யாழ். போதனா வைத்தியசாலை பற்றிய அதிர்ச்சி தகவல் ...
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- #jaffnateachinghospital #jaffnahospital #jaffnanews #newsforjaffna
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
RUclips : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.co...
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com...
பள்ளிக்கூடத்தில 8 ம் ஆண்டு படிக்கேக்க எழுதின வீதி விபத்து கட்டுரை வாசிச்ச மாதிரி கிடக்கு 😂
😂😂😂😂😂 பயம் என்னத்த கதைக்கலாம் எண்டுதான் 😆😆😆
😂😂😂😂😂😂
Ha ha
👌👌👌💯💯💯😂😂
😂😂😂😂😂
ஊளல் எல்லாம் வெளிவந்து விட்டது. இனியும் ஏமாற மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
இலங்கையில் இனிமேல் தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களை கண்கணிக்கப்பட வேண்டும்.இவர்கள் கடமை நேரங்களில் இங்கு வருகின்றார்களா என்று?
ஏநோ இவர்கள் பேசுவதைக் கேட்க காதில் பாதரசம் ஊத்துவது போண்ற உணர்வாக உள்ளது
கள்ளக்கூட்டம் என்று ராமநாதன் அர்ச்சுணா சொன்னாங்க அவங்கதான் இவங்க
really really super 👌👍
நீங்கள்யோக்கியமானவைத்தியராகாசுக்காக உயிரைகொல்லுவதாஉங்களின்படித்தசேற்றிபிக்களைஉலகுக்குகாட்டுங்ஙள்மக்களுக்குதுரோககம்செய்தநீங்கள்என்னகள்ளாவேலைசெய்தாலும்தப்பமாட்டினீர்கள்
😂😂😂
100% true... ivarkal antha kollaiyar Kalla kuddam... oddu moththamaa odaa odaa kalaikkanum
நீங்கள் கூறியவிடையங்கள் மிகவும் தேவையான ஒன்று .நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக்குறையும் விழங்கக்கூடியதாக உள்ளது. சாவகச்சேரியில் விபத்துப்பிரிவு இயங்கியிருந்தால் உங்கள் சுமை சிறு அளவாவது குறைந்திருக்கும் என நம்புகிறேன் .தங்கள் விழிப்பூட்டல் திட்டம் பாராட்டத்தக்கது.
வில்லுப்பாட்டு குழுவினர்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Ommom samy😂😂😂
😂😂😂😂😅
Ithu Sathiyamoorthy Naiyin Villu Paddu Team😢😢
உண்மைதான்😅😅😅
😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂
எல்லா புகழும் அவர் ஒருவருக்கே! #Operation Dr.Arjuna
really true 💯👍
we"re support and love 🤴🏽 of 🌎 operation Dr Archuna ❤❤❤❤
இளைஞர்கள் மக்களின் பக்கம் மொத்தமாக திருப்பி விட்டார்கள்.
வாழ்க வழமுடன்
இவ்வளவு காலமும் ஏன் ஊடக சந்திப்பு செய்யவில்லை Dr.அருச்சுணாவின் குற்றசாட்டை திசைதிருப்ப நடந்ததும் நாடகம்
👌👌💯💯 makkal 💪💪💪💪
Maffia kummpal ivarkalthan en paarthu vaasikkirarkal
ஒரு.
பொய்யை மறைக்க ஒன்பது பொய்
👍🤣😂
😂😂😂
Correct 💯 😂😂
கொள்ளைக்காரன் கூட்டம் நிரம்பி வழியும் இடம்
அர்ச்சுனா கண் திறந்த பிறகுதான் நேரம் வந்திச்சா?
Correct
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது இப்பதான் புரியுது d.r அருச்சுனன் விட்ட அம்பு.
கவலை தான் ஐயா மாரே. ஏனென்றால் விபத்து, தற்கொலையால் hospital வந்தால் அவர்கள் சாகும் நிலை ஏற்பட்டால் அவர்களை வைத்து காசு உழைக்க முடியாது தானே கவலை தான் என்ன செய்வது?இனிமேல் தற்கொலை பண்ண விரும்புகிறவர்கள் நஞ்சு மருந்து குடிக்க மாட்டர்கள். நேரடியாக உங்கள் hospital தான் வருவார்கள். பார்த்து கவனமாக மேலே அனுப்பி வையுங்கள் sir மாரே. பரவாயில்லை கொஞ்சம் காசு உழைத்து விடுங்கள் அதில். பாவங்கள் நீங்கள். நினைக்க எம்மால் கவலையா இருக்கு mic வைச்சு பிச்சை எடுக்கிறீர்கள்.
