Engalai antha vigraharhai patri sollym pothu Nangal m athan kooda payanipathu pol irunthathu. What a flow. Divine speech. God bless you dushyant ji. 100 yrs neenga nalla irukka m. Usha venkatramanan from villiwakkam
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். பந்தனை நோய் பற்றிய விளக்கம், நோய் தீர்க்கும் குருவாயூர் கோவில் தீர்த்தம் பெருமை, மூன்று பிறவிகளும் கிருஷ்ணன் வழிபட்ட குருவாயூரப்பன் பற்றிய விளக்கம் அருமை. நாராயணன் பட்டர் பற்றிய வாழ்க்கை தகவல்கள் தந்ந தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 17.07.2023.
அப்போ நம் மனம் பரபரப்பாகிடும்...ராமா...இதோ எதிரே உன் புகழைப் பாடிக் கொண்டிருப்பது உன் குழந்தைகள்....குழந்தைகளே தாங்கள் எவரது புகழைப் பாடிக்கெணடிருக்கின்றீர்களோ...அவர் தங்களின் தந்தை...ஆனால் என்ன செய்ய....நம்ம மனசு தவிக்கும் வேகத்திற்கு...அங்கே யாருமே அவர்களை சட்டென்று அறிமுக்ப்படுத்தி வைக்கவே மாட்டாங்க....புக்ஸ் இருந்தா படிக்க மாட்டோம் ...அதென்னவோ நூத்துக்கு நூறு உண்மை சார்....பொதுவா நமது ரசனையுமே பலவிதமாய் இருக்கும் பட்சத்தில் ஒன்றையுமே உருப்படியா கத்துக்கவும் மாட்டோம் உணரவும் மாட்டோம் லயிக்கவும் மாட்டோம்...நல்ல அறிவு உள்ளவங்க கத்துப்பாங்களா இருக்கும் ...என் அறிவு அவ்ளோதான் சார்...இப்போ தங்களின் உபன்யாசம் கேட்டபின் இன்னொருவரின் உபன்யாசம் போய் கேட்கறேன்னு வச்சுக்கோங்க...அவர் தங்களின் கருத்துகளில் இருந்து சிறு மாறுதலாய் வேறொரு கருத்து சொல்லிட்டார்னு வைங்க....பயணத்தை கேன்சல் பண்ணிட்டு அதுலேயே நின்னுடுவேன்...இதுல எது உண்மை...நம்பகத்தன்மை....இருவருமே சிறந்தவர்கள்தானே...இவர் உண்மைதானே சொல்லியிருப்பார்...அப்போ இவரும் உண்மைதானே சொல்லியிருப்பார்னு....நீங்க ஈசியா சொல்லிட்டுக் கிளம்பிட்டீங்க....இதே நானாயிருந்தா மீன் சாப்ப்பிடலேன்னா பிரமணர் இல்லையா....மீன் சாப்பிட்டா பிராமணர் இல்லையா....சாப்பிடணுமா கூடாதான்னு...அதுவே ஒரு நாலு வருஷத்துக்கு அசராம யோசிப்பேன்....பதிவு அருமை...அருமை.... பந்தனை கூறி பல்லாண்டு பாடுயது நரசிம்மருக்கோ....என்னே அன்பு ..சிம்மருக்கு சிறுபிள்ளை வியாதி வந்திடுமோ என்றெல்லாம் வருந்தியிருக்கின்றாரே ஆழ்வார்....🤔😊🙏💐🙏
நேற்றிரவே பதிவினைக் கேட்டு ரசித்தேன்தான்....ஆனால் அதே கையோடு கும்பகர்ணனோடு கூட்டணி சேர்ந்து கொண்டேன்....ஆக அக்கட்சிக் கொள்கைதனை கடைபிடித்து எழுந்து பார்த்தால் மணி ஆறு....நானெல்லாம் எங்கனம் மோட்சம் பெற சார்.....தங்களைப்போல் எனக்கு கிள்ளிக் கிள்ளியேனும் எழுந்திருந்து உபன்யாசம் கேட்கத்தான் இயலவில்லையே....🙏🙏
Sir naa ivlo nall upanyasna namakellam onnumey puroyathunu nenachirunthen Ungaloda uoanyasam kekum varaikum ana ippo unga upanyasam keta ketute irukanum pola irukku super ah nalla puriyura mari semmaya solringa unga fan ayten naa super sir
Engalai antha vigraharhai patri sollym pothu Nangal m athan kooda payanipathu pol irunthathu. What a flow. Divine speech. God bless you dushyant ji. 100 yrs neenga nalla irukka m. Usha venkatramanan from villiwakkam
Fantastic vedieo
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
பந்தனை நோய் பற்றிய விளக்கம், நோய் தீர்க்கும் குருவாயூர் கோவில் தீர்த்தம் பெருமை, மூன்று பிறவிகளும் கிருஷ்ணன் வழிபட்ட குருவாயூரப்பன் பற்றிய விளக்கம் அருமை.
