Beautiful explanation. Islam is natural religion. No doubt. Our life is short. So God create this world for public to test. 1973 I was Ethiest. But later I read many religions Logically and in all other way Islam only guide me correct path. Alhamdulillah..
Maashaa allah ...she is my college professor.....laterly only i knew she was a revert.......may allah bless her......her activities & character seems like born muslim
Walaikum Assalam Rahmatullahi Wabarakatuhu, Allahu Akbar, welcome to Islam, I appreciate you Sister, Allah has chosen you from billions of people towards Islam, you are the special one from the sight of All mighty Allah, May Allah keep you the source of guidance to others and your family, guide his parents, family and others towards Islam, Oh Allah ease our problems, forgive our sins and enter into jannah "Paradise", give us hidayah, success us in this world and hereafter, protect us from oppressors, evil deeds and from hell fire, our sisters and brothers doing dawah to their family, friends and neighbors towards Islam and succeed them in their dawah whom they are preaching, give them hidayah, Aameen.
@@shukriibrahim5356 hahah how can islam be a better solution for the problem faced by humans when it teaches to fight those who dont believe in allah and his messenger and force non believers to pay Jizziyah? (Surah 9:29) Is it what you call it as peace?
@@Loky-yq6pz who is the hell tells you this rubbish. I challenge you read the quran once in your life you will be amazed and start to implement quranic way of life in your life dont copy and paste media news read quran then reply in this matter
ஒரு பரந்த பாலைவனத்தின் பெரும் மணல்பரப்பில் காணக்கிடக்கும் ஒரு சிறு மணல் துகள் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அந்த பூமியின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நுண்ணிய துகள் போன்றவர்கள் மனிதர்கள். இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சங்களையும் அவற்றிற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அற்பமான மனிதனோடு தொடர்பு கொண்டு அவனது வாழ்க்கையின் நோக்கம் மற்றும் இன்ன பிற உண்மைகளை உணர்த்துவதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது தூதர்களையும் அவர்கள் மூலமாக வேதங்களையும் அனுப்பி வந்துள்ளான். அவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதனுக்கு வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதராக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட இறைவார்த்தைகளின் தொகுப்புதான் திருக்குர்ஆன். திருக்குர்ஆனின் ஆசிரியரான இறைவனுக்கும் அற்பமான மனிதர்களாகிய நமக்கும் இடையேயுள்ள அறிவாற்றல் வித்தியாசம், நமது அறிவின் அல்லது புரிதலின் வரம்பு, காலத்தில் மற்றும் வெளியில் நமது வரையறைகள் (time and space constraints) ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு திருக்குர்ஆனை அணுகுவது அதன் புரிதலை அதிகப்படுத்தும். இப்பிரபஞ்சத்தில் இறைவனின் படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது புதுப்புது உண்மைகள் புலனாவது போல இறைவனின் வசனங்களும் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க அவற்றின் ஆழமான கருத்துக்கள் விளங்கும். காலத்தின் கோலங்கள் இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் பரந்துவிரிந்த கால அளவோடு ஒப்பிடும்போது மனித வாழ்க்கை என்பது மின்மினிப்பூச்சிகள் மின்னி மறைவது போன்ற ஒன்றே. இவ்வாறு தற்காலிகமாக இந்த பூமியின்மேல் தோன்றி மறையும் மனிதன் தன் வாழ்க்கையின் யதார்த்தங்களை சிந்திக்க மறந்து விடுகிறான். இக்குறுகிய கால அளவில் மனிதன் கடந்து செல்லும் கட்டங்களை இரத்தினச்சுருக்கமாக இறைவன் தனது திருமறையில் "காலம்" என்ற 76 ஆம் அத்தியாயத்தில் நினைவூட்டுவதைப் பாருங்கள்: மனிதன் உருவாகும் முன்பு: 76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? click to continue www.quranmalar.com/2016/12/blog-post_17.html
#திருக்குர்ஆன்_எப்படி_வந்தது? முஸ்லிம் அல்லாத அன்பர்கள் பலரும் திருக்குர்ஆன் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது என்று இன்றும் நம்பி வருகிறார்கள். மாறாக முஹம்மது நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார் என்பதும் இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவர்களுக்கு ஒலிவடிவில் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதுமே உண்மையாகும். இது ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும். இவ்வேதம் யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது. (திருக்குர்ஆன் 46:2) அல்லாஹ்- உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று வழங்கப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் “வணங்குவதற்குரிய ஒரே இறைவன்” என்பதாகும். தமிழில் கடவுள் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் ஹிந்தியில் பகவான் என்றும் சொல்வதுபோல அரபிமொழியில் இறைவனைக் குறிக்கும் பதமே அல்லாஹ் என்பது. திருக்குர்ஆன் அருளப்பட்ட விதம் இந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு எந்த மனிதர்களின் வார்த்தைகளோ துளியளவும் கிடையாது. முழுக்க முழுக்க இறைவார்தைகளை மட்டுமே கொண்ட நூல் திருக்குர்ஆன்! இதை கீழ்வரும் சரித்திர உண்மைகளை அறியவரும்போது புலப்படும். - முஹம்மத் நபி அவர்கள் அன்றைய உயர்குலமான குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர். ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப்... Click to continue www.quranmalar.com/2012/11/blog-post_9.html
அவர்கள் ஏன் இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தனர்?.அப்படி என்ன குர்ஆன் சொல்லுது னு தேட ஆரம்பிச்சா சில காலம் கழித்து உங்களையும் ஓம் நமசிவாய போற்றி கலியுகம் சீக்கிரம் முடிவுக்கு வரட்டும் னு சொல்லுவாங்க.
