Pallakku Kuthiraiyile song | Periya veetu pannakaran | Malaysia vasudevan| Ilaiyaraja பல்லாக்கு
HTML-код
- Опубликовано: 21 окт 2015
- Music - llaiyaraja ,
Lyrics - Gangai amaran
Singer- Malaysia vasudevan
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ruclips.net/user/tamilcinema...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in - Кино
2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤❤❤
Mugeshkumar
Me to
Me too
என் ஆயுசு உள்ள வரை கேட்பேன்
2024 ல் இப்பாடலை விரும்பி கேட்பவர்கள் உள்ளீர்களா
❤❤❤❤❤❤
S
நான்
❤️❤️❤️ßss
2034 varaikum keppom
2024ல் யாருக்கு இந்த பாட்டு பிடிக்கும்
Thirumba thirumba kettukitte irukken
Me
ethe mokka comment ha yella palaya pattukum podrathu ku oru gosty irruku
இந்த நிமிஷம் வரை இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
இன்னைக்கு மதுர ஃபுல்லா இந்த பாட்டு எல்லா பக்கமும் ஓடிட்டு இருக்கு. வேற லெவல் வைப் 🎉
2022ல் யாருக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும்
Brother 2022 la matum illa 2052 la kuda intha pattu ellarukum pidikum 👍👍
மூணு மாசம் ஆச்சு இன்னும் எஸ்எம்எஸ் வரலைன்னு பார்த்தேன்
Enakkum pudikkum
Always be like ❤️❤️🎉🎉
@@palanisamy1467😂 😂😂
மதுரை சித்திரைத் திருவிழாவில் தான் இந்தப் பாடலை முதல் முறையாக கேட்டேன் அன்றிலிருந்து இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்...🔥🔥🔥🔥🔥
சித்திரை திருவிழாவில் ஓங்கிஓலிக்கு பாடல் அதுவும் மீனாட்சி குதிரை வாகனத்தில் வரும்போதும் தேரோட்டத்தின் போதும் இந்த பாடலை கேட்கும் போதும் அந்த அனுபவத்தை ரசிக்கும் மதுரைக்காரனுக்கு தான் தெரியும்
Yes bro
ஆமா
போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் பிடிக்க நடந்தாரு ....மரிப்போர மல்லுகட்ட துணிந்தாரு மகராசி கண்ணகண்டு பளிஞ்சாறு அற்புதமான வரிகள் ....
2021ல் ஒரு லைக் போடுங்க
Super songs
Me
Sorry bro ithu 2022🤣🤣🤣🤣🤣
...மீனாட்சி திருக்கல்யாணம் கண் முன் நிறுத்தும் பாடல் ...அருமையான வரிகள்👌...காலம் கடந்தும் எதிரொலிக்கும் ...
இந்த பாடலின் ஆணிவேரே மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களின் குரல்தான் ...
Yes
காலம் கடந்தாலும் இப்ப வரை மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இப்பாடல் கேட்டு தேர் திருவிழா நடைபெறும்.......அருமையான பாடல்
இந்தப் பாடல் மலேசியா வாசுதேவனைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு இனிமையாக இருந்திருக்காது.
Correct unique voice
S simma kuralon
நவரச நாயகன் கார்த்திக் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க ..
எத்தனை முறை கேட்டாலும்....... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்... கிரேட் ராஜா சார்
மதுரை மாவட்டம் மக்கள் மனங்களில் நிரைந்து மீனாட்சி அம்மன் மீது அன்பு நிரைந்து கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல் இந்த பாட்டு. பாடியவர் பாட்டு எலுதியவர் இசை சேர்த்தவர் இப்பாடல் பெருமை சேர்க்கும் எக்காலத்திலும்.
என்தாய் மீனாட்சி..... என்அப்பனை திருமண பாடல் திருவிளையாடல் படித்துவிட்டு இந்த பாடலை ஈசன் மீது பேரன்பு கொண்டவர் அனைவருக்கு பிடிக்கும்........👍👍👍
மலேஷியா வாசுதேவன் & இளையராஜா... அருமை..2022 இந்த பாடல் கேக்கிரவங்க ஒரு லைக் போடுங்க ❤️👌👍
2024 la yaar lam kekuringa
🎉
Me
Naanum...😂
Me
Naanum🎉
எங்கள் மதுரை மீனாட்சி திருவிழா வரப்போகிறது
இன்னும் 2 வாரங்களில் 3 வருடத்திற்கு பிறகு மதுரை மாசி வீதி முழுவதும் ஒலிக்க போகும் பாடல். எங்கள் ஆத்தா மீனாட்சி, சொக்கனின் அழகு தேர் ஆடி அசைத்து வரும் அழகை பார்க்க என்ன தவம் செய்தோமோ!!!
