பெண் ஆசையால் அழிந்த கவிஞன், Studio-வில் கதறும் பெண்கள் விடிய விடிய கூத்து.. இளையராஜா கருப்பு பக்கம்
HTML-код
- Опубликовано: 4 май 2024
- பெண் ஆசையால் அழிந்த கவிஞன், Studio-வில் கதறும் பெண்கள் விடிய விடிய கூத்து.. இளையராஜா கருப்பு பக்கம்
#ilaiyaraja #vairamuthu #ilaiyarajasongs #ilayarajavairamuthuhits #vairamuthuilaiyaraj #vairamuthuchinmayiissue #ilaiyarajahistorytamil #ilaiyarajaspeech #vairamuthuspeech #thamizhathamizhapandian #thamizhapandianlatestinterview #vairamuthuvsilaiyaraja #gangaiamaranvsvaramuthu #ilaiyarajasongsstatus #yuvansongs #yuvanilaiyaraja #bjp #tamilnews
For more videos, interviews ↷
/ @kingwoodsnews
/ @kingwoodstvoffi
/ @kingwoodsmedia
/ kingwoodstvofficial
/ kingwoodsmedia
/ kingwoodsnews
/ kingwoodsmedia
/ kingwoodstv
/ kingwoodstv
/ kingwoodsnews
/ kingwoodsmedia
kingwoodsnews.com/
கோடிகள் கடைசி வரை
வருவதில்லை
கேடிகள் இறுதி வரை
திருந்துவதில்லை.
unnamaathiri ulla naikalukku ethuvum purivathu illy
@@ciruthykarunjciruthy3122 சகோ அவர் பொதுவாக தானே கூறினார். நீங்க ஏன் இப்படி கமெண்ட் பண்ணுறீங்க?
மிகச் சிறப்பான வரிகள் .
வாழ்த்துகள் !!!
Yes
vaira muthu soombu neee
கந்த சஷ்டி கவசத்திற்கு காப்பி ரைட்ஸை எழுதியவர் கேட்காததால் இன்றுவரை தலைமுறை தாண்டி அனைத்து முருகன் கோவில்களிலும் தெய்வீக கவசமாக பாடப்பட்டு வருகிறது 🙏🙏🙏🙏🙏
சரியா சொன்னீங்க...
கிறிஸ்தவனும் கந்தசஷ்டி கவச மெட்டில் காப்பி அடித்து பாட்டு வைத்திருக்கிறான்
கந்த சஷ்டியை காப்பி அடித்தவர் தான் இளையராஜா....
👌
👌👌👌👌
இருவருமே சுயநல வாதிகள். தற்புகழ்ச்சி விரும்பி கள். காசுக்காக மாரடிக்கும் கலைஞர்கள்.
Super
பாதி சரி, பாதி தவறு.
இளையராஜா மட்டுமல்ல பலபேர்
தாம் நேற்றைய நிலையை மறந்து
விடுகின்றனர் அது ஒருநாள் புரியும்.
இதனை ரஜனிக்கு, சொல்லலாம்
படத்தில் வந்த இசையும் பாட்டும் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம்,,,, இசையும் பாடலும் படம் இறங்குவதற்க்கு முன்பே.... தயாரிப்பாளரிடம் விற்க்க பட்டதே....
அப்படி என்றால் ரகுமான் வாங்குவது என்ன
திரைப்படத்தின் சகல உரிமையும் பணமுதலீடு பண்ணும் முதலாளியாகிய தயாரிப்பாளருக்கே சொந்தம் மற்றெல்லாரும் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைப்பவர்தான் அவர்கள்யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது தயாரிப்பாளரை தவிர
நீங்களா சொல்றதை எல்லாம் ஏற்க முடியாது. சட்டம் வேற மாதிரி சொல்லுது
உண்மை
அகங்காரம் அழியும் நிலை வரும் இந்த ஆளுக்கு எம் பி பதவி கொடுத்து வைச்சு ருக்கு
இவர் இத்தனை வருடங்களில் எத்தனை இசை கலைஞர்களை உருவாக்கினார்
இன்னொரு சவுக்கு சங்கர் இந்த ஆள்!!