அல்லாஹ் தான் நாடியவருக்கு இஸ்லாத்தை கொடுப்பான்.
உங்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாபுகழும். எல்லா தளத்திலும் இஸ்லாத்தை முழுமையாக பேனி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Ya Allah bless this sister
Beautiful explanation. Islam is natural religion. No doubt. Our life is short. So God create this world for public to test. 1973 I was Ethiest. But later I read many religions Logically and in all other way Islam only guide me correct path. Alhamdulillah..
Masha Allah! Alhamdulillah!
Assalamu alikum wa rahamathulahi wa barakathhu to my brother -sisters in Islam 💕💖❤️❤️💖❤️❤️💖❤️❤️💖❤️❤️💖❤️❤️💖💕💖❤️💖💕💖
Maashaa allah ...she is my college professor.....laterly only i knew she was a revert.......may allah bless her......her activities & character seems like born muslim
which clge you are name please
Which college
Masa..alla....alla..arul.purievan....ameen.
Masha allah sister Alhamdulillah🤲
Masha Allah Alhamdulillah Allah bless you
மாஷா அல்லாஹ்...
Afra avargalukku assalamualaikum uerppulla senthanaigalay valven unnatham, samayamgal yavum, vannaungal pusappaitta vanavillay.
Mashallah 12:31
Masha Allah
Masaallah 🤲 Alhamdulillah
Masha Allah great sister,
Mashallah Mubarak 🎉
Walaikum Assalam Rahmatullahi Wabarakatuhu, Allahu Akbar, welcome to Islam, I appreciate you Sister, Allah has chosen you from billions of people towards Islam, you are the special one from the sight of All mighty Allah, May Allah keep you the source of guidance to others and your family, guide his parents, family and others towards Islam, Oh Allah ease our problems, forgive our sins and enter into jannah "Paradise", give us hidayah, success us in this world and hereafter, protect us from oppressors, evil deeds and from hell fire, our sisters and brothers doing dawah to their family, friends and neighbors towards Islam and succeed them in their dawah whom they are preaching, give them hidayah, Aameen.
Ameen ya rabbul Aalameen
God bless you
Mashah Allah, congratulations sister. Allah bless all.
Blessed
Sister you are well acquainted knowledge of Islam and general hope you are granted jannathul Firdouse Ameen
Ameen ya Rabbil Aalameen
Ma sha Allah sister in sha Allah jannah
மாஸா அல்லாஹ்.
Masha Allah Detailed explanation sister 🖤🖤🖤
MashaAllah....Alhamdullilah....Very Good Analysis and good understanding...May Allah reward her and her generations
ruclips.net/video/v7lCLMrwnTY/видео.html
Masha.Allah alhamdulilla allahu.akber
masha allah bsrahallahu fikum
Al hamdulla 🎉 it's me
Superb sister
Alhamdulillah
Islam is the only solution for the problem faced by Human in this world
Masha ALLAH🕋🤲
No
@@Loky-yq6pz Then provide the better solution then Islam
@@shukriibrahim5356 hahah how can islam be a better solution for the problem faced by humans when it teaches to fight those who dont believe in allah and his messenger and force non believers to pay Jizziyah? (Surah 9:29)
Is it what you call it as peace?
