@@Kmsfarm100kஅண்ணன் வணக்கம் நமக்கு புதுக்கோட்டை மாவட்டம் நாங்கள் நடவு முறையை. தண்ணீர் அதிகம் இருக்கும் ஆண்டுதன் நடவு முறையை பயன் படுத்த முடியும் அண்ணன்
நாங்கள் பெரும்பாலும் கோடை கால பயிர் 3மாதம் வகை நெல்லை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் அதிகம் லாபம் கிடைப்பது இல்லை அண்ணண் இதற்கு மாற்றாக வேறு நெல் வகைகள் இருந்தால் கூறவும்.
வணக்கம் நான் ஆந்திரா பொன்னி நடவு நட்டு 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் கனமழையால் பயிர் தண்ணிரில் மூழ்கி 1வாரம் கழிந்து இப்போது தான் 1/2 பயிர் தெரிகிறது 1துகிறுக்கு அதிக பச்சம் 1இலை மட்டுமே பச்சையாக உள்ளது.. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை...
வணக்கம் தண்ணீர் வடிந்து விட்டதா வடிந்த பிறகு பயிர் இழந்த இடங்களில் ஊடு குத்தலாம் இதே நாற்று கிடைத்தால் நல்லது பிறகு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங் சல்பேட் மணலில் கலந்து மிகவும் 25 நாட்களில் நோய் தாக்குதல் ஏதேனும் இருந்தால் மருந்து அடிக்கவும் நெல் நுண்ணூட்டம் ஸ்பிரேயர் பண்ணலாம் அல்லது எறுவு வில் கலந்து போடுங்கள் நெல் சம்பந்தப்பட்ட வீடியோ நிறைய போட்டுள்ளோம் பார்க்கவும் பகிரவும் மற்ற விவசாயிகள் பயனடைவார்கள்
சார் தப்பு பண்ணிட்டேன் RNR 30 நாள்தான் நடவு செய்தேன், மழை நேரத்தில் நட்டதால் அடி ஓரம் போடவில்லை, 3 ஆம் நாள் களைக்கொல்லி போட்டேன் 10 ஆம் நாள் 1/2 மூட்டை ஊரிய 1 மூட்டை காம்ப்ளெக்ஸ் 10 கிலோ வேம் போட்டேன் ஏக்கருக்கு, 20 ஆம் நாள் மருந்து அடிச்சிடன் ஆனாலும் நெல் சரியா தூர் வரல கண்ணாடி கதிர் வருது இப்போ, 25 நாள் ஆகுது நட்டு, என்ன பன்றதுனு தெரியல மூன்று ஏக்கர் போட்ட முதலே போய்டுமோனு பயமா இருக்கு என்ன பண்ணலாம்? முதல் முறை நடவு செய்து உள்ளேன் உங்க ஆலோசனை தேவை 🙏🏾
வணக்கம் இளைய தலைமுறை புதிய விவசாயிக்கு வாழ்த்துக்கள் நிறைய நமது சேனலில் நெல் சம்பந்தப்பட்ட வீடியோ உள்ளது அதில் நாங்கள் என்ன செய்து எவ்வளவு விளைச்சல் பெறுகிறோம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளோம் பார்க்கவும் பகிரவும் மற்றபடி நீங்கள் எந்த நெல் ரகமாக இருந்தாலும் 25 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும் மழைக் காலங்களில் முன்கூட்டியே ஆவணி மாதமே நாற்று விட வேண்டும் புரட்டாசி மாதம் நடவு செய்தால்தான் சரியாக இருக்கும் மறுமுறை சரியாக செய்யவும் சிங் சல்பேட் நீங்கள் போடவில்லை என்று நினைக்கிறேன் கண்டிப்பாக அடுத்த முறை போடவும் இப்பொழுது யூரியா ஏக்கருக்கு 20 கிலோவும் பொட்டாஷ் 25 கிலோ கலந்து போடவும் இனிமேல் விளைச்சல் அதிகரிப்பதற்கு ஒன்றும் செய்ய இயலாது அடுத்த முறை சரியாக செய்யலாம் சார்
நல்ல விளைச்சல் தரக்கூடிய நகரம் தான் என்று கேள்விப்பட்டோம் நாங்கள் சாகுபடி செய்யவில்லை 110 நாட்கள் 115 நாட்கள் அறுவடை வந்துவிடும் எங்கள் மாவட்டத்தில் இந்த விதைநெல் கிடைக்கவில்லை
நடுவதற்கு முன்பு கடைசி உழவிற்கு பின்பு அடியுரம் D A P ஏக்கருக்கு ஒரு மூட்டை மற்றும் நுன்னோட்டம் மணலில் கலந்து போடலாம் இறகு 15 நாட்களில் முதல் உரம் போடலாம்
Sir naaga amman bt naturukom sir namaku anubavam ella sir puthusa seira sir 30 naal aachi sir nadauo aeiya kala eaduka aal kedaikala sir o ne month aaiduchi sir kala eaduthachi enaiku sir kaamlacs thoor katta uoram kuduthanga sir kalanthu potruken sir .marubadiuom eapo eanna uoram podanum sir