வீட்டை கட்டின மேசன் ககும் சித்தாலுக்கும் வீடு சொந்தமகுமா அதை கட்ட பணம் குடுததவனுக்கு தானே வீடு சொந்தம்,, இவனுக ரெண்டு பேரும் பணத்திக்கு தானே வேலை செய்தார்கள் இவங்களுக்கு எப்படி உரிமை ஆகும் பணம் குடுத்த தயாரிப்பாளர் க்கு தான் எல்லா உரிமைகளும் உண்டு
பல சூப்பர் ஹீரோக்கள்
பழம்பெரும் நடிகர் தொடங்கி புரட்சி செவாலியர் கார்த்திக் சத்யராஜ் தனுசு இன்னும் எத்தனையோ வெளியில் அறியாமல் ஆடிய ஆட்டம் மக்கள் உணரனும்
இளையராஜா இசை ஞானி, உண்மையான ஞானி, நீங்கள் பேசுவதால் அவருடைய தரம் குறையாது
தலைகணம் ஆணவம் உள்ளவனெல்லாம் இறைவன் நிச்சயம் தண்டிப்பான் சமுதாயத்தில் மிகவும் கேவளபடுத்தபடுவான்
என்ன செய்ய சார் இது போன்ற ஆள்களிடம்தான்
அந்த சரஸ்வதியே வந்து ஜம் என்று உட்கார்ந்து உள்ளாரே?நாம் மனிதர்கள் எங்கே எது கிடைக்கிறதோ அதை மட்டுமே ரசிக்கிறோம் நதி மூலம் ரிஷிமூலம் பார்ப்பதில்லை அது நமக்கு தேவையும் இல்லை
உங்களுக்கு என்னப்பா பிரச்சனை.. அவர் திறமைசாலி அவர் திறமையில் அவர் பணம் சம்பாதிக்கிறார் அதை உங்களுக்கு கொடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு அவருக்கு..
படம் தயாரிப்பாளருக்கு தான் அனைத்து ரைஸ் உம் சொந்தம் இளையராஜா இசைக்கு கேட்பது தவறு தவறு தவறு
நினைவுதெரிந்த 30 வருடங்களில் ராஜா இசைக்கு நான் அடிமை, எப்போதும்... ஆனால் சில வருடங்களாக ராஜா மீதான எண்ணம் மாறிவிட்டது, பொது மேடைகளில் அவரது பேச்சு அசிங்கத்தின் உச்சம்...
poadaa naaye
பாடுறவர ஏன் பேச வைக்கறாங்க....
Agree with you
அட ஆமால்ல😂@@ra.muthukumarraja3240
💯
திரை படத்தின் அனைத்து உரிமைகலும் தயாரிப்பாலருக்கே சொந்தம்
உரிமைகளும்
தயாரிப்பாளர்
தமிழ்😭😭😭😭
A.R. ரகுமான் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு முன்பாக T.ராஜேந்தர் அவரிடம் தான் இசை பயின்றார் இந்தக் கருத்தை ட்ரம்ஸ் சிவமணி அவர்கள் T.ராஜேந்திரன் முன்னிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.
A.R. ரகுமான் அவர்கள் முதலில் தனது தகப்பனிடமும் பின்னாளில் டி ராஜேந்தர் அவர்களிடமும் அதன் பிறகு இசைஞானி இளையராஜா அவர்களிடம இசை அமைத்து வந்தார் என்பதே உண்மை.
பிச்சைக்காரனுக்கு வாழ்வு
வந்தால் அர்த்த ராத்திரியில்
குடைபிடிப்பான்.
இவனுங்க அர்த்தராத்திரியில்
குடைபிடிப்பது
சண்டை பிடிப்பது
இதை பிடிப்பது அதை பிடிப்பது
இப்படித்தான்.
ஆயிரம் கவிதை பாடல்
இரண்டாயிரம் இசை
இருந்தும்
ஆயிரம் இருந்தும்
வசதிகள் இருந்தும்
சுய ஒழுக்கம் இல்லாது
போனால் இப்படித்தான்.