Yes bro...
3 year ku munadi mdu vittu poiten. Ipa 3 year appuram mdu la thiruvila nadakka poguthu anal naan maduraila illai....
@@anshikaas463 Dont worry, You are welcome to Madurai for Chithirai Festival 2022.
😍😍😍
தமிழ் மொழியும், மதுரை மாநகரமும் இருக்கும் வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்🙏🙏🙏
காந்த குரலுக்கு சொந்தக்காரர் அய்யா மலேசியா வாசுதேவன்
மலேசியா வாசுதேவன் அய்யா குரல் அருமை
மதுரை மீனாட்சி மதுரைக்கு மட்டும் அல்ல தமிழர்கள் வாழும் அனைத்து பக்கமும் சொந்தமானம்வள்
எங்க மதுரையின் சித்திரை திருவிழா காலங்களில் பலமுறை கேட்க முடியும்....
ஆனா 2 வருடமாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடக்கவில்லை....
என் சாமியை பார்க்க முடியலை மிகபெரிய வருத்தமளிக்கிறது.....
Sss
Mm
S bro same feeling
4.5.23... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்... மதுரை மீனாட்சி க்கு அருமையான பாடல்... 😍😍🥰🥰⚘⚘🤩🤩
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் சித்திரை ஒன்று அன்று இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு போய் பாருங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் திருத்தேர் பவனி வரும் அப்பொழுது தெரியும் இந்தப் பாடலின் அருமை ஊர்வலத்தில் இந்தப் பாடலை போடும் பொழுது உங்களுக்கு புரியும்
இந்த பாடலை பிடிக்காதவர்கள் இருப்பாங்களா.மதுரையில் சித்திரை திருவிழா இன்று 6 ஆம் நாள் இந்த பாட்ட போட்டதும் அது ஒரு ஈர்ப்பு .அம்மா மீனாட்சி என் அப்பன் சொக்கநாதன் அவங்களுக்கே எழுதின பாட்டு. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Unmatha
2021 😚யாருக்கெல்லாம் பிடிக்கும் இப்பாடல் 😍
Enaku Romba Pudikkum
Bro
2021 மட்டும் 20வது முறை இப்பாடசாலை கோக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Yes iam
Romba.....❤️
Me
இப்பாடலை யார் யாரெல்லாம் 2023வரை கேட்டு ரசித்தவர்கள் 🙏
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று பிடித்தவர்கள் லைக் பண்ணவும்
லட்சம் முறை கேட்டாலும் திரும்பவும் கேட்கத் தூண்டும் பாடல் இசைஞானி கார்த்திக் கூட்டணி இந்தப் பாடலில் ஏதோ மேஜிக் செய்திருப்பார்கள்
மதுரை சித்திரை திருவிழாவில் என் தாய் மீனாட்சி பூ பல்லக்கில் வரும்போது அந்த கூட்டத்தில் இருந்து இந்த பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமை தரும் பாட்டு என்றும் என் தாய் மீனாட்சி அம்மன் எல்லார்க்கும் வாழ்வு தருவாள் 🙏🙏🙏🙏
பாசமுள்ள பாண்டியர் பாட்டுக்கு பிறகு ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பிடித்த பாட்டு👍
இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் எங்கள் நவரச நாயகனையும் பிடிக்கும்
மதுரைக்காரய்ங்களுக்கு மீனாட்சி தான் அம்மா .... 🙏
அவளோட கல்யாண கதையை இந்த ஒத்த பாட்டுல அவ்ளோ அழகா சொல்லிருப்பாங்க .... அம்மா கல்யாணத்தை பாக்குற பாக்கியம் கிடைக்குற புள்ளைக எவ்ளோ புண்ணியம் பண்ணிருக்கணும் 😍
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
"வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது"
என்னைய மாதிரி ஒருத்தன் லவ் பண்ணி எல்லா பிரச்சனையையும் சந்திச்சு அந்த பொண்ணையே கை புடிக்குற நேரம் .... அந்த சொக்கன் கொடுத்த பலமும் அருளும்
ஏன்னா சொக்கனும் அப்படித்தான் எங்க அம்மா மீனாட்சி கையை புடிச்சிருக்கார் 🙏
அதைத்தான் இந்த வரியில அழகா சொல்லியிருப்பாங்க ....
"போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு"
என் வூட்டம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் .... இத்தனைக்கும் அவங்க முஸ்லிம் வேற .... நூருல் மாஷா அவங்க பேர் ....
Super bro
💐🙏
சூப்பர்
லவ் யூ
மதுரை மக்கள் மனதில் ஆண்டுதோறும் ஒலிக்கும் இந்த பாடல்.....
இந்த அழகைக் காண இத்தனை நாள் பார்க்காமல் இருந்தோமே என்ற எண்ணம் வரும் இந்தப் பாடலின் வரியும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவீதி உலாவும் அப்பொழுது உங்களுக்கு புரியும் அன்று இந்த வைபவம் நடக்கும் அதை பாருங்கள் ஒவ்வொரு ஆன்மீக பக்தர்களும் பார்க்க வேண்டிய திருக்கல்யாண உற்சவம்
இந்த பூமி உள்ளவரை இதுதான் மதுரைக்கும் மீனாட்சிக்கும் இல்லை இல்லை தமிழினத்திற்கே பெருமையா இருக்கும் பாடல்..... அடுத்து வராரு வராரு அழகர் வராரு.
சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று
என் தாய் மீனாட்சி🙏🙏
@@vignesh7952 ஆமா தல
2023 லையும் இந்த song ah கேட்காம தூங்க முடியாது... இதான் நிம்மதி... எங்க தலைவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் step என்ன style என்ன........
2023 இந்த பாட்டு யாருக்குஎல்லாம் பிடிக்கும் சொல்லுங்க
Ennaku bro😊
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
ஊருக்குள்ள ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
தேருக்குள்ள தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
எத்தன வருடங்கள் கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல் 🔥
15.03.2022
இசை. பிரம்மா இசைஞானி இளையராஜா என்றும் மறவாத நினைவில் குரலால் மலேஷியா வாசுதேவன் ஐயா அமர்க்களம் படுத்தி உள்ளார்
யாத்தே மெசேஜ் புல்லா மதுரக்காரங்க பே!! ❤❤❤🫂🫂🫂🥰🥰🥰😍😍😘😘🔥🔥🔥🔥💐💐💐💐🥳🥳🥳🥳🎉🎊🎉🎊🎉🎊💯💯💯💯
வாசு தேவன் அய்யா குரல்வளம் இளையராஜா வின் இசை நவரச நாயகனின் ஆட்டம் வாய்ப்பே இல்லங்க வேற லெவல் 👏👏👏👌👌👌🎉🎉🎉🎉🎉 எனக்கு என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ""( மகராசி கண்ண கண்டு பணிஞ்சாரு,) "" பாடல் வரிகள் அருமை பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
gangai amaran paadal varigal
அம்மா மீனாட்சி தாயின் அருளால் எனக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமண நடை பெற அருள் புரி தாயே,
Kadavul irukaru
உங்களுக்கு விரைவில் மணவாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்
கடவுள் துணை
கண்டிப்பா உங்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்
கடவுள் துணை உண்டு
2023 ம் இந்த பாடல் கேட்போம் ஏன் என்றால் நாங்கள் 90s kit🥰🥰
எங்கள் ஆணழகன் நவரச நாயகன் கார்த்திக் 🔥😍
2022 la இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்
2022 mattum illa 2050 aanalum kepan
June 2021la இந்த பாட்ட தேடிவந்து கேட்டு ரசிக்கிறவங்க லைக் podunga
பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூமாலை தோள்மீது போட பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு
பூமாலை போடுகிற திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு பூமாலை போடுகிற திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வச்ச மகராசி
மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாகும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய ஒருநாள் திருநாளு பொறந்தது
பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிபோர மல்லுக்கட்ட துணிஞ்ச்சாரு
மகராசி கண்ணகண்டு பணிஞ்சாரு
வேரென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்னா நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுச யாரு....
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா வரிகள் இருக்கு அண்ணா .
ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க அண்ணா .
மனசுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கு அண்ணா ❤
Super😊😊
🎉🎉🎉🎉
இந்தப் பாடலுக்கு பாண்டிய நாடே அடிமையடா ❤❤❤
Yes it's true from madurains😊
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😇. நான் 2k kids தான் but நவரச நாயகன் கார்த்திக் ரசிகன்😎😎
Superrrr bro karthik sir ah ellarukkume pidikkum
எங்கள் மதுரையின் சித்திரையில் முத்திரை பதிக்கும் பாடல்
இன்றும் தென் மாவட்டங்களில் உள்ள அழகர் கோவில்கள் உள்ள ஊரில் நம்பியார் அவர்கள் கையில் வைத்து ஆடும் திருபழம் வைத்து ஆடுவார்கள் இந்த பாடல் சித்திரை பவுர்ணமி அன்று கண்டீப்பாக ஒலிக்கும் பாடல்
💯
🙋♂️
9/2/2023 இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Yes
நம்பியார் அய்யா ஈகோ பார்க்காமல்
எல்லா தலைமுறையின௫டனும் நடிப்பில் அசத்தியி௫க்கிறார்,
வாழ்க்கை யிலும் சினிமாவிலும் நிஜ ஹீரோ
எங்கையோ கேட்டுட்டு பாட்ட தேடி வந்தவங்க யாரு என போல🙋
இந்த பாடலை மலேஷியா வாசுதேவன் தவிர யார் பாடியிருந்தாலும்..இவ்வளவு..அற்புதமாக..இருக்காது...❤❤❤❤❤❤❤❤❤
கனகா மேடம் ரொம்ப அழகா இருக்கீங்க கார்த்திக் சார் சூப்பர் 👌👌🙏
இந்த பாட்ட கேக்கும் போது எத்தன பேத்துக்கு மதுர காரன்ற கெத்து வருது மதுரை அரியதோர் பொக்கிஷம் இந்த உலகத்துல
I'm MADURAI🙌🙋💪💪💪💪
Seruppu
@@ungalskidswelcometoskids y enna palakam ithu
Ennaku
தென் மாவட்டத்தின் மண்வாசனை..... அண்ணன் கார்த்திக்கின் ஆட்டத்தில்... கனகாவின் கண் அசைவில்.. இளையராஜாவின் மாறுபட்ட இசையில்... தென்மாவட்டத்தின் வரலாறாய் நிற்கிறது இந்த பாடல்...
Su
S
👌👌👌👌👌🙏
Kanaga kanna thokka thooki comment la highlight panna....sema ya....Naanum kanagavin expression ku adimai pa....oru kudhuraikulla ukkandha madri enna mudiyumo adha azhaga pannirupanga....💥💥💥💥💥👍👍
@@nandagopalk9311 yeah bro
இளையராஜா, மலேசியா வாசுதேவன் பாடலில் நவரசன் நாயகன் கார்த்திக் மற்றும் குருசாமி நம்பியாரின் நடனம் அருமை இது போன்ற இணை இனிமேலும் கிடைப்பதில்லை
வானம் தூறியது... கொடி ஏறியது🕉️🔱மீனாட்சியின் அருளால் இடியுடன் கூடிய மழையுடன் சித்திரைத் திருவிழா ஆரம்பம் 23/4/2023🙏🙏🙏....heavy rain at Madurai ⛈️🌨️
🙏🔥🔥🔥🔥,, meenakshi amma arul🔥🔥🔥🔥🔥🔥
எவ்வளவு பகைவன் நம்மை சூழ்ந்து இருந்தாலும், இந்த ஒரு பாட்டு கேட்கும்போது பகைவனின் சூழ்ச்சியை முறியடிக்கும் அளவிற்கு உத்வேகம் கொடுக்கிறது ⚔️
எத்தன தடவ கேட்டாலும் சலிக்காத பாடல்
காதலும் பக்தியும் கலந்த பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல் மனைவியின் பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் அவள் மேல் இன்னும் பாசம் அதிகமாகி கொண்டே இருக்கிறது ஆதலால் இந்த பாடலை தினமும் 10 தடவையாவது கேட்பேன் ❤❤❤❤❤
2024 மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா நடைபெறும் அன்று கேட்ட பாடல்
எத்தனை கோடி குடுத்தாலும் இந்த பாடலுக்கு ஈடகாது. கனகா மேம் கண்கள் & கார்த்திக் சார் டான்ஸ் & நம்பியார் ஐயா டான்ஸ் & இசை இளையராஜா சார்& மலேசியா வாசுதேவன் சார் குரல் அருமை அருமையான பாடல் வரிகள் சூப்பர் 🙏🙏🙏
செம்ம ரசிகன் நண்பா..
18/4/22 இன்று இந்தே பாட்டு கேட்டேன் அருமையான நடனம் அருமையான வரிகள்
2024 ல யாருக்கு எல்லாம் பிடித்தமான பாடல்
இந்த பாடலை 24 வருசமா கேட்டுகிட்டே தான் இருக்கேன், கேட்க கேட்க சலிப்பே இல்லை!!!