Super Super 👌👍🤣😂
super 👌👍
Haha😅
😂
உங்களை யாரையா கேட்டா பிரசங்கம் பண்ணச்சொல்லி இனி மக்கள் பிரசங்கம் நடத்துவார்கள் உங்களுக்கு
🦮🦛🦍
👍
அப்பிடி போடு போடு போடு
Shame on you, now only you realize that you don’t have enough beds hi hi
அதனால்தான் private hospital இற்கு அனுப்பியினமோ போங்கடா போக்கத்தவனே.
ஒரே ஒரு போதனா வைத்தியசாலையைச் சுற்றி எத்தனை தனியார் வைத்திசாலை ஏன் உங்களின் சேவை திருப்தியில்லை எனும் காரணம் தான் ஆனாள் அதே தனியார் வைத்தியசாலையில் இதே வைத்தியர்கள் மிகச்சிறந்த சேவைகளைவழங்குவத ஏன்
எனது மதிப்புக்குரிய வைத்தியர்களுக்கு வாழ்த்துக்கள்.
றொம்ப முக்குறமாதிரி இருக்கு கவனம் 😢
Full support dr arjuna.❤
போக்குவரத்து போதனையை விடுத்து உங்கள் பாராமுகமான செயற்பாட்டையும் நோயாளிகளை மூலதனமாகப்பாவித்து நீங்கள் உங்களை வளப்படுத்துவதைப்பற்றி உங்கள் ஆலோசனைகள் அமைந்தால் நன்று-உங்களில் நல்லவர்கள்போக ஏனையவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் தீர்பளிப்பானாக
I confused why they’re talking about road safety than their actual problem.
All medical mafias pretend they don’t know what happened in chavakachery
You’re talking about poisoning, you’re poisoners.
@@user-vf1os2vq2lI was thinking the same 😅
இவர்களின் கதை தடுமாறுகிறது? ஏன் தெரியாது
Kalla velaa sithaa kalla kuddam
நான் சொல்வதெல்லாம் பொய் , 😅
இப்ப நல்லா விளங்குதே? "என்ர பிள்ளையை டாக்குத்தருக்கு - எஞ்ஜினியருக்குத் தான் படிப்பிப்பன்; அது தான் எனக்கு கௌரவம்; உசத்தி; சமூகத்தில மரியாதை. அதோட இலட்சக் கணக்கில உழைப்பு, பெரிய பங்களா மாதிரி வீடு, ஒண்டுக்கு ரெண்டு கார் எண்டு சொகுசா வலு எழுப்பமா ஊருக்கெல்லாம் காட்டாப்பு காட்டி, பறை தட்டலாம்!" உந்த வரட்டுக் கௌரவ நினைப்புகள முதலில நிப்பாட்டுங்கோ...!! படிக்காட்டியும் நேர்மையா உழைச்சு மனச் சாட்சிக்கு பயந்து வாழோணும். இந்த மாதிரி மடிப்பு கலையாம உடுப்பு உடுத்தி, காரில வலம் வருகிற சீமான்களை விட நெற்றி வியர்வை சிந்தி தோட்டம் கொத்தி உழைக்கிற ஏழை விவசாயி இருநூறு மடங்கு உசத்தி... அவனுக்குத் தான் இனி கைகூப்பி, மரியாதை கொடுக்கோணும்... தெரியுமே?! மெத்தப் படிச்சவங்கள் எண்டதுக்காக கண்ட கள்ளங்களை எல்லாம் தலையில தூக்கி வைச்சுக் கொண்டு கொண்டாட முடியாது.
உண்மையில் உண்மையைக் கூறினீர்கள்!
உண்மை.
ஐயா மாரே.மன்னிக்கவும் சா..ர் மார்களே. வீதி விபத்தை விடுங்கோ .உங்கள் வைத்தியசாலையில் வந்து உங்களால் நிகழ்ந்த விபத்துக்களை மறந்துவிட்டீர்களா?முதலில் அதை பற்றி பேசுங்கள்.சத்தியமூர்த்தி என்கிற டிப்பரால்,கேதீஸ்வரன் என்கின்ற லொறியினால் அதிகமாக விபத்துகள் நடந்துள்ளன. இதில் நின்று பேசிக்கொண்டு நிற்கும் நஞ்சுப் போத்தல்கள் ஆல் எத்தனை தற்கொலைகள் நடக்கப் போகின்றதோ தெரியாது. அதனால் முற்காப்பு நடவடிக்கைகள் நாம் எடுக்கத் தான் வேண்டும்.
போட்டான் பார்ரா அது
👍👍👍
Private க்கு நேரமாச்சு ஓடுங்க நோயாளிகளை Nurse மார் பாப்பினும்
மக்கள் முட்டாள்கள் இல்லை. அதை எப்போதும் நினைவில் வையுங்கள் .
ஒழுங்காக வேலை செய்யுங்கள்
வேலை செய்யாமல் சம்பளம் எடுப்பதை நிறுத்து
தனியார் மருத்துவ மனையில் வேலை செய்துகொண்டு ஒரே நேரம் இரண்டு சம்பளம் எடுத்தால் நாட்டுக்கு நட்டம் தானே
கதாப் பிரசங்கம் மாதிரி இருக்கு😂 இதைத் தான் வைத்தியர் அருச்சுனா சொன்னவர் மற்றய வைத்தியசாலைகள் ஒழுங்ககாக வோலைசெய்தால் ஏன் இந்தப் பிரச்சனை.ரை கட்டின மாபியாக்கள் சிறிது சிந்தியுங்கள்.
விழிப்புணர்வு போதனைகள் மக்கள் நல மொழி, வேலைப்பளுவை குறைக்கணும்,
என்னடஇது 2000 தொடக்கம் 2500 வரையும், 17000 தொடக்கம் 20000 வரையும் வைத்தியசாலையில் சரியான புள்ளிவிபரமில்லையா????
அப்பதானே சிக்கலான விடயங்களை இடையில செருகலாம்.
Om machaan pulli vifaram ondum illada
பின்னாடி ஏதோஉங்களுக்கு ஆபத்து வரப்போகிறது அதை நினைத்து முன்னாடியே உருட்டுகிறீர்கள்
மக்கள் முட்டாள்கள் அல்ல.
இனி வரும் காலங்களில் சிவில் சமூகத்தையும் உங்களோடு இணைத்து உங்கள் செயற்பாடுகளை அவர்களோடு பகிருங்கள் அப்போது தான் உண்மைத்தன்மையை உலகறியும்.
நீங்கள் அரசினுடைய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுகின்றீர்களா
ஐயோ இப்ப தான் இந்த சாமிக்கு கண் கொஞ்சம் கொஞ்சமா வெளிக்குது போல 😂😂😂😂😂😂 உங்கள எல்லாம் என்னத்த சொல்ல......
இப்ப தான் நல்ல மனிதர்கள் போல் காட்டமுயற்சிகிறார்கள்
உங்கள் ஊழள்கள்பற்றி கதைகாமள் வேறு கதைகளை கதைக்கிறார்கள்
கவனத்தை திசைமாற்றிராங்கள்
தற்போதய கேள்வி என்ன வெனில் சாவகச்சேரி வயித்தியசாலையை விட்டு வயித்திர் அர்ச்சனாவை
இடம் மாற்றியதற்கு
காரணம் என்ன?
உங்கள் எந்ததிசை
திருப்பலும் வாய்க்காது
அனைவரும் கள் ளர் கூட்டகாம இருக்கிறது
paper paaththu vaachikraar mafiah hang's 😂😂
எழுதி பார்த்து வாசிக்கிறீர்
வெட்கமில்லாமல் நடுங்கி நடுங்கி பேசுகிறாய்.
இவ்வளவு நாளும் எங்கே போனீங்க.
உங்கள் நேர்மை நியாயம் பற்றி தெரியும். வெட்கமாக இருக்கிறது.