வணக்கம் சார் அனுபவம் என்பது உருவாக்கிக் கொள்வதுதான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நாங்களும் அரைகுறையாக தான் செய்தோம் விவசாயம் தங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் 20 நாட்களுக்குள் கலை கண்டிப்பாக எடுத்து விட வேண்டும் வரப்பில் உள்ள பிள்ளை சுத்தம் செய்து நோய் தாக்குதல் ஏதேனும் இருந்தால் மருந்து கண்டிப்பாக அடிக்க வேண்டும் இரண்டாவது உரம் என்பது 35 40 நாட்களுக்குள் இடவேண்டும் அதில் யூரியா பொட்டாஷ் கலந்து போடலாம் நீங்கள் யூரியா போட்டாஸ் ஒருமுறை விடலாம் பயிர் நன்றாக இருந்தால் தேவையில்லை நடவு வீடியோ நிறைய போட்டுள்ளோம் அதை ஒரு முறை இரு முறை பார்த்து இனிமேல் பின்பற்றுங்கள் நல்ல விளைச்சல் கிடைக்கும் வாழ்த்துக்கள்
Unga nala manasuku nala irupeenga ❤
@AnbuAnbu-qq8ex நன்றி மிக்க மகிழ்ச்சி!!🙏❤️
@@Kmsfarm100kஅண்ணன் வணக்கம் நமக்கு புதுக்கோட்டை மாவட்டம் நாங்கள் நடவு முறையை. தண்ணீர் அதிகம் இருக்கும் ஆண்டுதன் நடவு முறையை பயன் படுத்த முடியும் அண்ணன்
நாங்கள் பெரும்பாலும் கோடை கால பயிர் 3மாதம் வகை நெல்லை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் அதிகம் லாபம் கிடைப்பது இல்லை அண்ணண் இதற்கு மாற்றாக வேறு நெல் வகைகள் இருந்தால் கூறவும்.
Super ❤️ useful 👍 information 🎉
Thank you 👍
அருமை❤
மகிழ்ச்சி மிக்க நன்றி
Super❤❤❤
மகிழ்ச்சி
Nattathum first uram enna kodukanum
வணக்கம் நான் ஆந்திரா பொன்னி நடவு நட்டு 10 நாட்கள் முடிவடைந்த நிலையில் கனமழையால் பயிர் தண்ணிரில் மூழ்கி 1வாரம் கழிந்து இப்போது தான் 1/2 பயிர் தெரிகிறது 1துகிறுக்கு அதிக பச்சம் 1இலை மட்டுமே பச்சையாக உள்ளது..
நான் என்ன செய்வது என்று தெரியவில்லை...
வணக்கம் தண்ணீர் வடிந்து விட்டதா வடிந்த பிறகு பயிர் இழந்த இடங்களில் ஊடு குத்தலாம் இதே நாற்று கிடைத்தால் நல்லது பிறகு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங் சல்பேட் மணலில் கலந்து மிகவும் 25 நாட்களில் நோய் தாக்குதல் ஏதேனும் இருந்தால் மருந்து அடிக்கவும் நெல் நுண்ணூட்டம் ஸ்பிரேயர் பண்ணலாம் அல்லது எறுவு வில் கலந்து போடுங்கள் நெல் சம்பந்தப்பட்ட வீடியோ நிறைய போட்டுள்ளோம் பார்க்கவும் பகிரவும் மற்ற விவசாயிகள் பயனடைவார்கள்
சம்பா vdoபோடுங்கள்
விரைவில் போடுகிறோம்
சார் தப்பு பண்ணிட்டேன் RNR 30 நாள்தான் நடவு செய்தேன், மழை நேரத்தில் நட்டதால் அடி ஓரம் போடவில்லை, 3 ஆம் நாள் களைக்கொல்லி போட்டேன் 10 ஆம் நாள் 1/2 மூட்டை ஊரிய 1 மூட்டை காம்ப்ளெக்ஸ் 10 கிலோ வேம் போட்டேன் ஏக்கருக்கு, 20 ஆம் நாள் மருந்து அடிச்சிடன் ஆனாலும் நெல் சரியா தூர் வரல கண்ணாடி கதிர் வருது இப்போ, 25 நாள் ஆகுது நட்டு, என்ன பன்றதுனு தெரியல மூன்று ஏக்கர் போட்ட முதலே போய்டுமோனு பயமா இருக்கு என்ன பண்ணலாம்? முதல் முறை நடவு செய்து உள்ளேன் உங்க ஆலோசனை தேவை 🙏🏾
வணக்கம் இளைய தலைமுறை புதிய விவசாயிக்கு வாழ்த்துக்கள் நிறைய நமது சேனலில் நெல் சம்பந்தப்பட்ட வீடியோ உள்ளது அதில் நாங்கள் என்ன செய்து எவ்வளவு விளைச்சல் பெறுகிறோம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளோம் பார்க்கவும் பகிரவும் மற்றபடி நீங்கள் எந்த நெல் ரகமாக இருந்தாலும் 25 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும் மழைக் காலங்களில் முன்கூட்டியே ஆவணி மாதமே நாற்று விட வேண்டும் புரட்டாசி மாதம் நடவு செய்தால்தான் சரியாக இருக்கும் மறுமுறை சரியாக செய்யவும் சிங் சல்பேட் நீங்கள் போடவில்லை என்று நினைக்கிறேன் கண்டிப்பாக அடுத்த முறை போடவும் இப்பொழுது யூரியா ஏக்கருக்கு 20 கிலோவும் பொட்டாஷ் 25 கிலோ கலந்து போடவும் இனிமேல் விளைச்சல் அதிகரிப்பதற்கு ஒன்றும் செய்ய இயலாது அடுத்த முறை சரியாக செய்யலாம் சார்
@jeyamurugan, இப்போ எப்படி உங்க பயிர் எப்படி இருக்கு?
