நொண்டி குதிரை - பரமார்த்த குரு கதைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ரமார்த்த குருவின் கதை என்னும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.
    1728-இல் புதுவையில் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதன்முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
    இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னக மொழிகள் பலவற்றிலும் இது வெளிவந்தது. #tamil #tamilnadu #tamilstories #tamilstory #storytime #bibilical #baby #story #daniel #christianity #christian #christ #tamil #tamilstories #tamilstory #kathaikal #தமிழ் #biblestories #storytime #storytime #bibilical #baby #story #daniel #christianity #christian #kathaikal #தமிழ் #david #goliath

Комментарии •