Это видео недоступно.
Сожалеем об этом.
ஆம்ஸ்ட்ராங் கொலையை திசை திருப்புகிறது தமிழக அரசு...ஸ்டாலினுக்கு துணைபோகும் திருமாவளவன்!
HTML-код
- Опубликовано: 8 июл 2024
- ஆம்ஸ்ட்ராங் கொலையை திசை திருப்புகிறது தமிழக அரசு...
ஸ்டாலினுக்கு துணைபோகும் திருமாவளவன்!
#Amstrong #Dmk #Admk #Bsp #Mayavathi #MKStalin #TNpolice #Police
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
கொத்தடிமைகளில் முக்கியமானவன் குருமா.
அண்ணா மூர்த்தி அண்ணா அருமையான பேச்சு நல்ல மணி தன் கையில் தமிழ்நாடு இல்லை
நேர்மையாக பேசுபவர் அண்ணன் மூர்த்தி அவர்கள் அவர்கள் வாழ்க பல்லாண்டு
ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை ஒரு ஆட்சியின் ஆதரவு பெற்ற அரசியல் சதி.
திருமாவளவன் அவர் முகத்துலயே அவர் காரி துப்பி கொள்ளலாம்.
ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சொல்லுவது சரியான கருத்து!
அருமை அருமை ஐயா
நீங்கள் பத்திரமா இருங்க மீடியாவுககு நீங்க தேவை
Sir. 😊
உண்மையில் நேர்மையானவர்களுக்கு தமிழ் நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
ஆம்ஸ்ட்ராங் கொலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திருமா குரல் கொடுக்கவேண்டும் இல்லையேல் அவருக்கு நேரடி தொடர்பு இருக்கு என்று அர்த்தம்
சம்பாவம் நடக்க முன் நோட்டமிட்ட cctv காட்சி ௭ங்கே
👍
திமுக அரசு 100%, CBI விசாரணைக்கு உத்தரவிடாது..
பாதிக்கப்பட்ட உறவினர் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து, CBI ஐ உள்ளே அனுமதிக்க வழி தேட வேண்டும்..
இன்று முதலமைச்சர், துக்கம் விசாரிக்க வந்த போது, அவரிடமும், CBI க்கு உத்தரவிட சொல்லி, ஒரு கோரிக்கையினை வைத்திருக்கலாம்..
தேசிய அளவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக தகவல் வருகிறது
அன்புமணி சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறுகிறார் திருமாவளவன் வேண்டாம் என்று கூறுகிறார் திருமாவளவன் மீது சந்தேகமாக உள்ளது ஆம்ஸ்ட்ராங் வளர்ந்து விடுவார் என்று திருமாவளவன் நினைத்து விட்டாரோ
Very true Sir.
உண்மை அதிகமான வாய்ப்பு உள்ளது
இருக்கலாம்...
விஷச்சாரயத்தை மறந்தாச்சு...
அடுத்து???
மூர்த்தி அண்ணா!
உங்கள் பேச்சு
உண்மையில் சைவ
சித்தாந்த வாதிகளைப் போலவே ,அமைதியாகவும்;அழுத்தமாகவும்;தெளிவாகவும் ;உள்ளது!!
உங்க பேச்சை கேட்கும் அன்பன் நான்!!!
சரியான கருத்து
கையாலாகாத அரசு
மூர்த்தி நல்லவராக உள்ளார்
குருமா போல அல்ல
தனி மனித பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. மத்திய உள்துறை இது பற்றி கேள்வி கேட்குமா?
தலைவர்கள் செல்வப் பெருந்தகை மற்றும் திருமாவளவன் அவரகளே திரு.ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுகளின் தரமான கேள்விகளுக்கு தகுந்த தங்களின் பதில்களை எதிர்பார்க்கிறோம் . பிழைப்புவதிகளாக மட்டும் இருந்விடவேண்டாம்.தங்களைபெருமளவில் நம்புகிறோம்.
மூர்த்தி அண்ணன் பாதுகாப்பாக இருங்கள்
உண்மை!
மூர்த்தி அண்ணே சூப்பரா பேசுறீங்க உங்களுடைய கருத்து சூப்பர்
அண்ணா தங்களின் வலியை மிக மிக ஆழமானதாக உணர்கிறேன். ஆர்ம்ஸ்டாங அண்ணன் இறந்துவிட்ட வலியை மிஞ்சியது தங்களின் வலி. அண்ணன் திருமா அவர்கள் இந்த மாதிரி வலி எல்லாம் என்னவென்று தெரியாது. காரணம் திராவிடத்தின் அடிவருடியாக மஞ்ச குளித்தவருக்கு நம் வலி புரியாது. இதே திராவிடத்தால் அவர் வீழ்த்தப்படுவது மிக விரைவில் நடக்கும். அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். நிறைந்த வலியோடு கண்களில் கண்ணீரோடு இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.