மதுரை சித்திரைத் திருவிழாவில் மாறாது மறையாது காலம் கடந்து ஒலிக்கும் பாடல்........
இந்த பாட்டு இல்லாமல் எங்க மதுரை மீனாட்சி🙏 சித்திரை திருவிழா பூர்த்தி அடையாது😍
Ithu raja sir music appadi thaanga
Waiting 2021 anga ALAGAR ayya varavukku.
GORIPALAYAM MINI
Reala va
S I am in madurai
@@user-md2es2vr2v Boss orumurai poopallaaku matrum ther thiruvizhavukku vandhu parunga..
மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில் அமைந்த சிறந்த பாடல்களில் ஒன்று
ஆயிரம் தடவை கேட்டு இருப்பேன் என்றும் சலிக்காத பாடல்❤❤❤❤❤
போடாத வேஷம் பல போட்டாரு
சுந்தரரு....🥰🥰🥰🥰 மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு....
இளையராஜா இசை, கார்த்திக் நடிப்பு, மலேசியா வாசுதேவன் குரல் அனைத்தும் அருமை 😘
2023 ல இந்த படல கேட்டு கொண்டுறிகுறேன்
இப்ப 2023 நடக்குது இன்னும் நான் இந்த பாட்ட கேக்குறன் கேட்கும் போது மனசுல ஏதோ ஒன்ன தொலச்ச மாதிரி இருக்கும் 😌😌
மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏👌🎤🎧
மீனாட்சி திருக்கல்யாணம்முடிந்து அன்று இரவு பூப்பல்லாக்கில் சாமி வலம் வரும்போது இந்த பாடல் ஒலிக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்
ஆம் நம் மதுரை மண்ணின் மகத்தான பெருமை😊🙏
ஆமா மதுரையில் இருந்து பார்த்தால் தான் அது தெரியும். நான் மதுரை மக்களில் ஒருவனாக பிறந்திருப்பது எனக்கு கிடைத்த வரம்...
@@vijaykrishna5126 நான் பக்கத்து திருச்சிதான்.
எனக்கு கூட வாய்ப்பு கிடைக்கல நா கடலூர்
@@indirajithlion7060 உங்களுக்கு என்னங்க மதுரை மீனாட்சி = சிதம்பரம் நடராஜர் இருக்காருல.
மாறத அன்பு வச்ச மகராசி எங்கள் மீனாட்சி ❤❤❤கணக்கிறது
சித்திரை மதுரை மீனாட்சி சொக்கநாதர் மாயவ பெருமாள் கள்ளழகர் குதிரை வைகை ஆறு கருப்பன் இது போன்ற பாடல்கள் இன்றும் நினைவில் வருபவர்கள்
இன்று இந்த பாடலை கேட்பவர்கள் Like போடவும்
👍
Supper
Supper bro
intha song daily morning and evening ketpen arumayana songs super 👍👍😍 veraleval 👍😍🙏🙏
மலேசிய வாசுதேவன் குரல் மிகவும் அருமை
மாறாத அன்பு வச்ச மகராசி 😍❤ மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி 😍❤... என்றும் எப்போதும் 😍❤💘❤
2024யில் 😊 இப்பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤
❤
இந்த பாட்டைக் கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிது..
Yes dkv
நவரசநாயகன் கார்திக் நடிப்பு மிகவும் அருமை இந்தபாடலை கேட்க்கும்போது ஏதோ ஒரு இனம்புரியாத. மனதிற்க்கு சந்தோஷம் எப்பவுமே உண்டு மலேஷியாவாசுதேவன் குரல் மிகவும் அருமை நம்பியார் நடணம் மிகவும் அருமை 25.3.2023
இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் ஒலிக்கும் பாடல்
இந்த பாடல் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும் மலேசியா வாசுதேவன் குரல் கார்த்திக் சார் நம்பியார் ஐயா நடிப்பும் கனகா மேடம் நடிப்பும் அருமை 👌👌👌
2022ல இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போட்டு போங்க
2023ல் எத்தனை பெயர்கள் இந்த பாடலை கோட்டிர்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பேர்கள்
கேட்டீர்கள்
2024ல் யாருக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும்❤
தலைவர் கார்த்திக்கின் மிரட்டலான song ..malaysia vasudeven*karthick*ilayaraja...அற்புதமான கூட்டணி....அந்த நாள் நியாபகம்.....கவலையை மறந்து ரசிக்க .....
இந்த ஜென்மம் நான் கார்த்திக் ரசிகன்