👌💯😂😂
வணக்கம் தயவு உங்கள் வைத்தியசாலையில் மனிதநேய மிக்க வைத்தியர்களை நியமியுங்கள் சுதர்சன் பிரசாந் வேணுகாந்தன் கேதீஸ்வரன் போன்ற கிறிமினல்களை துரத்தியடியுங்கள்.
அதிதீவிர வைத்தியபிரிவில் அனுமதிக்கப்படும் முதியோர்களில் வைத்தியம் பழகி கொலை செய்வதை நிறுத்துங்கள். எனக்கு நேரடி அனுபவம் உண்டு.
இணுவிலில் இருந்த கொறனல் ஒருவன் மகாபாவி அவனும் இந்த ஈனச்சோறு திண்டவன்தான்.
சமாளிக்காதேங்கோடா.
சத்தியமூர்த்தி நீங்கள் நல்லவன் ஆனால் கேதீஸ்வரனின் வலைக்குள் நீங்களும் விழுந்து விட்டீர்கள்.
சத்தியமூர்த்தி நல்லவனா? கொலைக்கு உடந்தையாக இருப்பவனும் கொலையாளிதான்
கொடுத்த பணத்துக்கு கணக்கு காடினம் இவ்வளவு நாளும் இது பற் ரி எதுவும் சொல்லவில்லை இப்ப பரந்து.அடித்து.கொண்டு.வந்து செலவு.கணக்கு சொல்ல காரணம் என்ன? இந்த Dr யாரும் பிரைவேட் ஹாஸ்பிடலில் வே லை.செய்ய கூடாது
மக்கள்.கவனியுங்கள்
முதல் தடவை இப்படி ஒரு கா ணொளியை பார்க்கிறேன். இதற்கு காரணமாக இருந்த வைத்தியர் அர்சுனாவுக்கு நன்றி.
இப்பத்தான் இவர்கள் கோமாவில் இருந்து எழும்பினமாதிரி இருக்கு 😮
Sariya sonnenga appadithan irukkirathu
Always
Dr arjuna🎉🎉🎉🎉🎉🎉
கதையே தள தள இதுவே உங்கள் முகம் தெரிது😮
Mafiah poi kathai
நீங்கள் எல்லோரும் சேர்ந்து தெருக்கூத்து மூலம் சொல்லலாம் இவர்களின் விளம்பர மானது ஆஸ்பத்திரியில் இடம் பிரச்சனை தனியார் வைத்தியசாலைக்கு போங்கோ அங்கயும் நாங்கள்தான் சேவையாளர்கள் என்கின்றார்கள்
👌👌💯💯
உங்களைப் போன்றவர்களால் மருத்துவத்துறைக்கே கேவலம்
Really true 💯
என்ன டா Film காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்😮😮
அரச வைத்திய நிபுனர்கள் ஏன் தனியார் வைத்தியசாலையில் பணி செய்கிறார்கள் அரச சம்பளம் வேறு எடுக்கிறார்கள் அரச வைத்தியசாலைக்கு வரும் மக்கள் ஏன் தனியார் வைத்தியசாலைக்கு செல்லுமாறு பணிக்கப்படுகிறார்கள்
சவபபெட்டி கடைக்காரருக்கும் போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கும் என்ன தொடர்பு சவப்பெட்டியிலும் கொமிசன் பணம் வேண்டி பிணம் தின்னும் கழுகுகளைவிட மோசமானதாக மாறியிருக்கிறது வைத்தியத்துறை
இதே கேள்வி ஆசிரியர்களிடமும் கேட்கப் பட வேண்டும்.
சுப்பர்👍
சரி இப்ப என்ன சொல்ல வாரீங்க? என்ன வளவளா கொலகொலா? சொல்ல வார விஷயத்தை தெளிவா சொல்லுங்க வெண்ணெய்களா.
👍🤣😂
ivankal ennadappa ennapesanum enru theryama pesuranga
They are not educated and they need to explain what mistakes happen in the hospital.
இதை யார் உங்களிடம் இப்போது கேட்டது சாவகச்சேரி விடயம்சம்பந்தமாகவிசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்
இப்ப ஏன் இந்த விளக்கம் கொடுக்கிறார்கள் உங்க கடைமை தானே செய்தனீங்கள்
Do you know? What is the meaning of SRI,
நான் உன் அடிமை மேகத்தியன் கொண்டு வந்தது அவன் நாட்டை விட்டுப் போட்டான்
அவன் போட்டோ மலம் இப்பவும் நாறுகிறது
சுருங்கக் கூறி விளங்க வைத்தல் கைகொள்ளலை கற்றுக் கொண்டார் மிகவும் சிறப்பாக இருக்கும்,
சத்திய மூர்த்தி அய்யாவின் முகம் அழகாக இருக்கு...
😂😂😂😂😂
தம்பி ஓட்டாதே... உண்ட விளக்கம் இப்ப வேண்டாம்... நாங்கள் தெளிவடைந்து விட்டம்.... போய் தூங்கலாம்..
அர்ஜுனா வின் கேள்வி க்குபதிலை ஏதிபார்த்தேன் 😢
புள்ளிவிபரம் வேண்டாம் ஐயா ஒவ்வொரு பிரதேச வைத்தியசாலைகள்|ளையும் இயங்கவையுங்கள் நல்படியாக இப்ப வந்துதான் உங்களுக்கு ஞானம் பிறந்திருக்கு போல நித்திரையில்இருந்து இப்பதான் எழுந்து இருக்கிறார்கள் போல
This meeting unnecessary. If you want to talk anything go and talk to Dr Archuchuna. If he is your son what you do? Think your self. He also suffered a lot. We can see .why you can't see? Think ,go and talk to him ,get back to him in chavakachcheri. Use your knowledge . Not fighting. Enough fighting.
முறையான வாகன பயிற்சி இன்மை முக்கியமானதாக இருக்கிறது. அதற்கு நடவடிக்கைகள் எடுங்கள்.
நீங்கள் ஒன்றும் புதிதாக புள்ளிவிபரம் போடத்தேவையில்லை உங்கட வண்டவாளம்ரன் - வாளம் ஏறிவிட்டது
நம்பிட்டோம் … அப்புறம் ஆஆ
வரும் உதவியை திருப்பி அனுப்புவது பிறகு கட்டில் இல்லை என்று புலம்புவது.
நீங்கள் யாரோ எழுதி தந்தை லா சிக்கின்றிர்கள் போல இருக்கு
இருங்கோடா வாறம்.
என்ன புலம்புகிறீர்கள் . Dr.அர்ச்சனாவிடம் பொறுப்பை ஒப்படையுங்கள் . அனைத்தும் சரியாகும்
நீ இவ்வளவு நாளும் தனியார் வைத்தியசாலையில் இருந்திட்டு இப்ப வந்து கதைச்சிட்டிருக்கியா போட
Athuthane
முன் ஆயத்தம் போதாது சரியாக ஒத்திகை பார்த்தபின்பு நடிக்கவும்
Koma plumbing vanthu ippa than rehearsal parkkirankal.
Why now you all have to say this? Showing off that your doing something?we are not stupid. Dr Arushna is the best doctor.
பதிவேடுகள் சரியாக இருந்தால்,2500-3000 என கூறுவது சரியான தகவலா?
Doctors What rubbish are u all talking plz look after your patients be kind do not charge the poor patients who are entitled for free tratment their tears will not go vain thumbs up for Dr aruchuna he is the best doctor 👍
Simply well said🥰. We are proud of all presented consultants ! We are always honoring your dedication and commitment towards medical service in Jaffna!
In last year, when I was there with my son over 04 weeks times in NERO ward, I was very much impressed by Athithtan Sir! Even in the mid night time, Sir never ever skipped to perform the ward round after completion of many surgeries. Moreover, Sir is normally reachable and well cared to each patients. Even though, my son was admitted for plastic surgery, Sir always checked with his colleagues about my son's treatment progress.
He is the immense consultant and "Living Sir with the Lamp".
"யாழ்ப்பாணிகளுக்கு முற்றற்று மல்லிகை நறுமணம் வீசுவது தெரியாது"
God bless you all!
யாழ் போதனா வைத்திய சாலையில் கடமை புரியும் பெரும்பாளான வைத்தியர்கள் இதய சுத்தியுடன் தான் கடமை புரிகிறார்கள்❤🎉
நீங்க திண்டது வயிறு கலங்கி மலசலகூடம் சென்றது பற்றி கேட்கல
இவ்வளவு நாளும் நீங்கள் நோயாளிகளுக்கு செய்த பாவங்களையும் மருத்துவ துறையில் அடித்த ஊழல்களையும் ஒரு media meetingல் சொல்லவும்🤭🤭🤭
இவர் யாழுனா என்ற வைத்தியர் தான் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையின் பங்காளி யமுனா வைத்தியர் கொடுக்கும் லஞ்சத்திற்காக தான் யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள் அலைகிறார்ர்கள். யாமுனா பணப்பேய் எனக்கு நிறைய யமுனாவிடம் அனுபவங்கள் உண்டு . இவர் யாழ் வைத்தியசாலை பிரச்சனைக்கு வாக்காளத்து வாங்குகிறார் என்றால் இதன் பின் நிறைய ஊழல்கள் இருக்கிறது என்பது உறுதியாகிறது.
வணக்கம் வைத்தியற்களே.
நீங்கள் எல்லாம் இவ்வளவு காலமும் எங்கே இருந்தீர்கள் ஏன் இப்படி ஒரு ஞானம் இப்பொழு வந்தது.
மக்களை மடையர் என்று கதைசொல்வதை சற்று சிந்தியுங்கள்.
நீங்கள் மருத்துவம் தான் கற்றுள்ளிற்கள் உங்களுக்கு இந்த ராம பொருந்தாது.
விழிப்புணர்வுகள் மூலம் விபத்துக்களை குறைக்கமுடியும் 100வீதம் நிறுத்துவது கடினம்.
நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் படித்துத்தான் மருத்துவராக வந்தவர்கள் என்பதை மனதில் நிறுத்தி உங்கள் பணியை செய்யவும்.
அருமையான விளக்கம் வைத்தியர்களே உங்கள் தியாகம் மதிக்கத்தக்து இறுதியுத்தம் நடந்த காலத்தில் வன்னியில் நின்று உயிரை துச்சமென வைத்து வைத்திய சேவை மறக்கமுடியாது.
நல்ல நாடு, நீங்க எப்போவாவது நோயாளி களிடம் பேசி இருக்கின்றிர்களா?என்ன உளறல்.
நீங்கள் இவ்வளவு காலமும் நித்திரையாக கொண்டீர்கள் இன்றைக்கு உங்களுடைய சரித்திரம் முடிந்திருக்கும் புலிகள் இருந்திருந்தால்
செய்த பிழைகளை மறைக்க மக்களிடம் அனுதாபம் தேடுகிறார்கள், மக்களே கவனம்
Doctor Arjuna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருச்சனா கதைபின்புதான் நீங்கள் நத்தரை கொண்டு எழும்பி இருக்கன்றீர்களா செரிஎனிஎன்றாலும் திறன்பட செய்யுங்கள் வாழ்த்துகள்
ஐயா மார் நீங்க மரியாதைக்குரியவர்கள்...அந்த மட்டத்திலேயே நில்லுங்க. பிழைகளை செய்தால் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு விசயத்தை முடியுங்க. உங்களுடைய கதையிலேயே தெரிகிறது பயிற்சி எடுத்து வந்து கதைக்காதையுங்க
நீங்ஙள் கூறுவது உண்மை டாக்டர். வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான லைஸ்ஸன்ஸ் கொடுக்க வேண்டும்.இதை போலிஸ்சார் கவனிக்க வேண்டும்......யாழ்ப்பாண வைத்தியசாலை டாக்டர்மாரே உங்கள் பனி நன்றாக தொடர எங்கள் வாழ்த்துகள்.
நான்கு tuition center ல அதிகூடிய புள்ளிகள் பெற்ற படிப்பின் திறமை பேச்சில் தெரிகிறது
விபத்து வி பத்து விழிப்புணர்வு, செலவழிப்பு, கவனக்குறைவு, அவதானம் சௌக்கிய சேவையில் வசதிக்குறைவு, விபத்து விழிப்புணர்வு. 20 ஐசியூ கட்டில்கள் 120 ஆக ஆக்கமுடியாதா? இதற்கு நடவடிக்கை எடுக்கமுடியாதா?
உங்கள எல்லாத்தையும் ஒரே நேரம் பாக்க சந்தோசமா இருக்கு மற்றும் சிரிப்பை அடக்க முடியாமலும் இருக்கு
வட்டுக்கோட்டைக்குப் போற வழி கேட்டால்
துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு
என்றதுபோல் உள்ளது இவர்கள் புலம்பல்.
என்ன உருட்டு விட்டாலும் அர்ச்சுன்னின் அம்பு
இந்தக் களவாணிகளுக்கு நித்திரை இல்லாமல் செய்துவிட்டது.
இவர்களின் சொத்துக்களை mudakkanum
Yes Sir, Make awareness by introducing the traffic lights in every junction and introduce stop sign 🛑 in every junction is so important..
In foreign countries they reduced much by signal 🚦 and stop 🛑 sign rule. Everyone has to follow those .
நீங்கள் எப்படி படித்தீர்கள்?சிறு வயதில் இருந்து உங்களுக்கு அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று கல்வியை ஊட்டி வளர்த்தார்கள் தானே, சோதனையில் கேள்விகள் இப்படிவரும் மகனே நீ நான் சொல்வதுபோன்று எழுதிவிட்டுவா என்றுதானே ஆரம்ப பாடசாலை காலத்தில் படிப்பித்தார்கள், உங்கள் பெற்றோர் ஆரம்ப காலத்தில் ஊட்டிவிட்ட கழிவு ஆங்கிலத்தைத்தானே நீங்கள் இப்போதும் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள். உங்களைவிட கெட்டிக்காறர் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நீங்கள் எப்படி பல்கலைக்கழகம் சென்றீர்கள்? உங்களுக்கு கல்வி வாழைப்பழத்தை ஊட்டிவிட்டதுபோன்று பெற்றோர் சிறுவயதில் ஊட்டிவிட்டார்கள் - இப்படி படித்து டாக்டரவதைவிட ஆஸ்பத்திரியில் cleaning வேலை செய்பவன் மதிப்பிற்குரியவன். கல்வி ஊட்டப்பட்டதனால்தான் படித்த தமிழ் சமூகம் அறிவற்றவர்களாவும், சிந்திக்க தெரியாதவர்களாகவும் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் உள்ளது போன்று UCAT, interview ஊடாக பல்கலைக்கழகத்திற்கான தெரிவு இடம் பெற்றிருந்தால் நீங்கள் ஒருபோதும் டாக்டர்களாக வந்திருக்கமுடியாது என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும். மருத்துவம் என்பது படியாத யாழ்ப்பாண பாம ர ர்களுக்குத்தான் அதிசம், என்னைப்போன்று படித்தவர்களுக்கு மருத்துவராக இருப்பது என்பது ஒரு boring தொழில் காரணம் சுய சிந்தனைக்கும், creativityக்கும் அந்த தொழிலில் இடமே இல்லை. உங்களது அறிவற்ற மூளைக்கு retirementவரையும் இப்படியான சிந்தனை அற்ற boring வேலைதான் சரியானது. உங்களது விஞ்ஞான அறிவு பூச்சியம், உங்களது பகுத்தறிவு பூச்சியம். உங்களது மருத்துவ அறிவும் அரைகுறையானதாகவே இருக்கின்றது காரணம் நீங்கள் கல்வி ஊட்டி வளர்க்கப்பட்ட பொம்மைகள். உங்களை பாமர மக்கள், Cleaners, nurses, உங்களுக்கு கீழ் வேலை செய்யும் வைத்தியர்கள் சேர் என்று அழைக்கவேண்டும், எதற்காக உங்களை அவர்கள் சேர் என்று அழைக்கவேண்டும்? நீங்கள் என்ன மருத்துவ விஞ்ஞானிகளா, அல்லது வருத்தங்களுக்கு மாத்திரைகள் கண்டறிந்த விஞ்ஞானிகளா? நீங்கள் செய்யும் சிகிச்சைகள் வெள்ளைக்காறன் கண்டறிந்த சிகிச்சைகள், இன்று உள்ள உலகத்தில் யார் வேண்டுமாக இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த மருத்து அறிவை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வைத்திய தொழில் cheap ஆகிவிட்டது அன்பர்களே.
மேலும் பெண் டாக்டர்களை அம்மா என்று அழைக்கவேண்டுமாம், எதற்கு அப்படி? ஏன் பெண் டாக்டர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு வருகின்றவர்கள் எல்லாம் பிள்ளைகளோ, தாயைத்தானே அம்மா என்று அழைப்பார்கள். நீங்கள் கடவுள்களா? பைத்திய பாமர யாழ்ப்பாணத்தான் தான் டாக்டர்களை கடவுள் என்பான், ஆமா இறந்த எத்தனை நோயாளர்களை நீங்க எழுப்பி வாழ்வு அழித்திருக்கின்றீர்கள். மருத்துவ துறையில் சிகிச்சை முறைகளை கண்டறியும் மருத்து விஞ்ஞானிகளும், ஆராச்சி செய்து மருந்துகளை கண்டுபிடிக்கும் வெள்ளைக்காறங்கள் மட்டுமே கடவுள் என்று சொல்லலாம், அவங்களே தங்களை கடவுள் என்று சொல்வதில்லை, நீங்கள் சைக்கிள் திருத்தும் மெக்கானிக்தான், நீங்கள் மருத்துவத்தில் புதிதாக எதனையும் செய்பவர்களும் இல்லை, புதிதாக எவற்றையும் கண்டுபிடித்தவர்களும் இல்லை குட்டிப்பையங்களே. ஏன் குட்டிப் பையங்கள் என்று சொல்கின்றேன் தெரியுமா, அப்பா, அம்மா என்று பெற்றோர் ஊட்டிய கல்வியால் படித்தவர்கள். கல்வி என்பது ஊட்டிவிட்டு கற்பதல்ல, மாறாக வெள்ளைக்காற பிள்ளைகள் தானாக கற்றுக்கொள்வது போன்று கற்றுக்கொள்ளவேண்டும் குட்டிப்பையங்களே, அப்படித்தான் கட்டாயம் கல்விகற்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருந்தால் நீங்க கச்சேரியில் பைல்களை அடுக்கும் தொழில்தான் செய்திருப்பீர்கள். யாழ்ப்பாணத்தில் படியாத குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் ஒரு சிலருக்கு எனது நெஞ்சார்ந்த புகழாரத்தை சூட்டிகொள்கின்றேன்.
நான் இரண்டாம் வகுப்பில் இப்படித்தான் வாசித்தேன்.
😂😂😂
நீங்கள் எல்லோரும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து மக்கள் முன் நின்று ஒரு ஊடக சந்திப்பு நடத்துங்கோ. அப்ப மக்கள் கேட்கும் கேள்விக்கு பதிலும் சொல்ல தெரிய வேணும்...
இந்த மருத்துவ ர் ஏன் தடுமாறுகிறார்
IBC தமிழ்மக்களிடமிருந்து அன்னியப்படுகிறது😭
Medical mafia
பின்னுக்கு இருக்கிறவரை நித்திரையில் இருந்து எழுப்பிய பிறகு meeting ஐ தொடரவும்🥱🥱🥱🥱(Blue shirt)
Dr a. ❤❤❤❤❤❤❤
❤உலறீங்ககல்லறட பொங்கட்ட காணும்
பயம் வந்துவிடுது போல விளங்குது
இவ்வளவு நாளும் எங்கே போனீர்கள்
Your advice is too late. .please tell the message Mr sathiyamoothy and ketheeswaran. At first advice need you.
How money in your bank account government want auditors
என்னங்கடா மக்கள் அக்கறையா இருக்கிறாங்கோ இப்ப கழுதைகளை போல் நடத்தும் இவர்கள் அவர்களுக்கும் மனசு இருப்பதை பார்ப்பதில்லை மனசு வலிக்க பேசுவது நல்ல வில்லுபாட்டு திருந்துங்கப்பு
Shame on you Jaffna Drs .😂😂😂😂(Some of the good Good drs Thank you)
டாக்டர் மணி தீபன் சாமானிய மக்களுக்கு புரியிற மாதிரி சில விஷயங்களை நீங்கள் கூற வேண்டும் நீங்கள் கூறுவது ஒன்னும் புரியவில்லை தரம் 5L படிக்கும் மாணவர்கள் போல் உங்களுடைய பேச்சு இருக்கிறது லண்டன் போய் என்னத்த தான் படிச்சீங்க தெரியல