நாராயணன் பட்டர் பற்றிய வாழ்க்கை தகவல்கள் தந்ந தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 17.07.2023.
அடியேன் 🌹🌹🌹
Jai sriRam astonishing உபன்யாசம் wonderful.
Pandhanai varaamal pallaandu pallaandu vaalga ,, Om
நாராயணீயம்
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹரேகிருஷ்ணா
அப்போ நம் மனம் பரபரப்பாகிடும்...ராமா...இதோ எதிரே உன் புகழைப் பாடிக் கொண்டிருப்பது உன் குழந்தைகள்....குழந்தைகளே தாங்கள் எவரது புகழைப் பாடிக்கெணடிருக்கின்றீர்களோ...அவர் தங்களின் தந்தை...ஆனால் என்ன செய்ய....நம்ம மனசு தவிக்கும் வேகத்திற்கு...அங்கே யாருமே அவர்களை சட்டென்று அறிமுக்ப்படுத்தி வைக்கவே மாட்டாங்க....புக்ஸ் இருந்தா படிக்க மாட்டோம் ...அதென்னவோ நூத்துக்கு நூறு உண்மை சார்....பொதுவா நமது ரசனையுமே பலவிதமாய் இருக்கும் பட்சத்தில் ஒன்றையுமே உருப்படியா கத்துக்கவும் மாட்டோம் உணரவும் மாட்டோம் லயிக்கவும் மாட்டோம்...நல்ல அறிவு உள்ளவங்க கத்துப்பாங்களா இருக்கும் ...என் அறிவு அவ்ளோதான் சார்...இப்போ தங்களின் உபன்யாசம் கேட்டபின் இன்னொருவரின் உபன்யாசம் போய் கேட்கறேன்னு வச்சுக்கோங்க...அவர் தங்களின் கருத்துகளில் இருந்து சிறு மாறுதலாய் வேறொரு கருத்து சொல்லிட்டார்னு வைங்க....பயணத்தை கேன்சல் பண்ணிட்டு அதுலேயே நின்னுடுவேன்...இதுல எது உண்மை...நம்பகத்தன்மை....இருவருமே சிறந்தவர்கள்தானே...இவர் உண்மைதானே சொல்லியிருப்பார்...அப்போ இவரும் உண்மைதானே சொல்லியிருப்பார்னு....நீங்க ஈசியா சொல்லிட்டுக் கிளம்பிட்டீங்க....இதே நானாயிருந்தா மீன் சாப்ப்பிடலேன்னா பிரமணர் இல்லையா....மீன் சாப்பிட்டா பிராமணர் இல்லையா....சாப்பிடணுமா கூடாதான்னு...அதுவே ஒரு நாலு வருஷத்துக்கு அசராம யோசிப்பேன்....பதிவு அருமை...அருமை.... பந்தனை கூறி பல்லாண்டு பாடுயது நரசிம்மருக்கோ....என்னே அன்பு ..சிம்மருக்கு சிறுபிள்ளை வியாதி வந்திடுமோ என்றெல்லாம் வருந்தியிருக்கின்றாரே ஆழ்வார்....🤔😊🙏💐🙏
நேற்றிரவே பதிவினைக் கேட்டு ரசித்தேன்தான்....ஆனால் அதே கையோடு கும்பகர்ணனோடு கூட்டணி சேர்ந்து கொண்டேன்....ஆக அக்கட்சிக் கொள்கைதனை கடைபிடித்து எழுந்து பார்த்தால் மணி ஆறு....நானெல்லாம் எங்கனம் மோட்சம் பெற சார்.....தங்களைப்போல் எனக்கு கிள்ளிக் கிள்ளியேனும் எழுந்திருந்து உபன்யாசம் கேட்கத்தான் இயலவில்லையே....🙏🙏
Jai shree krishna 🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய 🙏🙏
Mudalileye Narayaneeyam kettu vittomennu yosithal ithu totally new and nice as always. Superb. 20:20
Hare krishna 🌹🌹🌹🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🌺🌺🌷🌷
Thank you for reaching so many !
Awesome
Jai Sri Krsna. Om Namo Narayana
Eloquence n full Clarity etc in ur upanyasam discourses are really Laudable , GB Bro
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏
I used to read narayaneeyam namaskaram melbathur pattathiri padu🙏🙏🙏
Namo Narayana
🙏🙏🙏
Arumai Arumai Arumai
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏💐💐
22:46 super
Superb sir 🙏
Sir naa ivlo nall upanyasna namakellam onnumey puroyathunu nenachirunthen Ungaloda uoanyasam kekum varaikum ana ippo unga upanyasam keta ketute irukanum pola irukku super ah nalla puriyura mari semmaya solringa unga fan ayten naa super sir
18:02
Namskarm swamy 🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
17:24 batter history starts here
20:14
3:03
அடியேன் 🌹🌹🌹
🙏🙏
🙏🙏