@@Loky-yq6pz who is the hell tells you this rubbish. I challenge you read the quran once in your life you will be amazed and start to implement quranic way of life in your life dont copy and paste media news read quran then reply in this matter
மாஷா அல்லாஹ் .., இவர்கள் பேசும் அமைப்பை எப்படி தொடர்பு கொள்வது…,
தொடர்பு எண் கடைசியில் ஸ்கிரீனில் வருகிறது
Barakallu fee ilmi
Super ma
👍👍👍👍🇱🇷🌷
1:08 7:36
ஆப்கானிஸ்தானில். பெண்
Om namachivaya potri..... sekram kali ugam mudivuku varatum
ஒரு பரந்த பாலைவனத்தின் பெரும் மணல்பரப்பில் காணக்கிடக்கும் ஒரு சிறு மணல் துகள் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அந்த பூமியின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நுண்ணிய துகள் போன்றவர்கள் மனிதர்கள். இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சங்களையும் அவற்றிற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அற்பமான மனிதனோடு தொடர்பு கொண்டு அவனது வாழ்க்கையின் நோக்கம் மற்றும் இன்ன பிற உண்மைகளை உணர்த்துவதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது தூதர்களையும் அவர்கள் மூலமாக வேதங்களையும் அனுப்பி வந்துள்ளான். அவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதனுக்கு வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதராக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட இறைவார்த்தைகளின் தொகுப்புதான் திருக்குர்ஆன். திருக்குர்ஆனின் ஆசிரியரான இறைவனுக்கும் அற்பமான மனிதர்களாகிய நமக்கும் இடையேயுள்ள அறிவாற்றல் வித்தியாசம், நமது அறிவின் அல்லது புரிதலின் வரம்பு, காலத்தில் மற்றும் வெளியில் நமது வரையறைகள் (time and space constraints) ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு திருக்குர்ஆனை அணுகுவது அதன் புரிதலை அதிகப்படுத்தும். இப்பிரபஞ்சத்தில் இறைவனின் படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது புதுப்புது உண்மைகள் புலனாவது போல இறைவனின் வசனங்களும் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க அவற்றின் ஆழமான கருத்துக்கள் விளங்கும்.
காலத்தின் கோலங்கள்
இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் பரந்துவிரிந்த கால அளவோடு ஒப்பிடும்போது மனித வாழ்க்கை என்பது மின்மினிப்பூச்சிகள் மின்னி மறைவது போன்ற ஒன்றே. இவ்வாறு தற்காலிகமாக இந்த பூமியின்மேல் தோன்றி மறையும் மனிதன் தன் வாழ்க்கையின் யதார்த்தங்களை சிந்திக்க மறந்து விடுகிறான். இக்குறுகிய கால அளவில் மனிதன் கடந்து செல்லும் கட்டங்களை இரத்தினச்சுருக்கமாக இறைவன் தனது திருமறையில் "காலம்" என்ற 76 ஆம் அத்தியாயத்தில் நினைவூட்டுவதைப் பாருங்கள்:
மனிதன் உருவாகும் முன்பு:
76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
click to continue
www.quranmalar.com/2016/12/blog-post_17.html
#திருக்குர்ஆன்_எப்படி_வந்தது?
முஸ்லிம் அல்லாத அன்பர்கள் பலரும் திருக்குர்ஆன் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது என்று இன்றும் நம்பி வருகிறார்கள். மாறாக முஹம்மது நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார் என்பதும் இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவர்களுக்கு ஒலிவடிவில் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதுமே உண்மையாகும். இது ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.
இவ்வேதம் யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது. (திருக்குர்ஆன் 46:2)
அல்லாஹ்- உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று வழங்கப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் “வணங்குவதற்குரிய ஒரே இறைவன்” என்பதாகும். தமிழில் கடவுள் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் ஹிந்தியில் பகவான் என்றும் சொல்வதுபோல அரபிமொழியில் இறைவனைக் குறிக்கும் பதமே அல்லாஹ் என்பது.
திருக்குர்ஆன் அருளப்பட்ட விதம்
இந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு எந்த மனிதர்களின் வார்த்தைகளோ துளியளவும் கிடையாது. முழுக்க முழுக்க இறைவார்தைகளை மட்டுமே கொண்ட நூல் திருக்குர்ஆன்! இதை கீழ்வரும் சரித்திர உண்மைகளை அறியவரும்போது புலப்படும்.
- முஹம்மத் நபி அவர்கள் அன்றைய உயர்குலமான குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப்...
Click to continue
www.quranmalar.com/2012/11/blog-post_9.html
Neenga sonna sloganuku meaning ungalala solla mudiuma thozhiye
அவர்கள் ஏன் இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தனர்?.அப்படி என்ன குர்ஆன் சொல்லுது னு தேட ஆரம்பிச்சா சில காலம் கழித்து உங்களையும் ஓம் நமசிவாய போற்றி கலியுகம் சீக்கிரம் முடிவுக்கு வரட்டும் னு சொல்லுவாங்க.
Mobile
இசுலாமிய நாடுகளில். திவிரவதம். அதிகம்
there is no terrorism in islam. Please don"t Belive the Media. there are lots of proof. you can find yourself. good luck
எல்லாம் அரசியல்
Oh apdiya ...
Is the Israel Muslim country
இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாதம் இஸ்ரேல் என்ற நாட்டால் அமெரிக்க துணையோடு நடைபெறுகிறது.
Masha allah
Masha Allah