சட்டையே இல்லாதவன்
சிவப்பு சட்டைக்கு வந்து
செல்வம் சேர்ந்தபிறகு
காவி சட்டைக்கு வந்தது ஏன்?
காசு பணத்தை பாதுகாக்க.
இந்த காசு பணம்
பட்டுக்கோட்டையை
MSV ஐ KVM ஐ ஒன்றும்
செய்யவில்லை .
ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி
பயலுகளே
போங்கடா போய்
வேலையைப் பாருங்கடா!
நெத்தியடி பதிவு.
A.R ரகுமான் நல்ல குடும்பத்து பையன். அடக்கமானவர். இளையராஜா AR ரகுமானை போல் 2 ஆஸ்கார் வாங்கினால போற்றலாம் புகழலாம்.
Semmaya.soninka.super.antha.kalathula.awnkaawnkalA.vakkavendeya.edathula.vachurunthanka.munnorkal.nam.thalayel.thuke.vaithomathan.palan.evarkalen.themer.kalam.kandipai.pathel.sollum
@@jayaprakasamtv6655 ராஜாவுக்கு ஆஸ்கர் அவார்ட் எல்லாம் தேவையே இல்லை. மக்களின் அவார்டுகள் போதும். ராஜாவை எதிர்ப்பவர்கள்ரெண்டு வகையினர், ஒன்னு சாதிவெறி பிடித்த கும்பல், இன்னொரு திராவிட கும்பல். இந்த கும்பலுக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே கிடையாது.
@@jayaprakasamtv6655 ஆஸ்கர் விருது வெறும் திறமைக்கு மட்டும் கொடுப்பதில்லை. பலரையும் சந்தித்து லாபியிங் செய்தால்தான் ஆஸ்கர் விருது பெற முடியும் அதை ARR செய்தார். இளையராஜாவிற்கு அதற்கான நேரமோ வழியோ கிடைக்கவில்லை
சரியாக சொன்னீர்கள்
❤❤❤பணம்..ஆதிகமாக..இருந்தால்....குணங்கள்...மாரிவிடும்.......தீயில்.....வந்த..குணம் தானம்..தர்மாம்....செய்வபன்..மனிதன்..... நன்றி
Dhanam dharmam laam vamsaa vazhiyaa periyavangala paarthu varuvadhu
Poiyai unmaya pesuvathil nee vallavan
அவர் ஆணவத்தின் உச்சம், இது தொடர்ந்தால் அழிந்து விடுவது நிச்சயம்.
அவருக்கு முன்பும் இசை நல்ல இருந்தது, அவருக்குப் பின்னரும் இசை இன்னும் நன்றாக இருக்கும்.
இவர் தான் இசை என்கிறாரே, இப்ப இருந்து ஒரு வருடம் இசையமைக்காமல் இருக்கட்டும் இசை இல்லாமல் போகிறதா பார்ப்போம்.
குயிலுக்கு இவர் தான் இசை கற்றுக்கொடுத்தாரா. ஒவ்வொரு நாட்டிலும் காலம் காலமாக கிராமம் நகரம் எங்கும் இசை அருமையாக அமைந்துள்ளது. கும்மிப்பாட்டு தெம்மாங்கு ஏற்றப்பாட்டு என நம் கிராமங்களில் இவர் பிறப்பதற்கு பலகாலம் முன்பே இசை இருந்துள்ளது.
பாவம் இவர் பொதுவாக பாராட்டியதை இவர் தான் மட்டும் தனக்கு மட்டுமே இசை என்று புரிந்து கொள்ளாமல் ஆட்டம் போடுகிறார் அதற்கேற்ப சிலர் இவருக்கு துதி பாடி தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
KAAZHPPUNARCHI!
அவரவர் உண்மை முகம் ஒருநாள் வெளிவரும் நீங்கள் உள்பட
இதை சொல்ல. உமக்கு என்ன தகுதி
Ivan yogyama
Unga speech enaku romba pidikum sir vazgavalamudan sir
பாதர் ஜெகத் கஸ்பரின் சைவத்தொண்டு மகத்தானது மறக்கமுடியாததது வாழ்க வளர்க
Dear sir,
Your speech is right, outspoken and inspiring. It is truly a moral instruction to the younger generation in particular.You have pointed out what is wrong with well-known people with humble origin.Please, mark it 'well-known' but not 'popular'.
❤❤❤❤❤❤ True heart pandian sir
Your.speech.very.very.nice
Good speech
பண்ணை புரத்தில் இருந்து பத்து பேர் பள்ளி கட்ட பண உதவி கேட்டு வந்ததையும் பத்து நாள் கும்பிட்டு நின்னதயும் அவர் உங்களுக்கு வேற வேலை இலுலையா ன்னு சொன்னதையும் நீ கூட இருந்து பார்த்தியா
Ivan vaira muthu money,, poi parappuvaan
சூப்பர்ப், காவிராஜா
Super speech by Pandian and true also.
ஒரே பாடலுக்கு ஆயிரம் பேர் இசை வாசிக்களாம் கவிஞ்சர்
மட்டும் ஒருவராக த்தான் இருக்க முடியும்
இசையை பல வடிவத்தி யார் வேண்டும் என்றாலும்
அவர்களுக்கு கிடைத்த
ஞான பிரகாரம் கொண்டு போகலாம்
இந்த பாட்டை எழுதிய
வருக்குதான் முன்னுரிமை இசை அமைத்தவருக்கு
இரண்டாம் உரிமைதானே தவிர
மழு உரிமைகளும் கிடைக்க வாய்ப்பு இல்லை
நமக்கு இந்த விசயம் சல்லி பைசா வுக்கு பிரயோஜனம் இல்லை😊😊
😂😂
கரெக்ட். நமக்கு சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை. ஆனால் இதை வைத்து வைத்து பஞ்சாயத்து பேசுற ஆசாமி களுக்கு கோடி கணக்கில் பிரயோஜனம் இருக்கு.🤦😡
Appuram nee enna mayirukku da pakkura😂
@@ric12345 Partha thanda theriyim unna madhiri jaalra maiyuru naatula ethanai peru irukanunga endru👊🏾👊🏾🤦😡
@@ric12345partha thanda theriyim unna madhiri jaalra maiyuru naatula ethanai peru irukanunga endru. Vetti pasanga 😡👊🏾.
பிச்சை பாத்திரம் நிறைந்தாலும்! ஆசைபாத்திரம் நிறையாது! ராகங்கள் கோடி கோடி எதுவும் புதியில்லை...நிய்யுமா!???...
அருமையான பதிவு
Song and music are also producer's rights
இளையராஜா மட்டும் காப்புரிமை கேட்கிறாரா மற்ற இசையமைப்பாளர் கேட்கவில்லையா அதையும்
சொல்லுங்க பாண்டியா
Other music directors do it in proper way in legal terms.
If other music do it in legal terms then illyaraja will loose his case in the court of law isn't ? Then why day in and out people are talking about copy rights issue as if all are experts.
Super good......
SPB யை அழஅடிச்ச பெருமையும் உண்டு
why is sp a kid, SP become rich because of Ilayaraja, Ilayaraja asked others singers to sing instead of SP
இசை என்ற ஒலிக்கு வார்த்தைகளை வடிவமாக கொடுத்து உயிர் கொடுப்பது கவிஞர்கள் மட்டுமே. இசையமைப்பாளர்கள்இசையமைத்து கொடுப்பதற்கு சம்பளம் பெற்றுக் கொள்ளும் போது பாடலுக்கான காப்புரிமை கேட்பது தவறானதாகும்.பட தயாரிப்பாளருக்கு மட்டும் தான் முழு உரிமை.
சட்டம் அப்படி சொல்லவில்லை
இசையைவிட மொழி பல்லாயிரமாண்டு மூத்தது மொழியை அழகுபடுத்தவே இசை தோன்றியது மொழியின் ஆபரணமே இசை
மொழி தோன்றுவதற்கு முன்னாடி வந்தது இசை
You are great man. Correct
When someone do something Illegally you call them Criminals.Basically all these companies like ECHO and the producers were doing many things Illegally all these years. Ilayaraja only signed a contract with ECHO to sell audio songs on cassettes , But not on other digital devices like i-Tune, I-Pod , Amazon or any other devices. However all these criminals were selling his audio songs all these years without his permission on other devices. Also Indian Ministry of Justice Amended another Law in 2012 which is called Copyright Act of 2012 where they have given the rights for the Author of the songs (to the composer) .But they did not follow the laws. But They have sold all of his audio songs Illegally without his permission.When someone violates Laws we call them Criminals. So at the end they also have to pay the fine and the Royalty for whatever they have sold all these years on Digital devices. No one use the Cassettes anymore. Now they are using and paying for some creature like pandiya and others to influence and manipulate the general public which would be cheaper for them instead of paying the fines.
Whatever you said is true sir. Appreciate your knowledge ❤
நன்றி வணக்கம் நண்பரே
RD Burman the most successful music director of this universe
அய்யா நீங்கள் கூறிய இளையராஜா அண்ணன் மகன் ஸ்டாலின் என் நண்பர் ஆக இருந்தவர் அவரைப்பற்றி கூறிய அனைத்தும் உண்மை. மற்றும் பேச அழைக்க
Exactly correct sir
Nattuku romba avasiyamana video padhiu ku nantri
Greed leads to downfall, humility is an essential trait.
பணம் புகழ் வந்த பின்பு, தான் யார் என்பதையும், வந்த பாதையையும் மறந்து கடவுள் நான் என்னும் மாயைக்குள் விழுந்துவிட்ட்டார் ராஜா...
He is a waste piece
ஐயா நீங்க சினிமா நடிகர்கள் நடிகைகளுடன் பூஜை நடத்தும்போது பார்த்து இருக்கீகளா 😂😂😂😂
A life brimming with talent and wealth without compassion and humbleness is not worth celebrating!
ஆணவம் கொண்டார் இளையராஜா
ஆமாம் நேர்மை செருக்கு அது
Title pointed out vairamuthu but there is no explanation about vairamuthu! Why?!
இளையராஜாவின் அண்ணன் கடைசிவரை கம்யூனிஸ்ட் இல்லை மதுரை தி.மு.க.மாநாட்டில் தி.முக.வில் இணைந்தார் பாவலர் வரதராஜன்.அந்த மாநாட்டில் அண்ணாவைப் பற்றி அவர் பாடலைக் கேட்டு உருகாதார் இல்லை.என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.நெஞ்சை உருக்கிய பாடல்.
Pavalar true communist,but the politicians in communist party isolated him .
அருமையா பேசுறீங்க அண்ணே சூப்பர்
கப்ஸா பாண்டியனின் எத்தனையோ கப்ஸா கதைகளில் இதுவும் ஒன்னு.
உண்மை இல்லை என்றால் இந்நேரம் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு போட்டிருப்பார்கள்.
@@elumalaimunisamy3295 அப்படியெல்லாம் இல்லை. எல்லாருக்கும் வேற வேலை இல்லையா. ஊரில் வதந்தி பேசறவனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க எல்லாருக்கும் நேரம் இல்லை.
உண்மையை சொன்னால் வலிக்காதான் செய்யும்?
@@elumalaimunisamy3295😢😢😢😢😢 AA
இளையராஜா அவர்கள் இசையில் தான் தமிழ்த்தாய் வாழ்கிறாள் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளை திரு இளையராஜா அவர்கள் ஆஸ்கார் அவார்டு அவருக்கு கொடுக்கவில்லை என்றால் ஆஸ்கார் அவார்டுக்கு அதிர்ஷ்டம் கிடையாது
Raja claim is illegal. Rayality should go to the producer. Raja is paid with wage for his work. He should ask for royality for his exclusive production.
அறிவுக் kozhundha,
இதை countless implead பண்ணிட்டு அங்கே போய் செல்லலாம் இல்லையா
Courtle
Brother T.T.Pandiyan vanakkam, you are one of the best and most important, practical, professional, democratic and social Tamil Nadu journalist. I feel proud of you for pointing out each and everything before the viewers without any hesitation and fear. Thanks for your bold and courageous presentation with the real facts. A man without mankind is not at all well human being. Thanks brother.
