வழக்காடு மன்றம் : கம்பன் காட்டிய நெறிமுறைகளை சரிவர உணராத சமுதாயம் குற்றம் உடையது
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- வழக்கு: கம்பன் காட்டும் நெறிமுறைகளைச் சரிவர உணராத சமுதாயம் குற்றம் உடையது...
வழக்கு தொடுப்பவர்: முனைவர் த.இராஜாராம்
வழக்கு மறுப்பவர்: இரெ. சண்முக வடிவேலு
நடுவர் : சுகி.சிவம்
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan...
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
#சுகிசிவம் #VazhakaduMandram #Diwalipattimandram #diwali2023 #diwalispecial
சுகி சிவம் ஐயாவை தமிழ் சமூகம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.கருத்து வேறுபாடு இருந்தாலும் சமய தமிழை உயிர் ஓட்டமாக வைத்த பெருமை அவரை சாரும் நாம் அவரை மதிக்காமல் இருந்தால் நஷ்டம் நமக்குத்தான்.இளைய தலைமுறை எதையும் படிக்க நேரமில்லை இவர் மூலமாக சமய தமிழை எடுத்து கூறவும்
மிகவும் சிறப்பான பேச்சு ஐயா
பலவற்றையும் கற்றுத் தேர்ந்த ஐயா சுகி சிவம் அவர்களையே சிலர் கேவலப்படுத்துகிறார்கள்.அவர்களை திருத்தவேமுடியாது.
Pure Gold..
"சீதை நம் பெண்களின் அடையாளம் " என்று பண்பாடு சார்ந்து பேசிவரும் ராஜாராம் ஐயா வாழ்க பல்லாண்டு.
'சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம்; சிறுவர் அனைவரும் ராமரே' என்ற பாடல் ஞாபகம் வந்தது.
Please
@@RaghavendraM-wr5ef😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
@@RaghavendraM-wr5ef😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
Judgement delivered by Suki Sivam Sir super truthful enjoyable
சிறப்பான கருத்துக்களை பேசிய மூவருக்கும் நன்றி !
இதனை நன்கு கண்டுகேட்டு களித்தேன் நன்றி.
Ayya Shanmugavadivelu always excellent in his speech
வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉
Ayya Sukhi Sivam final speech is excellent
Super🎉
கம்பராமாயணத்தை படிக்க வேண்டும்
ராமரை பின்பற்ற வேண்டும்
ராமரை பின்பற்ற வேண்டும் என்று கூறினால் அவர் சீதையை தீக்குளிக்க கூறினார் அதை நாம் உயிர் மனைவியாக இருக்கும் நமது மனைவியிடம் கூறி செயல்படுத்திட முடியுமா
கெட்டுப்போகாமல் சீதா பிராட்டியார் இலங்கையில் இருந்து இராமனிடம் வந்து சேர்ந்ததற்கு இராவணனே காரணம்
ஆகவே இராவணனும் சீதா பிராட்டியாரும் நல்லவர்களே ஆனால் நல்லவர்களின்(சீதா)மீது சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன இராமன் நல்லவனா? கெட்டவனா?
@@shajahansm1612
நீங்களா develop பண்ணாதீங்க story
Have you read kamba Ramayana
@@shajahansm1612
Don't tell lies about ramayan & Mahabharata without studying
Tamil people have Ramar & Krishna names
Rama das
Krishna swamy
Ram Kumar
Rama Chandran
சோழன் (தமிழன்) ஐ இகழ்வதில் இந்த கோஷ்டிக்கு ஒரு குதூகலம்.
அன்றாயே மொழி பெயர் palar Kamban
காவியம் migap பெரிய அளவில் உள்ள ஒரு nool
I don’t want to listen to him .He is a political man.
சுவையில்லாத பட்டிமண்டபம்
நகைச்சுவை இல்லாவிட்டாலும் திரு .ராசாராம் நற்றமிழ் உரைவீச்சு ஒருங்கமைவு சொல் பயனிலை.
கம்பனைபற்றி இந்த ஆளுக்கு என்ன தெரியும். இந்த ஆளபோய் நீதிபதியாக போட்டீங்க.நாலு செய்யுள் சொல்லதெரியாது.
வயிறு எரியுதா? Fire engine க்கு phone பண்ணுங்க ப்பா.
For money any one who loves money more than anything can accommodate any one or any idea.
😢😮
கம்பன் புளுகன் என்பதைத் தெள்ளத்
தெளிவாகக் கூறிவிட்டார்
சுகி . சிவம் ஐயா !👍⚖️
Lost respect for him
Savannah pesatha
nd
Y
Thanks for the improvement ln s
Ou
Nd
சுக்கிசிவம் கம்பனை கற்பனை மிகைபடுத்துவதாக சொன்ன கூற்று தவறு.
கம்பன் மட்டுமல்ல இதுவரை தோன்றிய கவிஞர்கள் சொன்ன அனைத்து விபரங்களும் கற்பனையே
q
qqqq
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR