நகரம் சிறுகதை|| Nagaram ||Sujatha short stories || Tamil stories || Saro Patti Kathakelu.
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- #தமிழ்சிறுகதைகள்#sirukathaigal
#tamilshortstories
#tamilkuttistory
#tamil
#tamilshortstory
#sirukathai
#saropattikathakelu
#storytime
#storychannel
#inspirationalstory
#viralstories
#storytelling
#sujatha
#nagaram
#sujathashortstory
#சுஜாதா
#நகரம்
Subscribe our channel and click Bell icon for more videos
Please stay connect with us by subscribing our channel
நகரம்--- எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதை.
கதைத்தொகுப்பு -- சிறந்த சிறுகதைகள்.
இந்தக் கதையைக் கேட்கும் ஒவ்வொரு தாயின் கண்களில் இருந்தும் கண்ணீர் வருவது நிச்சயம்.
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன .நிஜாம் லேடி புகையிலை, ஆர்.கே கட்பாடிகள் எச்சரிக்கை!
மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல' பைப் 'அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்ன பையன்கள்' டெடன்னஸ்' கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்து கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன. விறைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன மானிட போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.