கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் | சாராயம் காய்ச்சும் நபர்களை அரசு என்ன செய்ய வேண்டும்| முழு விவரம்
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தை குடித்து அறுபதுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள்.இன்னும் நூற்றுக்கணக்கான பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.அரசு சாராயம் காய்ச்சும் நபர்களை என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!