@sastikag3047 நல்லா இருக்கு ஆனால் 100% இல்ல 70% ஓகே
Rithika SNM 506 paddy pathi sollunga na
நல்ல விளைச்சல் தரக்கூடிய நகரம் தான் என்று கேள்விப்பட்டோம் நாங்கள் சாகுபடி செய்யவில்லை 110 நாட்கள் 115 நாட்கள் அறுவடை வந்துவிடும் எங்கள் மாவட்டத்தில் இந்த விதைநெல் கிடைக்கவில்லை
😊😊
Thank you
யூரியா ஏ க்கருக்கு அரை மூட்டை 18 kg போதும். வரப்பில் உளுந்து, பயிறு, சோளம் விதைக்கலாம்.
பூபதற்கு முன் ஒரு ஏக்கருக்கு 15 kg பொட்டசு போதும்.😮
Nunnuttam adeyuram pootta D A P eapoluthu poduvathu anna
நடுவதற்கு முன்பு கடைசி உழவிற்கு பின்பு அடியுரம் D A P ஏக்கருக்கு ஒரு மூட்டை மற்றும் நுன்னோட்டம் மணலில் கலந்து போடலாம் இறகு 15 நாட்களில் முதல் உரம் போடலாம்
KEERTHI CMS uram podalama
வேண்டாம்
களை கட்டுப்பாடு பவுடரா அனைத்தும் கட்டுப்படுகின்றதா
களைக்கொல்லி லிக்யூடாக இருக்கும் அதை மண்ணில் கலந்து ,வீச வேண்டும் களை நன்றாக கட்டப்படும்
@@Kmsfarm100k வித்யாசமா சொல்றிங்கய்யா liquid ah மண்ணுல கலந்து வீசுறதா..
கதிர் அறுவடை மழையில் மாட்டாதா
ஆவணி மாதம் கடைசியில் புரட்டாசி முதல் வாரத்தில் அறுவடை வந்துவிடும் அதனால் மழையில் மாட்டுவதற்கு வாய்ப்பு இல்லை
Sir naaga amman bt naturukom sir namaku anubavam ella sir puthusa seira sir 30 naal aachi sir nadauo aeiya kala eaduka aal kedaikala sir o ne month aaiduchi sir kala eaduthachi enaiku sir kaamlacs thoor katta uoram kuduthanga sir kalanthu potruken sir .marubadiuom eapo eanna uoram podanum sir
வணக்கம் சார் அனுபவம் என்பது உருவாக்கிக் கொள்வதுதான் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நாங்களும் அரைகுறையாக தான் செய்தோம் விவசாயம் தங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் 20 நாட்களுக்குள் கலை கண்டிப்பாக எடுத்து விட வேண்டும் வரப்பில் உள்ள பிள்ளை சுத்தம் செய்து நோய் தாக்குதல் ஏதேனும் இருந்தால் மருந்து கண்டிப்பாக அடிக்க வேண்டும் இரண்டாவது உரம் என்பது 35 40 நாட்களுக்குள் இடவேண்டும் அதில் யூரியா பொட்டாஷ் கலந்து போடலாம் நீங்கள் யூரியா போட்டாஸ் ஒருமுறை விடலாம் பயிர் நன்றாக இருந்தால் தேவையில்லை நடவு வீடியோ நிறைய போட்டுள்ளோம் அதை ஒரு முறை இரு முறை பார்த்து இனிமேல் பின்பற்றுங்கள் நல்ல விளைச்சல் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@@Kmsfarm100k tq sir
Sir naan elam vivasayee muthal muraiya vivasayam pannaporen ungal alosanai enakku arampam muthal aruvadai varai veendum sir, ungal phone number kidaikkuma sir, nandri.
9842440698