கோடிகளில்புரளும்திருமாஉட்படஜனநாயகவாதிகள்எப்படிசார்எதிர்ப்பார்கள்ஆளுங்கட்சிய
Always airport murthy sir great. I respect everyone regardless of their caste. Anyone who watch murthy sir speech will have same attitude like me as a hindu. Although a Non-dalit person i respect and appreciate his speech. I have to say this because people should respect and value the lives of others regardless of their caste or any background
Yes ,now I became Moorthy Sir fan .
கண்டிப்பாக ஒரு நாள் உன்மை வெளியே வரும்
ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு நன்றி.திருமா அவர்களுகளே பிழைப்பு வாதியாக மாரவேண்டாம்.நேர்மையான.நேர்த்தியான பதில்களுக்கு நன்றி.ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு நன்றி.
இது தான் உண்மையான ஒரு பதிவு 🫂💔💔😭😭😭ஆம் அண்ணா 😭😭😭😭இந்த பதிவு நான் பார்த்த இன்டெர்வியூ ல இது தான் உண்மை
திரு.மூர்த்தியின் உண்மையான மனக்குமறல்
அண்ணா சரியான கேள்வி கேட்டீர்கள் .இது மக்களுக்கான ஆட்சி இல்லை.
அண்ணா நீங்க பேசுவது சூப்பர் உங்களைப் போன்ற தலைவர் அரசியலுக்கு வரவேண்டும் ஏன் வர மாட்டேங்கிறீங்க
I HAVE DOUBT ON DMK
சரியான கேள்வி
அண்ணா என் மனம் கொந்தளித்து கொன்டு இருக்கிறது எனக்கு தூக்கம் வர மாட்டிக்கிது அண்ணா... சரியான நேர்மையான கேள்விகளை வைத்து உள்ளீர்கள்... தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த பாமறை மக்கள் படை எடுத்து வந்தால் என்னா ஆகும் என்று கொஞ்சம் சிந்தியுங்கள் திராவிட அரசியலை வன்மையாக கண்டிக்கின்றோம்
மூர்த்தி சார். விசிகாவை
தலித் இடம் இருந்து பிரியுங்கள். விசிகா பண்ணுவது பழைய காலத்து அரசியல்?
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் அண்ணன் சீமான் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சரித்திரம் படைக்க வேண்டும்
பறையர்+வன்னியர் சேர்தால் வெற்றி நிச்சயம்
சேரலாம் யார் தலைமை வகிப்பது?
அண்ணா இதை கேக் கேக் மனசு வழிக்குது
வலிக்கிறது
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😔💔💔💔💔💔💔💔😔💔💔💔💔💔💔💔💔💔😔💔44
Moorty.sir.super
சிறப்பான பேச்சு
🎉🎉🎉. தீவிரவாதை எதிர்து கேள்வி கேட்கும் தையிரியம் மிக்க உன்மையான போற்றுதலுக்குரியது மாமனிதர் எங்கள் அண்ணான் மூர்த்தி இறைவன் துணை ஆசிர்வாதம் என்றும் உண்டு வாழ்த்துக்கள் நன்றி நன்றி சாராய சொம்பு கைகூலிகள் ஆற்வளர் பெட்டிக்கு முட்டு குடுக்கும் சுமுக நீதி போராளிகள் குருமா 🎉🎉 நிலமை நாலுக்கு நாள் நாற்றம் நீடித்தது வருகிறது 😢😢😢
Moorthy sir always super
His words and body language exhibit a high level of logic and intelligence.
super moorthy
அருமை மூர்த்தி அண்ணன் speech நீங்க security பாதுகாப்பகா இருங்கள் அண்ணா
Real feelings of SC community 🙏
Tjrumais a foreign supporter
Moorthy super speech
அருமையான விளக்கம்
சரியாதான் கூறுகிறார்
Super super. Nice
திராவிட அரசியலை எதிர்த்தவர் ஆர்ம்ஸ்ட்ராம் சிங்கம் 🦁
வலிமையான கருத்து நன்றி அண்ணா
Mr.Moorthy always speaks the truth. ❤
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா உங்கள் கேள்விகள் உண்மைகள் வெளிவரவேண்டும்
hi.iam.qatar.samy.super.sir.❤
Unmaiyana padhivu Murthy Anna excellent super arumai
Real Dalit leader Murthy Anna great
தமிழ் மக்களை பிரிக்கும் அன்னிய சக்தி திருமா
மூர்த்தி ஒருவர் தான் இந்த கொலையை சரியான முறையில் அணுகியுள்ளார்.
