தாம் பங்கு ஆதிவிந்தாகவும், ஆறாம் பங்கு சதாசிவமாவும், ஏழாம் பங்கு மகேஸ்வரனாகவும்,எட்டாம் பங்கு ருத்திரனாகவும் நிற்கும்.இந்த எட்டு வகையான பாகமாக பிரிந்து நிற்கும் கலைகளில்தான் ஜீவன் சஞ்சரிக்கிறது. இதை எவரும் அறிய மாட்டார்கள் நீ அறிந்துக் கொள்.இதுதான் உண்மை!
191,192,193.-"நந்திபகவானே இந்த எட்டுவகையான கலைகளும் ஒடுங்கும் விதத்தை எனக்கு கூறி அருளுதல் வேண்டும்." "மகனே."கேள்! பிரம்மா மாலான விஷ்ணுவிடத்தில் ஒடுங்குவார்.விஷ்ணுவானவர் ருத்திரன் இடத்திலும், ருத்திரன் மகேஸனிடத்திலும்,மகேஸன் சதாசிவனிடத்திலும் ஒடுங்கி நிற்பார்கள். பிறகு சதாசிவன் விந்துவிலும், விந்து நாதத்திலும்,நாதம் சத்தியிடத்தும் ஒடுங்கி நிற்கும்.
194.பின்னர் சத்தியானவள் சிவத்திடம் ஒடுங்கி நிற்பாள்! இந்த சிவமே எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்த பொருளாகும்.இச்சிவமே நந்தியாகும். இந்நந்தியை மேய்க்கும் சக்தியே சிற்பரி. இச்சிற்பரியினிடத்தே பூரணப் பொருள் கலந்து நிற்கும்.
[ தற்போது சிவன் யார் என்பதை நன்கு அறிந்திருப்பிர்கள்.இதை அனைத்து சிவபக்தர்களும் அறிய வேண்டும்.]
[திருமூலர், கருக்கிடை வைத்தியம். 600] என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.]
[க.முருகதாசன்.🧘.HC,CISF.]
(🙏 வலங்கைமான் 🦌)
என்ன அருமை விளக்கம் ஆகா !!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@ramum9599 சிவயநம ஓம் 🙏.
அறிவியலும் ஆன்மீகமும் இணைத்து விளக்கமளிப்பது சிறப்பானது.நன்றி
ஓம் சிவாயநம 🙏🏼
குருவே சரணம் 🙏🏼
அருமையான பதிவு.👍👍
மிக்க நன்றி.
சித்தபெருமக்கள் அனைவரையும் வணங்குகிறேன்!காகா புஸ் க்கர் காத்து அருளட் டும் நன்றி
super iyya arumaiyana pathivu
Gratitude ayya
Thank you so much sir 😊
Fine Sir
Vaazhga Valamudan🙏
Please post more interview from him..
சித்தர் பதிவு ibc தமிழில் வெளிவந்ததை வரவேற்பு கிறேன். குண்டலினி யோகம். வாசி யோகம்.இச்சா சக்தி.கிரியா சக்தி. ஞான சக்தி. பிரபஞ்சம் சக்தி அதிகம் உள்ளது. Ibc தமிழ் பதிவு செய்ய வேண்டும்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்தி பராசக்தி வாழ்க வாழ்க ஓம் பகுலாதேவி சமேத ஶ்ரீ காகபுஜண்டர் மகரிஷி நற்பவி நற்பவி நற்பவி
Please explain in malayalam or English so that I could understand more
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Om siva siva kakapujanda maharishi ye potri potri🙏🙏
ஆசீவகம் ❤
Om kaka pujantar thunai
Dear Vasudev Sir, My friend younger brother cheated me for money. He is not willing to return money to me. My friend also supporting his brother. Please pray for me to come out from the issues.Watched your videos, nice.
Regards
Sivakumar
Om namah shivaya 🕉️🙏 narpavi 🕉️🙏
🙏
🙏🙏🙏🙏🙏
காகபுஜண்டர் பகலாதேவி திருவடிகள் சரணம்
வடலூர் ராமலிங்க சுவாமிகள்
Narpavi narpavi pakaimai ethirikal iruka kudathu narpavi narpavi narpavi
MU NAME IS KAKI RUPESH
Athmanamsgaram❤
Narpavi devi
Today I went to his jeeva samadhi in thiruvottiyur nu sonnanga
Narpavi narpavi
ஆத்ம நமஸ்௧ாரம் சுுாமி.
10 laks 24000 kodi avaru vaalnthar
akathiyar thane muthal sonnanga
Narpavi
Kaagam+Annam=kaaga pujandar
How it is possible. So funny.
கண்ணுக்கு தெரியாத எதை நீங்கள் இருப்பதாக கூறுகிறீர்கள்
தேடி கண்டடைவதே மனிதனாக பிறந்தோரின் வாழ்க்கைக்கான நியதி
Air swasam enna tomotto chutneya?🤭
Adei air also can't seen😷
Katru kannula paakala aprm epdi neenga katrunu solringa
Indha history alika tha .dmk dk christen ellam irukuga
சிவாயநம அன்பே சிவமயம் 🙏