பாண்டிங் SIR sooper..
Kavi Raja is a fantastic name sir.
Super super super
How much u get for this interview sir, ?
சொந்த வாழ்க்கை பற்றி எதற்கு?
இசை ரசனை இருந்தால்
இசைஞானியின் இசையை ரசியுங்கள். வேறு தத்துவம் எதற்கு?
இசையை மட்டுமே ரசிக்கிறோம்
மும் மூர்த்திகள் இயற்றிய ராகங்கள், அவர்கள் யாரும் ராயல்டி கேட்க வில்லை
நலிந்த கலைஞர்களுக்கு போகுது
Lusu Pandian 😊
அதனால்தான் தலைமுறை தாண்டி அனைத்து கோவில்களிலும் கீர்த்தனையாக பாடப்படுகிறது....
@@spsampathkumar4294 தேவாரம் திருவாசகம் பிரபந்தம் எல்லாம் இசையமைத்து பாடியவை. இந்த தெலுங்க வடமொழிக்கூட்டம் வருவதுக்குமுன் (1000 + ஆண்டுகட்குமுன்)
என்னடா பொல்லாத வாழ்கை பாடலுக்கு இசை விஜய பாஸ்கர் ஐயா
Super speech sir 🎉🎉🎉🎉
Super
❤❤❤❤❤❤
வசதி படைத்தவன் இடத்தில் இரக்கம் இல்ல. நான் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன் வீட்டின் ஓனர் பிச்சை போடமாட்டார் கெட்ட வார்த்தைல திட்டு வார்
நல்ல மனிதனாக இருக்கவேண்டும்
You can tell thousands of things , but, for peoples like me Ilayaraja is ISAI IGYANI only..👊
Hollywood சினிமா இசையின் காப்புரிமைக்கும் , இந்திய சினிமா இசையின் காப்புரிமைக்கும் உள்ள வித்தியாசம் வேறு வேறு தான்... தயாரிப்பு நிறுவனம் எல்லாத்துக்கும் பணம் செலவு செய்து படம் எடுத்தால், பணம் வாங்கிக்கொண்டு இசையமைத்துவிட்டு அது என்னுடையது என்பது எப்படி சரி ஆகும்???
Dear pandian
In srirangam temple, at no point of time all Hindus are allowed. No one is prevented from entering. There are qbout 40 Sann adhis and except renganathar sannadhi all are allowed only in renganathar sannadhi there is a request for non Hindus not to enter. But nobody checks whether one is Hindu or not
உன்னதமான இசை கலைஞன் எப்படி இருக்க வேண்டும் இன்று இசைஞானி என்று சொல்லிக் கொள்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று புரிகிறது
Intha naathari solvathu poi
Mr.பாண்டியன் ஏன் இவ்வளவு காழ்பணர்ச்சி.
இன்று இந்திய பொருளாதாரத்தை அழித்துக்கொண்டு இருக்கும் அரசியல் வாதிகளை பற்றி பேச துணிவு இருக்கிறதா.
MGR, JAYALALITHA உட்பட.
ஆம்.யாரைப்ப பற்றிப் பேசுவதானாலும் துணிவு வேண்டும்.
அருமையான பதிவு ஆனால் நெறியாளருக்கு தமிழ் தெரியாதா... 1008 முறை ஓகே ஓகே ஓகே சங்கடமாக உள்ளது..
தாழ்த்தப்பட்டவனின் திமிர்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் வந்த தாழ்ந்தவன், தன் அகம்பாவத்தால், நல்லெண்ணம் கொண்ட நண்பர்களைத் தாழ்த்துகிறான்.