பட்டியல் சமூக மக்கள் நியாயம் கிடைக்க போராட வேண்டும்.
நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
Super bass
இவருக்கு ஒரு பிரச்சணை என்றால்..வன்னியர்கள் ஒன்று திரள வேண்டும்
அருமை speech morthi அண்ணன் வாழ்த்துக்கள் morthi அண்ணா அண்ணா புகழ் வாழ்க super
❤🎉
திருமா ஆளும் கட்சிக்கு proker என் அருமை சகோ ஆம்ஸ்ட்ராங் நேர்மைyin சிகரம்
Kuruma thogai pechu yellam Namba mudiyaathu... potti vandhal buththi maarum
Mr Moorthy, pls understand that your leader must take the lead, what is happening is DIVERT tactics, this has been happening from 1967 onwards, if you feel yes, a person like you is our HOPE. each and every day one form rather than the other happens, unfortunately, we have commoners who don't understand the seriousness of the issue as you and I and a few others understand. Thiruma and A RANJITH are trying to save the ruling party as the Glimpse of the issue.
❤❤❤
Annan Airport Moorthyin Nermayana pechu. 👏🙏
என் சார்ந்து பறையர் சமுதாய மக்களின் எழுச்சி நாயகன் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் பறையர்களின் தலைவர்💯🙏🙏❤ வாழ்க பல்லாண்டு அண்ணா பாதுகாப்பாக இருங்கள் அண்ணா
Sad to see Airport Moorthy is Sad. Usual Moorthy is missing
No he is always correct bro
Moorthi avargal solvathu unmaiyaga erukkalam thiruma meethu iyam earpaduvathu
அண்ணா சிறப்பாக சொன்னீர்கள்
Super speech 👋 very true
திருமா நமது உணர்வை நமது வேதனையை கண்டு கொள்ளாமல் உள்ளார்
அருமை அருமையான பதிவு
We want CBI enquiry
ஆம்ஸ்ட்ராங் கொலை ய divert panitanukal சாட்டை ய கைது செய்து 😂😂😂
Arumai anna
Your words 100% true sir.
Well said
மூர்த்தி அண்ணன் சொல்வது உண்மை. அண்ணன் திருமாவளவன் வெளியே வந்திருக்க வேண்டும் கூட்டணியிலிருந்து.
Selvaperunthogai thirumavalavan rendu perum pattiyal enathukkana sabakkedu
Super speech moorthisir
சூப்பர்
திருமா நியாயத்திலிருந்து வெளியே வந்து ரொம்ப நாளாகி விட்டது. இனி திருமாவை யாரும் நம்பவேண்டாம்.
உண்மைதான் மத்தியில் இருந்து இவை இயக்கப்படுகின்றது இதை தடுப்பது தமிழகத்திற்கு திறன் போதாது😇
தூ தா....
@@user-sx2rg8vp3d தமிழக போலீஸ் பிரிவுகள் அதிகரிக்க வேண்டும்
Podaan ...ko..........
super cbi veentom sir
Well said sir,how to overcome this type agitation sir, what's the destiny.
Annamalaiji va,jaiHind
திருமாவளவனுக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி திறம்பட நடத்தி கட்சியை வளர்த்து வருவதைக் கண்டு பொறாமையினால் பிதற்றுகிறார்.
Brother moorthi ungalai pola inum 2 3 Thaivar kal nalla padiya yoschi dmk va 2026 la olichi kattanum
வாழ்க அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
Super
👌😴🙏🙏
👍
திருமாவை பற்றி இந்த ஊருக்கே தெரியும் அவர் எப்படிப்பட்டவர் என்று மக்கள் போராளி தலைவர் எழுச்சித்தமிழர் இதெல்லாம் தெரியாது
Lion 🦁🦁🦁🦁 daaaaaaa ayya Airport Moorthy 🎉🎉🎉🎉🎉
திருமா சிபிஐ விசாரணை கேக்குற மாதிரி பின்வாங்கியது அவர் மேல சந்தேகம் வருகிறது
தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி சொல்வதெல்லாம் உண்மை
Marmangal ullathu veliya varamaatteengathu
மாவீரன் பா ஏர்போர்ட் மூர்த்தி
No Politicians,who everay be,State and Central-- MC,MLA,MP,and Ministers,--CM,---- Not interfear to Police Dept, then only Superbly Investigate,by Police dept,by , all staffs,without Fear of Poilticians. No Crimes and CRIME RATE is Redused.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் மூர்த்தி சொல்வதெல்லாம் உண்மை இதை செய்தவன் கண்டிப்பாக கடவுளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்
விசிக எங்க?