தமிழ தமிழ பாண்டியன் சொல்லுவது உண்மையா?? இளையராஜா ராஜா இவ்வளவு பேராசை உள்ள ஞானிய இவர் சொல்லுவது உண்மை என்றால் இளையராஜா மக்கள் மதிக்க தக்க மனிதனா?? பணம் ஆசை பதவி ஆசை இருந்தால் யாராக இருந்தாலும் ஞானி ஆக முடியாது காவி வேட்டி கர்வம் திமிர் உள்ளவன் மனித நேயம் இல்லாத நிலையில் உள்ளவன் ஞானி ஆக முடியாது பேராசை உள்ள மனித நேயம் இல்லாத இருப்பது மனசாட்சி இல்லாத மக்களின் நம்பிக்கை போய்விட்டது
திட்டமிட்ட சதி எத்தனை முறை வைரமுத்து பேரை கெடுத்தாலும் இன்னும் பல தலைமுறை அவரது பாடல்கள் நிற்கும்
ஐயா, தயாரிப்பாளர் பேட்டி கொடுத்தார், இலையராஜா எப்பொழுதும் பணம் மற்றும் எக்கோ ஆடியாவிற்கு ரைட்ஸ் இரண்டும் சேர்த்துதான் வாங்குவார். நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் தயாரிப்பாளர் கேஸ் போடலாம். அவரிடம் தயாரிப்பாளர் பாட்டுக்கு ரைட்ஸ் கொடுக்கமுடியாது என்று சொல்லவேண்டியதுதானே.
Ilaiyaraja sir vanakkam
எல்லா விஷயங்களையும் அக்ரீமெண்ட்டாக போட்டு பதிவு செய்திருந்தால் எந்த பிரச்னையும் வராது .அப்படி இசை அமைப்பாளர் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் அப்போதே ஒப்பந்தம் விட்டுப்போயிருக்கும்
டீச்சர், ஸ்டூடண்ட் மாதிரி இருக்கு 😄 அதட்டி கேட்டவுடனே பேட்டிஎடுக்குறவறு மறுபடியும் சொல்றாரு 😀
👌👌👌👍
Pandian gives wrong information. Ilayaraja helped a lot to Stalin but he misused the help,he became a habitual drunk ad died. Secondly his relatives did not approached ilayarajja for a school, but they came to get his help for celebrating a village deity. Pandian utters loose talks.
New peas da .. ilaiyaraja is self build and legend .. if you want to beg him at his feet
We have too see Ilayaraja Music work and not his personal life. Everyone as problems in life. IR is no expection. More ever Ilayaraja is not bothered about what's happening outside in the Media. He continues to work hard with his Music in hisstudio. This is all time waste talk.. What is the status of this guy to speak about Ilayaraja. We all know IR is a tough person to handle but this how it goes.
காதற்ற ஊசியும் வாராது
கடைவழிக்கே இது இளையராஜாவுக்கு தெரியாத ஆசை யாரை விட்டது
இந்த ஆள் இசை யில்தானே இருக்கிற கோவிலை எல்லா ம் படிக்கின்ற பள்ளிகள் செய்வோம்
பாண்டியன் சார் கேப்டனை மறந்துவிட்டீர்களா
தயாரிப்பாளர் இல்லையென்றாள் எவனுமே இல்லை
காசுவாங்கி இசை அமைத்த அவர் ராயல்டி எதற்கு கேக்கணும் சின்னத்தனமா இருக்கு...
காவி ராஜா அற்புதம் pandiyan அன்னே
அவர் சம்பாளத்தில் பெரிய பகுதியை நலிந்த இசைக்கலைஞர்களுக்கு கொடுக்கும் வள்ளல் இளையராஜா.
வேலு பிரபாகரன் அந்த வைரமுத்து இருவரும் பயங்கரமான குண்டியடி வீரர்கள்
பெண் அிசையால் அழிந்த கவிஞன் என்ற தலைப்பே தவறானது உங்களையும் நீதி மன்றத்தில் தான் சந்திக்க நேரிடும்
Unmaithan
அருமை பாண்டியன் அய்யா, உண்ணமய பேசுங்கள்
Useless discussion of spreading unwanted infos. We are only interested in Illiayaraja’s music. Whatever he is in personal life, is of no consequence to any of us including YOU.
sanki
சின்மயீ மாம் complient வந்தப்பவே வைரமுத்துமேல் நடவடிக்கை எடுத்திருக்கணும்
yes absolutely , he is a child molester and sex offender
சின்மயி பாவம் பத்தினி பு....